<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-13736850</id><updated>2011-11-28T08:32:53.667+08:00</updated><title type='text'>நிகழ்வுகளின் தாக்கங்கள்.....</title><subtitle type='html'>இங்கே ஏதாவது புத்திசாலித்தனமா சொல்லணும்னு ஆசை தான்.  எவ்வளவு தூரம் செய்ய முடியும்னு தெரியலை..முயற்சி செஞ்சுகிட்டிருக்கேன்!!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>27</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-116169386052653810</id><published>2006-10-24T20:25:00.000+08:00</published><updated>2006-10-25T10:06:26.123+08:00</updated><title type='text'>GOONJ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு உதவ ஒரு வாய்ப்பு!!</title><content type='html'>நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!!  நலம் தானே?  கொஞ்ச நாளாயிடுச்சு இந்தப் பக்கம் வந்து. ஆனால் அப்பப்ப வந்து பழைய/புதிய வலைப்பூக்களை படிச்சுகிட்டு தான் இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள்லே பலருக்கு GOONJ ஞாபகம் இருக்கும்னு நினைக்கறேன்.  &lt;a href="http://ramyanags.blogspot.com/2005/09/blog-post_12.html"&gt;ஒரு துண்டு துணி&lt;/a&gt; என்ற பதிவிலே அந்த அமைப்பை பற்றி எழுதியிருந்தேன்.  அன்ஷு அவரோட தொண்டை தொடர்ந்து சிறப்பா செய்துகிட்டிருக்காரு. நானும், நண்பர்களும் சேர்ந்து சிங்கையில் நடத்தும் ஒரு அமைப்பு மூலமாஅவருக்கு நிதி உதவி செய்துகிட்டிருக்கோம். அந்த நிதி உதவிகளை எப்படி உபயோகப்படுத்தினோம் என்ற ரிப்போர்ட்களையும் தவறாம அனுப்பிகிட்டிருக்காரு அன்ஷூ.  சிங்கைஇஅமைப்பை சேர்ந்த இரண்டு நண்பர்கள் சமீபத்துலே அவரோட தொண்டு நிறுவனத்திற்கு நேரேயும் போய் பார்த்துட்டு வந்திருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, எதுக்கு இவ்வளவு பெரிய பீடிகை??  படத்தை போடுங்க!" அப்படின்னு சொல்லறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இதோ படம்:&lt;br /&gt;&lt;br /&gt;_________________________________________________________________________________&lt;br /&gt;Dear Friends,&lt;br /&gt; &lt;br /&gt;Global Giving (GG), a well known international website is featuring our &lt;a href="http://www.globalgiving.com/pr/1400/proj1331d.html "&gt;School to School &lt;/a&gt;project on its site www.globalgiving.com ( project code #1331 ) &lt;br /&gt; &lt;br /&gt;GG has announced a prize of $ 50,000 to the projects that attract the highest online funding till October 31st.&lt;br /&gt; &lt;br /&gt;At a time when we are struggling for resources to spread our work to the remotest parts of the country, this comes as a great opportunity. Your support can help us become the highest fund-raiser. The additional prize money will make a huge difference in the success and reach of our work. &lt;br /&gt; &lt;br /&gt;Do spread the word. Every single penny matters. Even if each of us just talks to our friends, relatives &amp; colleagues I am sure we can make it…&lt;br /&gt; &lt;br /&gt;Looking forward to your enthusiastic support.&lt;br /&gt; &lt;br /&gt;With best.&lt;br /&gt; &lt;br /&gt;anshu&lt;br /&gt; &lt;br /&gt;Anshu K. Gupta ( Ashoka Fellow )&lt;br /&gt;Founder -Director&lt;br /&gt;GOONJ..&lt;br /&gt;Tel.- (m)-98681-46978, (o)-011-26972351&lt;br /&gt;Add-J-93, Sarita vihar, New Delhi-76&lt;br /&gt;E-mail- anshu_goonj1@yahoo.co.in,anshugoonj24@gmail.com&lt;br /&gt;Website- www.goonj.info&lt;br /&gt;&lt;br /&gt;_________________________________________________________________________________&lt;br /&gt; &lt;br /&gt;உதவ நினைக்கிறவங்க அந்த வலைத்தளத்துக்கு உடனே போய் உங்களோட நன்கொடையை அனுப்பினீங்கன்னா அவரோட இந்த school to school  முயற்சிக்கு பெரிய உதவியா இருக்கும்.  அக்டோபர் 31 deadline...மறந்துடாதீங்க!!&lt;br /&gt;&lt;br /&gt;மிக்க நன்றி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-116169386052653810?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/116169386052653810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=116169386052653810&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/116169386052653810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/116169386052653810'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2006/10/goonj.html' title='GOONJ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு உதவ ஒரு வாய்ப்பு!!'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-114739685262728971</id><published>2006-05-12T09:05:00.000+08:00</published><updated>2006-10-23T17:43:27.256+08:00</updated><title type='text'>மொழி - சிறுகதை</title><content type='html'>டைட்டில்லே 'மீண்டும் ஜே.கே.பி'ன்னு போடணும்ன்னு ஆசை தான்.  ஆனா அடங்கு, அடங்குன்னு ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருக்கே..என்ன செய்யறது? &lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் நல்லா இருக்கீங்க தானே? கொஞ்சம் நீண்ட இடைவெளியா போயிடுச்சு.  இனிமே ஏதோ எழுதுவேன்னு தான் நினைக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளாகேஸ்வரி (நல்ல பேருங்க), நீங்க கல்கிலே படிச்ச கதை இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;____________________________________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு க்ளினிக் என்று நம்புவது முதலில் சிறிது கஷ்டமாகத்தான் இருக்கும்.  குழந்தைகளுக்கான பிரத்யேக க்ளினிக்.   சுவரேல்லாம் சித்திரங்கள். பல 'பளிச்' நிறங்களில் பெற்றோர்கள் அமர நாற்காலிகள்.  குழந்தைகள் விளையாட சாமான்கள், படம் வரைய வசதியாக குட்டி மேஜை, முக்காலிகள், ஒரு அழகான சிறிய ப்ளாஸ்டிக் வீடு! சிங்கப்பூரில் க்ளினிக் கூட இவ்வளவு ஆடம்பரமாக இருந்தது எனக்கு முதலில் ஆச்சர்யமாக இருந்தத்து. &lt;br /&gt; &lt;br /&gt;பணம் கொஞ்சம் அதிகம் வாங்கினாலும் டாக்டர் மிகவும் கைராசிக்காரர். அதனால் எப்பொழுது வந்தாலும் திருவிழாக் கூட்டம்.   சிங்கப்பூரில் வாழும் எல்லா வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கும் இவர் தான் டாக்டர் என்று என்னை சத்தியம் பண்ணச் சொன்னால் முக்கால்வாசி பண்ணுவேன் என்று தான் நினைக்கிறேன்.   'சள சள' வென்று பல மொழிகளில் தாய்மார்கள் குழந்தைகளைக் கொஞ்சும், சமாதானம் செய்யும், அதட்டும், பாலூட்டும் கலவையான சத்தம். &lt;br /&gt; &lt;br /&gt;வருண் என் மடியில் தூங்கிக் கொண்டிருந்தான்.  அதனால் நான் இந்த தாய்மார்கள் சிம்ஃபோனியில் கலந்து கொள்ளாமல் பார்வையாளராக அமர்ந்திருந்தேன்.   முன்பதிவு செய்யாமல் வந்ததால் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும் என்றாள் டாக்டரின் உதவியாளர். ஜுரம் என்ன முன்பதிவு செய்து கொண்டா வருகிறது?   எப்பொழுதும் எடுத்துக் கொண்டு வரும் புத்தகத்தை மறந்ததால் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை.  ராத்திரி முழுக்கத் தூங்காமல், என்னையும்  தூங்கவிடாமல் &lt;br /&gt;இப்பொழுது நன்றாகத் தூங்கும் வருணைப் பார்த்து சற்று பொறாமையாகக் கூட இருந்தது.   &lt;br /&gt; &lt;br /&gt;எனக்கு எதிரில் இருந்த இருக்கையில் ஒரு ஜெர்மனியத் தாய் தன் குழந்தையுடன் காத்துக் கொண்டிருந்தாள்.   நான் கல்லூரியில் ஜெர்மன் படித்திருந்ததால் அவள் குழந்தையுடன் பேசியது புரிந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;க்ளினிக்கின் உள்ளே நுழைந்தாள் ஒரு இந்தியப் பெண்.  கூட ஒரு மூன்று வயதிருந்த பெண் குழந்தை.   எனக்கேதிரில் மட்டுமே இடம் இருந்ததால் அங்கே வந்தமர்ந்தாள்.  அவள் உடை, தலையில் தொற்றிக் கொண்டிருந்த கண்ணாடி, கைப்பை, காலணிகள் எல்லாம் இ த்தாலிய, அமெரிக்க டிசைனர்கள் செய்தது என்று சற்று   சத்தமாகவே பறைசாற்றின.  அவள் விரலில் இருந்த வைர மோதிரங்களை விற்றால் ஒரு குடும்பம் ஒரு மாதம் உட்கார்ந்து சாப்பிடலாம்!  அவள் முகத்தில் இருந்த ஒப்பனையை பார்த்த பொழுது அவள் குழந்தையின் உடல் உபாதை முன்பதிவு செய்து கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது.   எங்கே என்னைப் பார்த்தால் என் இந்தியத்தனம் ஒட்டிக் கொண்டு விடுமோ என்று கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்ந்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt;குழந்தையிடம் பேசும் மொழியை வைத்து இந்தியாவில் எந்தப் பகுதியை சேர்ந்தவள் என்று கண்டுபிடிக்கலாம் என்று நினைத்த என் எண்ணத்தில் மண்!   அவள் குழந்தையிடம் சத்தமாக ஜெர்மனில் பேசினாள்!  'உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று எனக்கு புரியவைக்க செய்தது போலிருந்தது.  &lt;br /&gt; &lt;br /&gt;பக்கத்தில் இருந்த ஜெர்மனியப் பெண்ணின் குழந்தையிடம் அவள் குழந்தை சரளமாக உரையாடியது.   புருவத்தை உயர்த்திய குழந்தையின் தாயிடம் அதற்குத் தான் காத்திருந்தது போல் தன் சுயசரிதையை அவிழ்த்துவிட்டாள்.  தன் கணவன் ஸ்விட்சர்லாந்தில் ஐந்து வருடம் பணியாற்றியது, அந்த நாட்டு கலாச்சாரம் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதால் தான் தீவிரமாக ஜெர்மன் கற்றுக்கொண்டது, தன் குழந்தை அங்கேயே பிறந்து மூன்று வருடம் வளர்ந்ததால் அதற்கு ஜெர்மன் தவிர வேறு மொழி தெரியாதது, இங்கே கூட ஜெர்மன் சர்வதேச பள்ளியில் தான் குழந்தையை சேர்ப்பதாக உத்தேசம் என்று சொல்லிக் கொண்டே போனாள்.    'நான் உன்னைச் சேர்ந்தவள்' என்று அவளுக்கு புரிய வைக்க மிகவும் மெனக்கெடுவது போல் தோன்றியது.  &lt;br /&gt; &lt;br /&gt;அந்த ஜெர்மனியப் பெண் சுவாரஸ்யமாக கேட்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள்.  ஒரு வேளை தான் சொன்னதின் முக்கியத்துவம் அவளுக்கு புரியவில்லையோ என்று நினைத்தால் போலும் இந்த இந்தியப் பெண்.  மேலும் தீவிரமாக தன் மொழிவளத்தை காட்ட தன் மகளை மடியில் அமர்த்தி, குதிரையில் போவது போல் கால்களை மேலும் கீழுமாக ஆட்டி ஜெர்மனில் ஒரு குழந்தைகளுக்கான பாட்டு வேறு பாடிக் காண்பித்தாள்! &lt;br /&gt; &lt;br /&gt;'உன் கணவன் கென்யாவில் பணியாற்றி இருந்தால் நீ ஸ்வாஹிலி கற்றுக் கொண்டிருப்பாயா?' 'என்று இந்தியப் பெண்ணிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது.   &lt;br /&gt; &lt;br /&gt;இந்த ஜெர்மனிய மங்கை இந்தியாவில் ஐந்து வருடங்கள் வாழ்ந்தால் தன் தாய்மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்துவிட்டு இந்தியனாக மாறிவிடுவாள் என்று நினைக்கிறாயா?'  என்ற கேள்வியும் மனத்தில் தோன்ற, தன் குழந்தையிடம் ஜெர்மனியப் பெண் 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' பாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;அதற்குள் இந்தியப் பெண்ணின் பிடியிலிருந்து தப்பிய குழந்தை அங்கிருந்த சிறு மேஜை மேல் ஏறியது.  பேச்சு மும்மரத்தில் அவள் கவனிப்பதற்குள் மேஜையிலிருந்து குதிக்க முயன்று, அஷ்ட கோணலாக கீழே விழுந்து, வீறிட்டலறியது!  'விறுக்' கென்று உடனே திரும்பினாள் அவள். தன்னை சுதாரித்து கொள்வதற்குள் அவள் வாயிலிருந்து 'டக்'கென்று வெளிப்பட்டது வார்த்தை: "சனியனே!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-114739685262728971?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/114739685262728971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=114739685262728971&amp;isPopup=true' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/114739685262728971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/114739685262728971'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2006/05/blog-post.html' title='மொழி - சிறுகதை'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-113245051499433148</id><published>2005-11-20T09:01:00.000+08:00</published><updated>2006-06-15T01:48:44.513+08:00</updated><title type='text'>Going to Chennai!!</title><content type='html'>கிட்டதட்ட 8 வாரங்களுக்கு வலைபதிவுகளிலிருந்து ஒரு சின்ன ப்ரேக்...அடுத்த வாரம் இந்தியப் பயணம்.  ஒரு திருமணத்திற்கு போறதுனாலே சற்றே நீண்ட பயணம் (6 வாரங்கள்!).   &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார &lt;a href="http://www.kalkiweekly.com/maghomepage.asp"&gt;கல்கியில்&lt;/a&gt; என்னுடைய சிறுகதை வந்திருக்கிறது.  இந்தக் கதை மே மாதம் எழுதியது.  எழுதியவுடன் படித்துவிட்டு கருத்துகள் சொன்ன நண்பர்&lt;a href="http://kurangu.blogspot.com/"&gt; ஸ்ரீகாந்த் மீனாட்சிக்கும் &lt;/a&gt;அவர் மனைவிக்கும் மிக்க நன்றி.  கதையின் பெயரை மாற்றி இருக்கிறார்கள்.  வேறேதாவது edit செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இருக்கும் சில வலைப்பூ நண்பர்களுடன் தனிமடலில் தொடர்பு கொண்டுள்ளேன்.  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.  வேறேதாவது குழு சந்திப்புகள்  நடந்தால் எனக்கு ramyanags@gmail.com என்ற முகவரியில் தெரிவிப்பவர்களுக்கு &lt;a href="http://valaippadhivu.blogspot.com/"&gt;இராமநாதன் &lt;/a&gt;குலுக்கல் முறையில் பரிசளிப்பார் :-)&lt;br /&gt;&lt;br /&gt;அடாது மழை பெய்தாலும் விடாது வந்து '-' குத்தும் நண்பர்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்..சீக்கிரம் வந்துவிடுவேன் :-)&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் 2006ல் சந்திப்போம்.  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.  உலகிற்கு  மன நிம்மதி தரும் ஆண்டாக மலர வேண்டும் என்று இந்தியாவில் போக திட்டமிட்ட கோயில்களிலேல்லாம் வேண்டிக் கொள்கிறேன் (பேராசை தான்..கேட்டு வைப்போமே!).&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு:  சலங்கை ஒலியில் கமல் டெல்லி செல்வதற்கு பொட்டியை தயார் பண்ணிக் கொண்டே எட்டி பார்க்கும் பக்கத்து மாடி பையனிடம் "Going to Delhi" என்று பெருமையாக சொல்லுவார்..டைட்டிலை அதெ தொனியில் படிக்கவும்! :-)&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு2:  'சென்னைக்கு போறதுலே என்ன பெருமை?' என்று கேட்பவர்கள்&lt;a href="http://www.tfmpage.com/notes/ir/sor_ovov.txt"&gt; இங்கே &lt;/a&gt;கிளிக்கவும் :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-113245051499433148?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/113245051499433148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=113245051499433148&amp;isPopup=true' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/113245051499433148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/113245051499433148'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/11/going-to-chennai.html' title='Going to Chennai!!'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-113177237330759657</id><published>2005-11-12T13:05:00.000+08:00</published><updated>2005-11-12T13:12:53.340+08:00</updated><title type='text'>அகத்தின் அழகு - சிறுகதை</title><content type='html'>இந்த வார நட்சத்திரம் கோ. கணேஷுடைய &lt;a href="http://gganesh.blogspot.com/2005/11/blog-post_11.html"&gt;இந்த பதிவுக்கு &lt;/a&gt;வந்த பின்னூட்டங்களை பார்த்ததும் இந்த கதையை வலையேற்றலாம் என்று தோன்றியது.  &lt;br /&gt;-------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt; “நாளைக்கு பெங்களூர் போகணும் ரேகா! வர நாலு நாள் ஆகும்னு நினைக்கறேன்” என்று தன் மனைவியிடம் சொன்னான் கிஷோர்.&lt;br /&gt;&lt;br /&gt; “என்ன கிஷோர்?  நாளைக்கு ராத்திரி லோகு வரானே? மறந்துபோயிடுத்தா?  மூணு நாள் இங்கே தானே தங்கப் போறான்!” என்றாள் ரேகா.&lt;br /&gt;&lt;br /&gt; ரேகாவின் அத்தை மகன் லோகு என்ற லோகேஷ்.  பல குடும்பங்களில் நடப்பது போல் ரேகாவிற்கும் லோகுவிற்கும் திருமணம் செய்யலாம் என்ற எண்ணம் இரு குடும்பங்களிலும் லேசாக இருந்தது.  அது அரசல் புரசலாக வெளிப்படவும் செய்தது.  ரேகா காலேஜில் படித்துக் கொண்டிருந்த பொழுது லோகேஷ் எம். பி. ஏ படிப்பை முடித்து விட்டு ரேகாவிற்காக சென்னையில் வேலை தேடிக் கொண்டான்.  ஓரு புகழ் பெற்ற விளம்பர நிறுவனத்தில் நல்ல வேலைக் கிடைத்தது.  இயல்பாகவே கலகலப்பாகப் பழகுவான்.  ஏதாவது ஜோக்கடித்துக் கொண்டே இருப்பான்.  நேர்த்தியாகவும் சற்று ஆடம்பரமாகவும் உடை உடுத்துவான்.  ஒரு நாள் வீட்டில் தங்கி விட்டுப் போனால் இரண்டு நாட்கள் அவனுடைய டியோடெரெண்டின் வாசனை அந்த அறையைச் சுற்றும். ரேகாவின் மனம் அவனைச் சுற்றியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்!  இருவர் வீட்டிலும் சற்றுப் பழமைவாதிகள் இருந்ததாலும் அதிகாரப்பூர்வமாக சம்மதம் கிடைக்காததாலும் சந்திப்புக்களும் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt; ரேகாவின் படிப்பு முடிந்ததும் ஜாதகத்தை கையில் எடுத்த பெரியவர்கள் முதலில் லோகுவின் ஜாதகத்தோடு தான் ஒப்பிட்டார்கள்.  துளிக்கூட சேரவில்லை! தாம்பத்தியம் நீடிப்பது மிகவும் கஷ்டம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் ஜோசியர்.  மனம் உடைந்துப் போனான் லோகு.  அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள் ரேகா.  “ஜோசியத்தை நம்பாம திருமணம் செஞ்சுப்போம்னு தீவிரமா இருந்தீங்கன்னா  நாங்க குறுக்க நிக்கலை. ஆனால் நாளைக்கு ஒரு கஷ்டம்னா எங்க கிட்டே வந்து கண்ணை கசக்காதே” என்று திட்ட வட்டமாக சொல்லிவிட்டார் ரேகாவின் அப்பா.  இருவருக்கும் குடும்ப ஜோசியரிடம் நம்பிக்கை இருந்ததால் இந்த விஷப் பரீட்சையில் இறங்க அவர்களிடம் தைரியம் இல்லை.  சில மாதங்களில் யதார்த்தத்தை ஒப்புக் கொண்டுவிட்டனர் இருவரும்.  ரேகாவிற்கு கிஷோருடன் திருமணம் நடந்த இரண்டு மாதத்திற்குள் லோகுவிற்கு அனிதாவுடன் திருமணம் நடந்தது.  உடனே லோகுவிற்கு மும்பைக்கு மாற்றமும் வந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt; கிஷோர் எந்தவிதத்திலும் லோகுவிற்கு குறைந்தவனில்லை.  ஆனால் சுபாவத்தில் நேர் எதிர்! அமைதியானவன், ஆழமானவன்.  சுலபத்தில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக விஷயங்களை அலசக்கூடியவன்.  தன் காதலைப் பற்றி யாராவது உறவினர் மூலம் கேள்விப்படுவதை விட நாமே சொல்லிவிடுவது தான் நியாயம் என்று நினைத்த ரேகா, கல்யாணத்திற்கு முன்பாகவே கிஷோரிடம் தன் தோற்றுவிட்ட காதல் கதையை சொல்லிவிட்டாள்.  &lt;br /&gt;&lt;br /&gt; “ஸாரி டு ஹியர் தட் ரேகா.  நீ என்னை கல்யாணம் செஞ்சுண்டா எந்த விதமான ஏமாற்றத்தையோ, வருத்தத்தையோ சந்திக்காம இருக்க என்னாலான எல்லா முயற்ச்சிகளையும் பண்றேன்,” என்று பண்போடு பதிலளித்தான்.  அதற்கு மேல் துருவித் துருவி ஒன்றும் கேட்கவும் இல்லை.  லோகுவின் கல்யாணத்திலும் உற்சாகமாக கலந்து கொண்டான்.  &lt;br /&gt;&lt;br /&gt;   இதுவே ரேகாவிற்கு அவன் மேல் ஒரு மரியாதை கலந்த காதல் உருவாக அஸ்திவாரமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; இப்பொழுது இரண்டு வருடம் கழித்து லோகு வரப்போகிறான்.  ஆனால், கிஷோர் ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை!&lt;br /&gt;&lt;br /&gt; “நான் இல்லேன்னா என்ன ரேகா?  உங்க ரெண்டு பேருக்கும் தான் பேச நிறைய விஷயம் இருக்குமே!  நான் அடுத்த தடவை மீட் பண்ணா போச்சு!” என்றான் கிஷோர்.&lt;br /&gt;&lt;br /&gt; கிஷோரை கொஞ்சம் சீண்டிப் பார்க்க நினைத்தாள் ரேகா, அந்த வலையில் தானே விழப் போவது தெரியாமல்.  “என்ன கிஷோர்?  லோகு யாருன்னு மறந்து போயிடுத்தா?  என் முன்னால் காதலனோட நான் மூணு தான் தனியா இருக்கிறதுலே ஆட்சேபம் ஒண்ணும் இல்லியா?” என்றாள் குறும்பாக சிரித்தபடி.&lt;br /&gt;&lt;br /&gt; “லோகு யாருன்னு நன்னா ஞாபகம் இருக்கு ரேகா.  ஒரு விதத்துலே நான் ஊர்லே இல்லாதது நல்லது தான்னு நினைக்கறேன்” என்று சொல்லி நிறுத்தினான் கிஷோர்.&lt;br /&gt;&lt;br /&gt; ரேகாவின் முகம் சிவக்க ரம்பித்தது.  “நான் சும்மா தமாஷ் பண்ணா நீ என்ன உளர்றே?” என்று சீறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt; “கோபப்படாதே ரேகா. சொல்ல வந்ததை முழுக்க கேளு.  இந்த சந்திப்பு உன் ழ் மனசுலே இருக்கிற சில உணர்ச்சிகளை நீ நேருக்கு நேர் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;  குழம்பிய முகத்தோடு பார்த்தவள், “புரியலை” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt; “நீ என்னை கணவனா பரிபூர்ணமா ஏத்துண்டாலும் லோகு மேலே ஒரு சின்ன கவர்ச்சி பாக்கி இருக்கு இல்லையா?” அவள் கண்களை நேராக பார்த்தபடி கேட்டான் கிஷோர்.&lt;br /&gt;&lt;br /&gt; சடாரேன்று தலையை குனிந்து கொண்டாள் ரேகா.  எல்லா விஷயங்களையும் ஆழமாக புரிந்து கொள்ளும் தன் கணவனின் இந்தக் குணம் அவளுக்கு பரிச்சியம் தான்.  ஆனால் தான் கையும் களவுமாக பிடிபடுவோம் என்று அவள் நினைக்கவில்லை.  அவனை நேருக்கு நேர் பார்க்க கூச்சமாக இருந்தது.  தன் உணர்வுகளை மறுத்து கிஷோரை ஏமாற்ற அவள் விரும்பவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt; “ஆமாம் கிஷோர்.  நான் அதை மறைக்க விரும்பலை.  ஆனால் அதை நினைச்சு வெட்கப்படறேன்.  உன் முன்னாலே கூனிக் குறுகி ஒப்புக்கறேன்.  என்னோட உள் மனசுலே இருக்கிறதே எப்படி கண்டுபிடிச்சே கிஷோர்?” பாதி நேரம் தரையை பார்த்தபடி பேசி முடித்தாள் ரேகா.&lt;br /&gt;&lt;br /&gt; “ரொம்ப சுலபம்.  சாதாரணமாவே ஒருத்தரை புரிஞ்சுக்க எனக்கு அதிக நேரம் தேவைப் படாது.  அதுவும் தவிர உன் கண்கள் எவ்வளவு எக்ஸ்ப்ரஸிவ்னு நான் பல தடவை வர்ணிச்சுருக்கேன்.  அதை வைச்சே உன் உணர்ச்சிகளை நான் கண்டுபிடிச்சுடுவேன்.  லோகுவை பத்தி பேசும் பொழுதேல்லாம் உன் கண்கள்லே ஒரு பிரகாசம்.  அவன் கல்யாணம் நடந்த பொழுது அவன் மனைவி உன்னை விட பெரிசா அழகுலேயோ படிப்பிலேயோ உசத்தி இல்லைன்னு நீயா முடிவு பண்ணி சந்தோஷப்பட்டுண்டே.  உன் அம்மாவோட பேசும் பொழுதும் சரி, மும்பைலே இருக்கிற உங்க ரெண்டு பேரோட இன்னோரு கஸினோட பேசும் பொழுதும் சரி லோகுவை பத்தி விசாரிக்காம இருக்க மாட்டே.  என்னை ஏமாத்தறதா நினைச்சு குரலை மட்டும் அசுவாரஸ்யமா மாத்திப்பே.  என்னோட வேலையிலே எனக்கு கிடைக்கிற வளர்ச்சியையும், நம்ம வாழ்க்கை முறையிலே ஏற்ப்படற வளர்ச்சியையும் லோகுவோட வாழ் நிலையோட ஒப்பிட இந்த சம்பாஷணைகள் உனக்கு உதவியா இருந்ததுன்னு எனக்கு தெரியும்.  இத்தனை க்ளூஸ் போறாதா ரேகா உனக்கு இன்னும் கொஞ்சம் கவர்ச்சி பாக்கி இருக்குனு முடிவு பண்ண?”  என்ற கிஷோர் தொடர்ந்தான், “இதிலே வெட்கப்படவோ, வருத்தப்படவோ ஒண்ணுமே இல்லை ரேகா.  ஒரு நல்ல ஸ்வீட் சாப்பிட்டா அதோட சுவை கொஞ்ச நேரம் நாக்குலே தங்கறதில்லையா?  அதே மாதிரி உன்னை உண்மையா நேசிச்ச ஒருவனோட அன்பு உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.”&lt;br /&gt;&lt;br /&gt;  “ஒரு பக்கம் நான் இவ்வளவு ட்ரான்ஸ்பெரண்டாவா இருந்திருக்கேன்னு நினைச்சு அவமானமா இருக்கு.  இன்னோரு பக்கம் என் கணவன் என்னை இவ்வளவு தெளிவா புரிஞ்சு வைச்சுருக்கிறதை நினைச்சு பெருமையா இருக்கு.  உனக்கு கோவமோ, பொறாமையோ வரலையா?”&lt;br /&gt;&lt;br /&gt; “இரண்டுமே ஆக்கப்பூர்வமான உணர்ச்சிகள் இல்லையே!  உன் உணர்ச்சிகள் நிஜம். அதை முதல்லே நாம ஒப்புக்கணும்.  அக்ஸெப்டண்ஸ் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கிற முயற்ச்சியின் முதல் படி. அடுத்தது பிரச்சனையை தைரியமா எதிர் கொள்ளணும்.  அதைத் தான் நாம இப்ப பண்ணறோம்.  நான் கோபபட்டிருந்தா நீ உன் பீலிங்ஸை அமுக்கி மனசோட ஒரு மூலைக்கு தள்ளியிருப்பே.  ஆனா அது இருந்துகிட்டு தான் இருக்கும்.  அது சரியான தீர்வில்லையே?  முதல்லே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.  தீவிரமா யோசிச்சு பார்த்தப்போ நீ என் மேல மனப்பூர்வமா அன்பு செலுத்தறதுலே எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.  லோகு மாதிரி நான் வெளித் தோற்றத்துலே கொஞ்சம் ஆடம்பரமா இல்லைங்கறது தான் உன்னோட குறைன்னு எனக்கு புரிஞ்சுது.  இதை நீ மறைமுகமா எனக்கு பல தடவை உணர்த்தியிருக்கே.  உனக்காக நான் ஓரளவு மாறினாலும் லோகுவை காபி அடிக்கறதுலே எனக்கு உடன்பாடு இல்லை.  வெளித் தோற்றத்துலே மயங்கறது மனித இயல்பு ரேகா.  எவ்வளவோ பேரு மாதவன் போட்டோவையும், சிம்ரன் போஸ்டரையும் வீட்லே வைச்சுக்கறது இல்லையா?  அதுக்காக எல்லா கணவனும் மாதவனாக முடியுமா இல்லை மனைவி தான் ஆல் தோட்டா பூபதி டான்ஸ் ட முடியுமா?” என்று சிரித்தான் கிஷோர்.&lt;br /&gt;&lt;br /&gt; ரேகாவால் சிரிக்க முடியவில்லை.  கண்கள் லேசாக கலங்க ரம்பித்தன.  “என் எதிர்பார்ப்புகளை உன் மேலே திணிக்க முயற்சி செஞ்சு என்னை அறியாம உன்னை காயப்படுத்தியிருக்கேன் இல்லை?” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt; “சீ! பைத்தியம்.  எதுக்கு அழறே?  எதிர்பார்க்கறதுலே என்ன தப்பு?  என்ன எதிர்ப்பார்க்கிறோம்ங்கறது தான் முக்கியம்.  இப்போ நாம ஒரு நண்பர் வீட்டுக்கு சாப்பிட போறோம்.  அவர் மனைவி அருமையா சமைச்சுருக்காங்க.  ரேகா இவ்வளவு நன்னா சமைச்சா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்க்கறது தப்பில்லை.  ஆனால் இவங்க எனக்கு மனைவியா இருந்திருந்தா எப்படி இருக்கும்னு நான் நினைச்சா, அது நம்ம மண வாழ்க்கையோட தோல்வி! அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்க்கிற விஷயம்.”&lt;br /&gt;&lt;br /&gt; “எனக்கு புரியறது கிஷோர்.  நான் இப்ப என்ன செய்யணும்?”&lt;br /&gt; “நாளைக்கு லோகுவைப் பார்க்கும் பொழுது தைரியமா உன் உணர்ச்சிகளை முழுமையா சந்திச்சு, இந்தக் கவர்ச்சி வாழ் நாள் முழுக்க நீடிக்க போறதா இல்லை நீ இதை வெளிப்படுத்தக் கூடிய ஒரு ஆக்கப்பூர்வமான உணர்ச்சியா மாத்திக்க போறியான்னு முடிவு பண்ணிக்க.  குட் லக்!” என்று சொல்லிவிட்டு பிஸ் போய்விட்டான் கிஷோர்.&lt;br /&gt; &lt;br /&gt; அடுத்த நாள் மாலை வாசல் மணி ஒலித்தது.  லோகுவோடு உள்ளே நுழைந்தாள் அனிதா.  சம்பிரதாய பேச்சுக்களும் பரஸ்பர விசாரிப்புகளும் முடிந்தன.  அனிதா பாத்ரூமில் நுழைந்ததும், “நீ மட்டும் தானே ஆஃபீஸ் விஷயமா வரதா இருந்தே....” என்றாள் ரேகா.&lt;br /&gt;&lt;br /&gt; “நேத்திக்கு சாயங்காலம் போன்லே பேசும் பொழுது நீ கிஷோர் ஊருலே இல்லைன்னு சொன்னே இல்லையா?  அனிதாவுக்கு நம்ம காதல் விஷயத்தை சொல்லியிருக்கேன்.  அதான், அடம் பிடிச்சு கடைசி நேரத்துலே என் கூட வந்துட்டா. நான் அவளை உண்மையா நேசிக்கறேன் ரேகா இருந்தாலும் எப்பப் பார்த்தாலும் சந்தேகம்...” என்று சோகமாக இழுத்தான் லோகு.  அவன் முகத்தில் இருக்கும் சந்தோஷமும் உற்சாகமும் வடிந்து ஆயாசமும் அயர்ச்சியும் தான் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; லோகுவைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது.  மனதில் ஒரு மூலையில் இருந்த உணர்ச்சிகளுக்கு விடுதலை அளித்து மனத்தை விசாலப் படுத்திய கிஷோர் எங்கே?  இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு மனத்தை குறுகலாக்கி கொண்டிருக்கும் அனிதா எங்கே?&lt;br /&gt;&lt;br /&gt; “கவலைப்படாதே லோகு.  இன்னும் ஒரு ரெண்டு நாட்கள் கூட தங்கிட்டுப் போ.  கிஷோர் வந்ததும் நானும் அவரும் அனிதாவோட பக்குவமா பேசி அவ மனசை மாத்த எல்லா முயற்சியும் செய்யறோம்.  உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்,” என்று ஆறுதலாக சொல்லிவிட்டு தெளிந்த மனத்துடன் கிஷோரின் வருகையை வலுடன் எதிர் நோக்கினாள் ரேகா.&lt;br /&gt;&lt;br /&gt;(அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2004ல் இரண்டாவது பரிசு பெற்ற கதை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-113177237330759657?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/113177237330759657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=113177237330759657&amp;isPopup=true' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/113177237330759657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/113177237330759657'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/11/blog-post.html' title='அகத்தின் அழகு - சிறுகதை'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-113067406833245530</id><published>2005-10-30T19:39:00.000+08:00</published><updated>2006-08-05T15:36:28.096+08:00</updated><title type='text'>சிறு துளி - மழை நீர் சேமிப்பு பற்றிய சிறுகதை</title><content type='html'>போன வருடம் ஆனந்த விகடனில் 'தண்ணீரைத் தேடி" என்று ஒரு போட்டி அறிவித்திருந்தார்கள். அந்தப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை (ஆ.வி யில் வெளியிடவில்லை.  பரிசுகளை ஸ்பான்ஸர் செய்திருந்த Waternet Federation என்ற அமைப்பு வெளியிடப் போகும் ஒரு தகவல் bookletல் பிரசுரிப்போம் என்று சொன்னார்கள்)&lt;br /&gt;_____________________________________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;    ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள் வந்தாச்சு.  வழக்கம் போல் ஒரு மாத விடுமுறை போன இடம் தெரியவில்லை.  டிசம்பர் கச்சேரி ஸீஸன் என்பதால் நேரம் போதவில்லை.  பதினாங்கு வயது ஷ்ரவனும், பன்னிரண்டு வயது ஷ்ருதியும் சிங்கப்பூரில் சில வருடங்களாகப் பாட்டும், வயலினும் கற்றுக் கொள்வதால் கச்சேரிகள் அவர்களுக்கு சுவாரஸ்யமாகத்தான் இருந்தன. ஒன்று, இரண்டு நாட்கள் தான் போரடிக்கிறது என்று படுத்திவிட்டார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;விமான நிலையதிற்குக் கிளம்பும் முன் பாட்டி, தாத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டே, “பாட்டி, இந்த வருஷம் அப்பாக்கு ஆஃபீஸிலே ரொம்ப வேலை.  அதனாலே நாங்க சம்மர் வெகேஷனுக்கு எங்கேயும் போகலை.  திருப்பி சென்னை தான் வரப் போறோம்,” என்றாள் ஷ்ருதி.&lt;br /&gt;&lt;br /&gt;    “சென்னை வேண்டாம்டி செல்லம்.  தண்ணியே கிடையாது.  நாங்களே என்ன பண்ணப் போறோம்னு தெரியலை.  நினைச்சாலே பயம்மா இருக்கு,” என்றாள் அம்மா.  அருகே இருந்த வீட்டு வேலைக்காரி தனம், “ஆமாங்கண்ணு.  அங்கேயே நிம்மதியா இரு.  எங்க சேரிலே இப்பவே சுத்தமா தண்ணி இல்லே.  நேத்து என்னாமோ கண்ட தண்ணிய குடிச்சிட்டு புஷ்பா வவுத்து நோவுன்னு படுத்துகினு கிடக்கு,” என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;  “ஓ நோ.  அதான் புஷ்பா இன்னிக்கு சாயங்காலம் வரலயா தனம் ஆண்டி,” என்றாள் ஷ்ருதி சோகமாக.  அவள் முகம் வாடிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;    ஏர்போர்ட் வரும் பொழுது ஷ்ருதியின் முகத்தில் சுரத்தே இல்லை.  “ஏம்மா இங்கே தண்ணி இல்லை?  இவ்வளவு பேர் தண்ணி இல்லாம என்ன பண்ணுவா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.  செக்-இன் முடிந்து, கஸ்டம்ஸ் தாண்டி விமானத்தில் ஒரு வழியாக ஏறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;    நாள் முழுக்க வழக்கம் போல் கடைசி நிமிட ஷாப்பிங், உறவினர்களுக்கு போய்ட்டு வரேன் என்று போன் செய்வது, சாமான்களை மூட்டை கட்டுவது என்று சரியாக இருந்தது.  “ஷ்ருதி.. நாளைக்கு ஊருக்கு போய் பேசலாம்டா. அம்மாக்கு ரொம்ப டையர்டா இருக்கு,” என்றபடி சீட்டில் சாய்ந்தேன்.  அப்பா பக்கம் திரும்பினாள்.  அவர் ஏற்கனவே குறட்டை விட ஆரம்பித்துவிட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;    அடுத்த நாளிலிருந்து சிங்கப்பூர் வாழ்க்கை வேகமாகத் தொடங்கி விட்டது.  அலுவலகம், ஸ்கூல், பூட்டியிருந்த வீட்டை சுத்தம் செய்வது, சிராங்கூன் ரோட்டில் மளிகை, கறிகாய் ஷாப்பிங் என்று வேலைச் சரியாக இருந்தது.  ஷ்ருதி இந்த தண்ணீர் விஷயத்தை நிச்சயம் மறக்கமாட்டாள் என்று எனக்குத் தெரியும்.  சின்ன வயதிலிருந்தே ஏதாவது தன்னை பாதித்தால் அதைப் பற்றி முழுவதுமாக கேள்விக் கேட்டுத் துளைத்து விடுவாள்.  தனக்குத் திருப்தி தரும் பதில் கிடைக்கும் வரை வலைத் தளங்களுக்குச் செல்வது, டீச்சரிடம் விவாதிப்பது, புத்தகங்களில் தேடுவது என்று ஓயமாட்டாள். அவள் அப்பாவும் மகள் ஜனாதிபதி கலாமைப் போல் பெரிய விஞ்ஞானியாக வருவாள் என்று அவளை ஊக்குவிப்பார்.  &lt;br /&gt;&lt;br /&gt;    அன்று எனக்கு வீட்டிற்கு ஷ்ருதியின் டீச்சர் ஏமி போன் செய்தாள்.  “ஹலோ மிஸஸ். காணெஷ்.. ஷ்ருதியின் விடுமுறையின் பொழுது என்ன நடந்தது?  அவள் சிறிது சலனப்பட்டிருக்கிறாள் போலிருக்கே?” என்றாள் ஆங்கிலத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;    மாணவர்களைத் தங்கள் விடுமுறையைப் பற்றி பேச அழைத்திருக்கிறாள் டீச்சர் ஏமி. ஷ்ருதி சென்னையின் தண்ணீர் கஷ்டத்தைப் பற்றி பேசியிருக்கிறாள்.  அவளின் வருத்தத்தைப் பார்த்த ஏமி உடனே எனக்கு போன் செய்திருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    நான் நடந்ததை விவரித்தேன்.  “ஓ..தண்ணீர் சேமிப்பு பற்றியும் சில நாடுகளில்  தண்ணீர் எவ்வளவு அரிதாகப் போய்விட்டது என்றும் குழந்தைகளுக்கு கண்டிப்பாகப் புரியவைக்க வேண்டும்.  நாங்கள் இன்னும் இந்த டெர்மிற்கு ப்ராஜெக்ட் தேர்வு செய்யவில்லை.  இதையே எடுத்துக் கொண்டால் என்ன?  உங்கள் உதவியும் தேவைப்படும்.” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    ஷ்ருதியின் பள்ளி சிங்கப்பூரில் உள்ள ஒரு சர்வதேசப் பள்ளி.  சமுதாயத் தொண்டு செய்வது மற்றும் சமூக அவலங்களுக்கு தங்களால் முடிந்த வரை தீர்வு காண்பது என்பது அந்தப் பள்ளியின் நோக்கத்தில் ஒன்று.  குழந்தைகளை க்ளோபல் சிடிசென்ஸ் என்ற பொறுப்புணர்சியோடு நடந்து கொள்ள ஊக்குவிப்பார்கள்.  சிறு குழந்தைகள் தங்கள் உபயோகப்படுத்திய ஆனால் நல்ல நிலையில் உள்ள புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள் மற்றும் பைகள் போன்றவற்றை அருகில் உள்ள கம்போடியா, வியட்நாம், மங்கோலியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்புவார்கள்.  பெரிய குழந்தைகள் வருடத்திற்கு ஒரு முறையாவது அந்த நாடுகளுக்குச் சில நாட்கள் சென்று பள்ளிகளைச் சீரமைப்பது, தண்ணீர் தொட்டிகள் கட்டுவது, கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்துவிட்டு வருவார்கள்.  ஏதாவது பொருட்கள் விற்று அல்லது கலை நிகழ்ச்சி நடத்திப் பணம் சேகரித்து இது போன்ற விஷயங்களுக்கு அனுப்புவார்கள்.  பல சமயம் பெற்றோரையும் இதில் ஈடுபடுத்துவார்கள்.  சிறு வயதிலிருந்தே தங்களைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளுக்கு தாங்கள் எப்படி உதவலாம் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனத்தின் நன்றாகப் பதிய வைக்கும் ஒரு பள்ளி.  &lt;br /&gt;&lt;br /&gt;    இந்த டெர்ம் ப்ராஜெக்டிற்கு சென்னையின் தண்ணீர் கஷ்டத்தை தலைப்பாக எடுக்கலாம் என்று மிஸ். ஏமி சொன்னவுடன் பரபரப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.  கண்டிப்பாகச் செய்யலாம் என்று வாக்குக் கொடுத்து விட்டு ஷ்ருதியின் வரவை எதிர்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    ப்ராஜெக்டை ப்ளான் பண்ண ரம்பித்தோம்.  “சிங்கப்பூரில் ஏன் தண்ணி கஷ்டம் இல்லை?  நாம தாராளமாக தண்ணியை உபயோகபடுத்தறோமே?” என்றாள் ஷ்ருதி.  “இங்கேயும் தண்ணி கிடையாது ஷ்ருதி.  ஆனால் இது சின்ன நாடு, முக்கியமா பணக்கார  நாடு.  அதனால சிங்கப்பூர் அரசு பணம் கொடுத்து மலேஷியாவிலிருந்து தண்ணி வாங்கறாங்க.  நாம மாசா மாசம் தண்ணி உபயோகிக்கிற அளவைப் பொருத்து அரசுக்கு பணம் கட்டறோம்,” என்றார் என் கணவர். &lt;br /&gt;&lt;br /&gt;    “அப்படின்னா இங்கேயும் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்தினா பணத்தை மிச்சப்படுத்தலாம் இல்லையா?” என்றான் ஷ்ரவன்.   &lt;br /&gt;&lt;br /&gt;    “கண்டிப்பா மிச்சப்படுத்தலாம் ஷ்ரவன்.  தண்ணிங்கிறது உலகத்துக்குப் பொதுவான ஒரு இயற்கை வளம்.  இப்ப இங்கே தாராளமா கிடைச்சாலும் அதைப் பொறுப்போட செலவழிக்கிறது ரொம்ப முக்கியம்,” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    இந்த உரையாடல் எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்ற உதவியது.  மிஸ். ஏமியுடன் உடனே பகிர்ந்து கொண்டேன். ப்ராஜெக்ட் ப்ளான் தயாரானது.  ஷ்ருதியின் வகுப்பின் நான்கு பிரிவுகளையும் சேர்த்தால் மொத்தம் நூறு மாணவர்கள். அவர்களுக்கு தண்ணீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் சேமிக்கும் தண்ணீரால் அவர்களின் வீட்டுத் தண்ணீர் கட்டணத்தில் மிச்சமாகும் பணத்தை சேர்த்துக்கொண்டே வரலாம்.  இரண்டு மாதத்தில் சேரும்  பணத்தை உபயோகித்து சென்னையில் ஒரு குளத்தைச் சுத்தப்படுத்தி, தூர்வாரும் பணியை மேற்கொள்ளலாம் என்று முடிவானது.&lt;br /&gt;&lt;br /&gt;    மாணவர்களிடம் சென்னை தண்ணீர் பிரச்சனையை கூறிய ஷ்ருதி சிங்கப்பூரின் சுற்றுப் புற சூழல் பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில் தான் படித்த தண்ணீர் சேமிப்பு பற்றிய குறிப்புகளை சொன்னாள். “ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம். அதே போல் பல் தேய்க்கும் பொழுது அல்லது ஷேவ் செய்து கொள்ளும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் ஒரு டம்ப்ளரில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகப் படுத்தினால் நாற்பது லிட்டர் வீணாகும் இடத்தில் அரை லிட்டர் தண்ணீர் தான் தேவைப்படும். கார் கழுவ மற்றும் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்ய குழாயிலிருந்து நேராக தண்ணீர் ஹோசைப் பயன்படுத்தாமல் பக்கெட்டில் பிடித்து வைத்துக் கொண்டு செய்தால் பல லிட்டர்கள் மிச்சப் படுத்தலாம். பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் சிங்க்கில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டால் ஒவ்வோரு முறையும் பல லிட்டர்கள் மிச்சப்படுத்தாலாம்.  வாஷிங் மிஷினில் லோட் பாதியாக இருந்தால் அது முழுவதுமாக நிறையும் வரை காத்திருங்கள்.  அதைத் தவிர பல சமயங்களில் தண்ணீரை மறுமுறை பயன்படுத்தலாம்.  காய்கறி சுத்தம் செய்த தண்ணீர் மற்றும் அரிசி அலசிய தண்ணீரைச் செடிகளுக்கு விடலாம். பாத்திரங்கள் கழுவிய தண்ணீரை பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்.”  இத்தனை லிட்டர்கள் சேமித்தால் எவ்வளவு டாலர்கள் சேமிக்கலாம் என்று சொல்லி தன் பேச்சை நிறைவு செய்தாள்.    &lt;br /&gt;&lt;br /&gt;    மாணவர்களிடையே ஏற்பட்ட சலசலப்பைப் பார்த்த பொழுது இதைப்பற்றி அவர்கள் பெரிதாக யோசித்ததில்லை என்பது நன்றாகப் புரிந்தது.  அவர்கள் சில குறிப்புகளை மறந்து விடப் போகிறார்களே என்று மிஸ். ஏமி அவற்றை ஒரு பக்கத்தில் நோட்டீஸ் போல் அச்சடித்து எல்லோரிடமும் தந்தாள்.  “உங்களுக்கு இரண்டு மாதம் இருக்கிறது இவற்றை நன்றாக பழக்கிக் கொள்ள. அதில் மிச்சமாகும் பணத்தை இந்தக் கலெக்ஷன் பெட்டியில் சேமித்துக் கொண்டே வருவோம்,” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    இந்த ப்ராஜெக்ட்டிற்கு பெற்றோரிடமிருந்து நல்ல வரவேற்பு இருந்தது.  ஒரு முக்கியமான விஷயத்தை கற்றுக் கொடுப்பதாகப் பள்ளிக்குப் பாராட்டு கிடைத்தது.   பள்ளியின் தலைமை நிர்வாகி ‘இதை ஏன் ஒரு வகுப்பில் மட்டும் செய்ய வேண்டும்? மேல் நிலைப்பள்ளி முழுக்க செய்யலாமே!’ என்று ப்ராஜெக்டை விரிவுபடுத்தினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;    ஷ்ருதியின் அடுத்த வேலை, ஒரு மாதத்திற்குள் ஒரு குளத்தைத் தேர்வு செய்து,  சுத்தம் செய்யும் பணியை ஏற்றுக் கொள்ள சென்னையில் செயல்படும் ஒரு அமைப்புடன் தொடர்ப்பு கொள்வது.  ஷ்ரவன் ஒரு நாள், “ஆமா.. நீ ஒரு குளத்தைப் புதுப்பிச்சா தமிழ் நாட்டிலே தண்ணி கஷ்டம் தீர்ந்துடுமாக்கும்” என்று சொன்னவுடன் சட்டென்று அவளின் உற்சாகம் வடிந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;    அவள் அப்பா வந்தவுடன் அவளின் முகச் சோர்வுக்கான காரணத்தைக் கேட்டு “அட பைத்தியம்.  இதுக்கா டவுன் ஆயிட்டே?  உன்னை மாதிரி ராஜேந்தர் சிங் சோர்ந்திருந்தார்னா பாலைவனமான ராஜஸ்தான் மாநிலம் இன்னிக்கு பச்சைப் பசேலென்னு மாறி இருக்குமா? குறிப்பா ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியிலே மூணு வருஷம் தொடர்ந்து பஞ்சம்.  அங்கிருக்கிற மக்களுக்கு துளிக் கூட தண்ணியில்லை.  மாடு, ஆடேல்லாம் செத்துப் போச்சு.  மக்களும் பிழைப்புத்தேடி நகரங்களுக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. அரசாங்கம் அந்தப் பகுதியிலே நிலத்தடி தண்ணி சுத்தமா இல்லைன்னு அதைக் கறுப்பு பகுதின்னு அறிவிச்சுட்டாங்க. சிங் அந்தப் பகுதியிலே தன் கையாலேயே கிணறு தோண்ட ஆரம்பிச்சார். முதல்லே அவருக்கு அரசு ஆதரவும் இல்லை, மக்களும் அவரை நம்பலே. தளர்ந்து போகாம ஆறு மாதம் தனியே உழைச்சார் சிங்.  கொஞ்சம் கொஞ்சமா மக்களுக்கு நம்பிக்கை வந்து அவங்களும் உழைச்சாங்க. இன்னிக்குக் கறுப்பு பகுதிங்கிற அவப்பெயர் போய் பச்சைப் பகுதின்னு பெயர் வாங்கி இருக்கு ஆல்வார்,” என்றார் என் கணவர். &lt;br /&gt;&lt;br /&gt;    ஆச்சர்யமாக பார்த்த குழந்தைகளிடம் தொடர்ந்தார், “கிட்டதட்ட முப்பது வருஷமா இருக்கிற ராஜேந்தர் சிங்கோட இயக்கத்தின் பெயர் தருண் பாரத் சங். எவ்வளவு கிராமங்களுக்கு  கறுப்பு பகுதிங்கிற பேரை மாத்தி இருக்கு தெரியுமா ஷ்ரவன் இந்த இயக்கம்?  சொன்னா நம்ப மாட்டே.  எழுநூறு கிராமங்களுக்கு மேலே!  நாலாயிரம் மழை நீர் அறுவடை அமைப்புகள் கட்டி, ஏகப்பட்ட சின்ன குளங்களையும், ஐஞ்சு பெரிய ஏரிகளையும் புதுப்பிச்சு ராஜஸ்தானின் தலையெழுத்தை மாத்தி எழுதி இருக்கார் ராஜேந்தர் சிங். அது மட்டும் இல்லை ஷ்ருதி, மாக்சேசே அவார்ட் மற்றும் பல விருதுகள் அவரைத் தேடி வந்தன.  இன்னிக்கு பல மாநிலங்கள்லே அவரை தண்ணீர் பஞ்சத்தைப் போக்க வழிகள் சொல்லக் கூப்பிடறாங்க தெரியுமா?” என்றார்.   &lt;br /&gt;&lt;br /&gt;     திரு. ராஜேந்தர் சிங்கின் பிரமிக்க வைக்கும் வாழ்க்கைக் குறிப்பைப் படித்த ஷ்ருதி மீண்டும் உற்சாகமாக தன் வேலையைத் தொடர்ந்தாள். சென்னையில் செயல்படும் ஆகாஷ் கங்கா என்ற மழை நீர் அறுவடை பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் அமைப்புடன் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டாள்.  அவர்களிடம் தங்கள் பள்ளியின் ப்ராஜெக்டை விவரித்து தங்கள் தேவையைக் கூறினாள்.  அவர்கள் உடனே சென்னைக்கு அருகே உள்ள கல்லுப்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவருடன் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.  அந்தத் தலைவர் கிராம வளர்ச்சிக்காக மிகவும் பாடுபடுவதாகவும், அவர்கள் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தைச் சீர் செய்தால் அந்த மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    அந்த வருடம் தான் ஆசைப் பட்டது போல் ஷ்ருதி கோடை விடுமுறைக்கு சென்னை வந்தாள். விடுமுறைக்காக இல்லை. கல்லுப்பட்டி கிராம மக்களின் சிறப்பு விருந்தினராக.  கிராமத் தலைவருடன் தொடர்பு கொண்ட பின் நடந்த விஷயங்கள் ஒரு கனவு போல் இருந்தன.  கிராமத் தலைவர் உடனே ஒரு பட்ஜெட் தயார் செய்து சிங்கப்பூருக்கு அனுப்பினார்.  தங்கள் மக்களே குளத்தை சுத்தம் செய்வது, ஆழப்படுத்துவது, குளக்கரை கட்டுவது போன்றவற்றை செய்வார்கள் என்றும் சாமான்  மற்றும் இஞ்சினியருக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டால் போதும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.  குழந்தைகள் வழக்கம் போல் அசத்திவிட்டார்கள்.  உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்றதால் இரண்டு மாதத்தில் கிட்டதட்ட பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர்கள் சேர்ந்து விட்டது. இரண்டரை லட்சம் ரூபாய்!  கல்லுப்பட்டியில் வேலை துரிதமாக நடந்தது. இதோ இன்று அதை கொண்டாட ஒரு சிறிய விழா. ஷ்ருதியின் வகுப்பு மாணவர்கள் தங்கள் கிளாஸ் போட்டோவை ஷ்ருதியிடம் அனுப்பியிருந்தார்கள்.  அதை மேடை மேல் வைத்திருந்தார் கிராமத் தலைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;    கிராம மக்கள் ஷ்ருதியிடம் வந்து தங்கள் பாராட்டுதலை தெரிவித்தார்கள்.  ஒரு வயதான பாட்டி தன் சுருக்கம் விழுந்த கைகளால் ஷ்ருதியின் முகத்தை வருடி, “என் ராசாத்தி!” என்று பாராட்டியது ஒரு சிறு கவிதைப் போல் இருந்தது.  சில பெண்கள் வந்து, “இவ்வளவு நாள் நாங்க நாலு கிலோமீட்டர் தொலவு நடந்து ஒரு கொடம் தண்ணீ எடுத்தாருவோம்.  காலைலே இதுக்கே ரெண்டு, மூணு மணி நேரம் ஆயிடும்.  அதுக்கு அப்புறம் சோறாக்கி, புள்ளகளுக்கு போடறத்துகுள்ள சில நாளு ஒரு மணி கூட ஆயிடும்.  புள்ளங்க பாதி நாளு தண்ணி இல்லைன்னு இஸ்கூலுக்கு போவாதுங்க.  நாங்க வர வரைக்கும் தம்பி தங்கச்சிங்கள வேற பாத்துக்கணும். எங்களாலே வேறேந்த வேலைக்கும் போவ முடியல.  தண்ணிக்கு அலையறதே பொழப்பாபூடுச்சி.  மவராசி, உன்னாலே தண்ணி வந்துச்சின்னா நாங்க நிம்மதியா வீட்டு விசயங்களை கவனிப்போம்,” என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    நிகழ்ச்சியில் பேசிய கிராமத் தலைவர் கூறினார், “பெரிய அரசியல் தலைவர்களும், நிபுணர்களும் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க தேசியநதிகளை இணைக்கும் திட்டம், கடல் நீரிலிருந்து உப்பை நீக்கும் திட்டம்னு பல திட்டங்கள் தீட்டிக்கிட்டு இருக்காங்க. அது நல்ல விஷயம் தான். ஆனா இந்தியாவிலே வாழாத ஒரு பன்னிரண்டு வயது குழந்தை நம்ம தண்ணி கஷ்டம் தீரணும்னு நினைச்சி ஆறே மாசத்துலே ஒரு குளத்துக்கு உயிர் கொடுத்திருக்கான்னா அது சாதாரண விஷயமே இல்லை.  ஒரு முறை மழை பெய்தால் போதும்.  இந்தக் குளத்தின் நீர் கோடையிலே கூட வத்தாம நம்ம தண்ணிக் கஷ்டத்தை தீர்த்துடும்.  நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் நம்பிக்கை வச்சிருக்கிற எழுச்சி தீபங்கள்லே ஷ்ருதியும் ஒருத்தி,” என்று தன் உரையை முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;  கிராம மக்கள் அனைவரின் ஆசிகள் மற்றும் அன்புடன் சென்னை வந்தோம்.  அங்கே தன் மகனின் திருமணத்திற்கு அழைக்க வந்திருந்தார்கள் என் அத்தையும் அத்திம்பேரும்.  அவர்கள் ஷ்ருதியைப் பார்க்க காத்திருந்தார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;    “அடி சந்தியா.. உன் பொண்ணு எங்களுக்கெல்லாம் நல்ல வழியைக் காமிச்சிருக்காடி.  வெங்கட் கல்யாணத்துக்கு டம்பரச் செலவு பண்ணாம, கல்யாணத்தை சிம்பிளா பண்ணி நாங்களும் பொண்ணாத்துகாராளும் சேர்ந்து அந்தப் பணத்தை எங்க வில்லிவாக்கத்திலே இருக்கிற காசி விஸ்வநாதர் கோயில் குளத்தை சரி பண்ண செலவழிக்கப் போறோம்.  அது மட்டும் இல்லை கல்யாணத்து வரவா எல்லாரையும் கிஃப்ட் வேண்டாம், இந்தக் காரியத்துக்கு உங்களாலான பணத்தை டொனேஷனா கொடுங்கோன்னு கேட்கப் போறோம்.  பொண்ணாத்துகாராளுக்கும் இதுலே ரொம்ப சந்தோஷம் சந்தியா.  தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கிறது எவ்வளவு பெரிய புண்ணியம். இந்தப் புண்ணிய காரியத்தோட இவா புது தாம்பத்தியத்தை ரம்பிக்கபோறா,” என்று நெகிழ்ச்சியோடு சொன்னாள் அத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;    “ஆமா சந்தியா. நன்னா இருந்த குளம் இன்னிக்கு ஒரு சின்ன குட்டை மாதிரி ஆயிடுத்து. கன்ஸ்ட்ரக்ஷன் வேஸ்ட், குப்பை சத்தை எல்லாத்தாலேயும் தண்ணி வர வழியெல்லாம் அடைஞ்சு போய்டுத்து. நல்ல தண்ணி இல்லாதது மட்டுமில்லை இன்னிக்கு அந்த அழுக்கு தண்ணி தேக்கத்துனாலே கொசு தொந்தரவும், நாத்தமும் தான் மிச்சம்!  எல்லாரும் சும்மா புலம்பிண்டே இருந்தா மட்டும் போறுமா?  ஏதாவது செஞ்சு காட்டணும்ங்கறதை உன் பொண்ணு நன்னா புரிய வைச்சுட்டா.  அதான் இந்த ஐடியா,” என்றார் அத்திம்பேர். கேட்கக் கேட்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;    “சந்தியா, அத்தையோட இன்னோரு புரட்சி என்ன தெரியுமா?  கல்யாணத்துலே தேங்கா வெத்தலை பாக்கெல்லாம் கிடையாதாம்.  எல்லாருக்கும் ஒரு மரக் கன்னு தரப் போறா அத்தை” என்றாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;  “அத்தை... நீ எங்கேயோ போயிட்டே அத்தை” என்று நான் சிரித்தபடி அத்தையைக் கட்டிக் கொண்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;    அடுத்த முறை சென்னைக்கு வரும் பொழுது நிச்சயம் ஒரு நல்ல மாறுதல் இருக்கும் என்ற நம்பிக்கையுடனும்,  நிறைவான மனத்துடனும் சென்னையை விட்டு கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த கதையைப் பற்றிய சில குறிப்புகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதையில் விவரித்த பல விஷயங்கள் உண்மை:  &lt;br /&gt;&lt;br /&gt;1. ஷ்ருதியின் பள்ளி என்று விவரிக்கப்படும் பள்ளி United World College of South East Asia.  அவர்கள் உண்மையிலேயே தங்கள் மாணவர்களைப் பல சமூக தொண்டில் ஈடுபடுத்துகிறார்கள்.  இந்தியாவிலும் சில சமூக நல நிறுவனங்களுடன் சேர்ந்து அந்தப் பள்ளி மாணவர்கள் தொண்டாற்றியிருக்கிறார்கள்.  இன்னமும் தொடர்ந்து செய்கிறார்கள்.  &lt;br /&gt;பள்ளியின் &lt;a href=" http://www.uwcsea.edu.sg/"&gt;வலைத் தளம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. ஷ்ருதியின் குறிப்புகள் காணப்படும் வலைத்தளம் சிங்கப்பூர் சுற்றுப்புற பாதுகாப்பு &lt;a href="http://www.pub.gov.sg/conservation/ConservWaterSavingTips.aspx?l1=3&amp;l2=19&amp;l3=20"&gt;அமைச்சின் தளம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. திரு. ராஜேந்தர் சிங்கின் அமைப்பு பற்றிய &lt;a href="http://www.tarunbharatsangh.org"&gt;தளம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. சென்னையில் செயல்படும் ஆகாஷ் கங்கா மழை நீர் சேமிப்பு மையத்தின் &lt;a href="http://www.raincentre.org/"&gt;தளம்&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;5. கோயம்புத்தூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் நிறுவனங்களும், பொது மக்களும் சேர்ந்து பல தண்ணீர் தேக்கங்களையும், குளங்களையும் சீர் செய்து, ஆழமாக்கி தண்ணீர் பஞ்சத்தை போக்க தங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். அதன் பலனாக இன்று கிருஷ்ணம்பட்டி டாங்கில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது.  அந்த இயக்கத்தின் பெயர் ப்ராஜெக்ட் சிறு துளி. அவர்களின் சாதனை தமிழகமெங்கும் பரவ வேண்டும். ஒரு சின்ன வழியிலாவது என் பாராட்டை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையில் இந்த கதைக்கு சிறு துளி என்று பெயர் வைத்திருக்கிறேன். இந்த இயக்கத்தைப் பற்றிய செய்தி 22ம் மார்ச் 2004 ஹிண்டுவின் மெட்ரோ ப்ளஸ் பகுதியில் வந்துள்ளது.  &lt;a href="http://www.thehindu.com/thehindu/mp/2004/03/22/stories/2004032201490100.htm"&gt;வலைத்தளம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. கோயில் குளங்களை பற்றிய ஒரு ஆய்வு &lt;a href="http://ecoheritage.cpreec.org/envis%20home/09_newsletter/02_oct_mar_2003/02_oct_mar_2003-03.html"&gt;பேப்பர் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-113067406833245530?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/113067406833245530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=113067406833245530&amp;isPopup=true' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/113067406833245530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/113067406833245530'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/10/blog-post_30.html' title='சிறு துளி - மழை நீர் சேமிப்பு பற்றிய சிறுகதை'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-113012523599322294</id><published>2005-10-24T11:33:00.000+08:00</published><updated>2005-10-24T11:40:36.006+08:00</updated><title type='text'>If women ruled the world.....</title><content type='html'>என்று தோழி ஒருத்தி அனுப்பியிருந்த படங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4189/974/1600/pic20485.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4189/974/320/pic20485.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4189/974/1600/pic09503.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4189/974/320/pic09503.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4189/974/1600/pic03093.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4189/974/320/pic03093.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4189/974/1600/untitled.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4189/974/320/untitled.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4189/974/1600/pic29314.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4189/974/320/pic29314.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4189/974/1600/pic01587.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4189/974/320/pic01587.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-113012523599322294?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/113012523599322294/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=113012523599322294&amp;isPopup=true' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/113012523599322294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/113012523599322294'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/10/if-women-ruled-world.html' title='If women ruled the world.....'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112968365427234859</id><published>2005-10-19T08:34:00.000+08:00</published><updated>2005-10-19T10:13:32.183+08:00</updated><title type='text'>கிச்சா மாமா - சிறு கதை</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4189/974/1600/Scan0002.jpg"&gt;&lt;img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4189/974/320/Scan0002.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;      &lt;br /&gt;நான் அமெரிக்காவிலிருந்து வந்திருப்பது யாருக்குத் தெரியுமோ தெரியாதோ என்னுடைய அம்மாவின் ஒன்று விட்ட அண்ணனான அசட்டு கிச்சா மாமாவிற்கு கண்டிப்பாகத் தெரிந்துவிடும்.  அடுத்த நாளே நான் தூக்கத்திலிருந்து முழுவதும் கண்ணைத் திறப்பதற்குள் அவர் நடுக்கூடத்தில் உட்கார்ந்துகொண்டு ‘ஹிண்டு’ படித்துக் கொண்டிருப்பார். “அவனை எழுப்பாதீங்கோ” என உரக்கச்சொல்லியே  என்னை எழுப்பிவிடுவார்.&lt;br /&gt;நான் படுக்கையில் அசைவதைப்பார்த்து, “மெதுவா எழுந்துவாப்பா” என்று அன்பாக அனுமதி வேறு தருவார்.  முகத்தில் தோன்றும் எரிச்சலை சற்று சிரமப்பட்டு மறைத்துக் கொள்வேன்.  வேண்டுமேன்றே நிதானமாக பல் தேய்த்து, குளித்து, காபி கோப்பையுடன் கூடத்திற்கு வருவேன்.  அவரின் வழக்கமான அசட்டுச் சிரிப்புடன் காத்துக் கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt; எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவர் பெயர் அசட்டு கிச்சா மாமா தான்.  எப்பொழுது அந்த அடைமொழி ஒட்டிக்கொண்டது என்று சரியாக நினைவில்லை.  &lt;br /&gt;யாரும் பெரிதாகத் தடுத்ததும் இல்லை.  அம்மா லேசாகக் கண்டித்ததாக ஞாபகம்.  ஆனால் அம்மாவின் கருத்துகளுக்கு மரியாதை இல்லாத காலம் அது. (இப்பொழுதும் நிலைமையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்!)&lt;br /&gt;&lt;br /&gt;     மாமா மிகவும் சாது.  பலமுறை சந்தித்தும், மனதில் ‘டக்’ கென்று பதியாமல் போகும், சாதாரண தோற்றம்.  முன் பக்கம் தலை வழுக்கை.  காதில் முடி. சற்றே தூக்கலான பற்கள்.  ஏதோவொரு அரசாங்க அலுவலகத்தில் வேலை.  சராசரியான வாழ்க்கை.  ‘வேகுவேகு’ வென்று சைக்கிளை மிதித்துக்கொண்டு எங்களைப்பார்க்க அவ்வப்போது வருவார். மாமி சிறிது உலக ஞானம் உள்ளவள்.  நன்றாக எல்லோரிடமும் பழகுவாள்.  அவர்களின் ஒரே மகன் அரவிந்த். அவனை இந்தியாவில் இருக்கும் பொழுது சின்னப் பையனாகப் பார்த்தது.  அப்பொழுதே மாமா அவனிடம் சற்று அதிகமாக அன்பு வைத்திருப்பதாக எனக்குப்படும்.  நான் பெரியதாக அதைப்பற்றிச் சிந்தித்தில்லை.  ஒரே பையன் என்பதால்தான் அப்படி என்று மட்டும் நினைத்துக்கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;      நான் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்று, அங்கு ஐந்து ஆண்டுகளாக பாஸ்டனில் ஒரு பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக இருந்தேன்.  &lt;br /&gt; &lt;br /&gt;     அரவிந்த் கல்லூரிப் படிப்பை முடித்திருந்த நேரம், நான் இந்தியா வந்திருந்த போது ஒரு இரண்டு மணி நேரம் மாமா என்னைப் பிடித்துக்கொண்டுவிட்டார். அவனை மேல் படிப்பிற்கு அமெரிக்காவில் எந்தப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவது என்பதைப் பற்றிக் கேள்வி மேல் கேள்வி.  நானும் எனக்குத் தெரிந்தவரை பதில் சொல்லி அனுப்பிவைத்தேன்.  சில மாதங்களுக்குப் பிறகு போனில் பேசும் பொழுது அரவிந்த் பாஸ்டனிலிருந்து இரண்டு மணி நேர தூரத்தில் இருக்கும் ஆம்ஹர்ஸ்ட் என்ற ஊரிலுள்ள பல்கலைக்கழகத்தில் சேரப் போகிறான் என்றாள் அம்மா.  நான் பாஸ்டனில் இருப்பதால் என்று தான் மாமா அவனை ஆம்ஹர்ஸ்டுக்கு அனுப்புகிறார் என்றும் சொன்னாள்.    ‘அப்பொழுது தானே என்னைப்படுத்த முடியும்’ என்று நினைத்துக்கொண்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;          ஆண்டிறுதி விடுமுறைக்கு வரும் பொழுதெல்லாம் அடுத்த நாளே மாமா வந்துவிடுவார்.  “அங்கேல்லாம் ரொம்பக் குளிராமே?” என்று தொடங்குவார்.  “ஆவணி ஆவிட்டத்துக்கு எந்த கோவிலுக்குப் போனேள்? பிட்ஸ்பர்க் கோவிலுக்கு கூடப் படிக்கிறவங்களோட போயிட்டு வந்தானாம் அரவிந்த்.   பாண்டியாக் நல்ல காரா?  அது தான் மலிவா இருக்குன்னு வாங்கியிருக்கான்.  உங்காத்துலேர்ந்து அவன் வீடு எவ்வளவு மைல்?  அவனுக்கு தர உதவிப் பணம் போறுமா?  குழந்தை பணத்துக்குத் திண்டாட மாட்டானே?  சாப்பாடுதான் கொஞ்சம் சிரமமா இருக்காம்.  பாஸ்டன் மாதிரி இந்தியக் கடையெல்லாம் பக்கத்திலே இல்லையாம்” இப்படியாகத் தொடந்து கொண்டே போகும் பேச்சு.  &lt;br /&gt;&lt;br /&gt;        என் மனைவி ஆர்த்தி, “கவலைப்படாதீங்கோ மாமா.  நாங்க முடிஞ்சபோது போய் பார்த்துக்கறோம்.” என்று சொல்லி வைப்பாள்.  ஆனால் எங்கே நேரம்?  அவளும் வேலைக்குப் போகிறாள்.  எங்களுக்குச் சின்னக் குழந்தை வேறு.  அரவிந்த் நல்ல சங்கோஜி.  எளிதில் பழகமாட்டான். ஆனால் மரியாதை தெரிந்த, நல்லப் பையன்.  பல முறை ஆர்த்தியும், நானும் அவனை வாரமுடிவில் வா என்று அழைத்திருக்கிறோம்.  ஒவ்வொரு முறையும் ‘நிறையப் படிக்கணும் அண்ணா’ என்று மென்மையாக மறுத்துவிடுவான்.  தீபாவளி சமயங்களில் ஒரிரு முறை வந்திருக்கிறான். இந்தியாவிலிருந்து திரும்பும் பொழுது அரவிந்துக்காக ஒரு மூட்டையைச் சுமந்து கொண்டு வருவோம்.  வழக்கமாக எல்லோரும் அனுப்பும் கிராண்ட் ஸ்வீட்ஸ் முறுக்கு, ஊறுகாய், அப்பளம், க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா.  அதைத் தவிர அவனுக்குத் துணிமணிகள்.  தன் மகன் ஒரு டாலர் கூட அனாவசியமாகச் செலவழிக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பார் அசட்டு மாமா.&lt;br /&gt;&lt;br /&gt;  கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் ஹைதராபாதில் உள்ள ஒரு வணிகப்பள்ளியில் வருகைதரு பேராசிரியராக இருக்கிறேன்.  அதனால் அடிக்கடி சென்னை வரும் வாய்ப்பும் கிடைத்துக் கொண்டிருந்தது.  இந்த ஏற்பாட்டில் மாமாவின் அறுவையைத் தவிர எல்லாமே நன்றாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; நூறாவது முறையாக அமெரிக்கா பற்றிய கேள்விகளைக் கேட்டு விட்டு ஒரு பெரிய பையைக் காண்பித்து “இதை எடுத்துண்டு போக முடியுமா?” என்றார்.  “பாக்கறேன் மாமா.  நான் லண்டன்ல நாலு நாள் இருந்துட்டு தான் பாஸ்டன் போகப்போறேன்,” என்று புளுகிவிட்டு அவரை அனுப்பிவைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த முறை எனக்குப் பொறுமை போய்விட்டது.  அம்மாதான் சிக்கினாள்.  “ஏம்மா இந்த மாமா இப்படிப் படுத்தறார்?  பேருக்கு ஏத்த மாதிரி சரியான அசடு!  இவர் பிள்ளை தான் அதிசயமா அமெரிக்காலே இருக்கானா, இல்லே இவர் தான் ஊர்லே, உலகத்துலே இல்லாத பிள்ளையைப் பெத்திருக்காறா? நான் நிச்சயமா இந்த மூட்டையை எடுத்துண்டு போகமாட்டேன்.  அவனுக்கு பூம்புஹார் பனியன், ஜெட்டி கூட எடுத்துண்டு போயாச்சு,” என்று பொரிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt; அம்மா என்னை ஒரு விநாடி கூர்ந்து பார்த்துவிட்டு சொன்னாள், “ஊர்லே, உலகத்துலே இல்லாத பிள்ளைதாண்டா.  ஏன்னா அவன் கிச்சாவோட பிள்ளை இல்லை.”&lt;br /&gt;&lt;br /&gt; ‘என்னது?’ என்பது போல் பார்த்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt; “கிச்சா சின்ன வயசுலே கல்யாணமே வேண்டாம்னு இருந்தான்.  அவனோட கூட வேலைப்பார்த்துண்டு இருந்தாள் கமலா.  அவளோட ஆத்துக்காரன் ரொம்ப கொடுமைக்காரனாம்.  பாதி நாள் அழுதுண்டே வருவாளாம் ஆபீசுக்கு.  மூஞ்சி, முதுகெல்லாம் அடி வாங்கின அடையாளம் இருக்குமாம்.  ஒரு நாள் தாங்க முடியாம விவாகரத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டு, தன் அஞ்சு வயசு மகன் அரவிந்தோட அம்மா வீட்டுக்கு வந்துட்டாள். இந்த மாமா தான் ஆறுதலா இருந்து, கொஞ்ச நாள் கழிச்சு அவளைக் கோவில்ல கல்யாணம் பண்ணிண்டான்.”&lt;br /&gt;&lt;br /&gt; “அப்படியா? ஏம்மா இவ்வளவு நாளாச் சொல்லவேல்லே?”&lt;br /&gt;&lt;br /&gt; “நீங்கள்ளாம் சின்னவாளா இருக்கும் பொழுது அரவிந்த் கிட்டே ஏதாவது தெரியாத்தனமாக்கேட்டு வைக்கப்போறேளேன்னு எங்களைச்சொல்ல வேண்டாம்ன்னு கெஞ்சி கேட்டுண்டான்.  அதான் நாங்க அந்த விஷயத்த கிட்டத்தட்ட மறந்தே போயிட்டோம். கமலாவும் நன்னா பழகுவாளா...,” பேசிக் கொண்டே போனாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt; அந்த நிமிடம் அசட்டு கிச்சா மாமா தன் அடைமொழியை இழந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;(அமுதசுரபி - Oct 2004)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112968365427234859?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112968365427234859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112968365427234859&amp;isPopup=true' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112968365427234859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112968365427234859'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/10/blog-post.html' title='கிச்சா மாமா - சிறு கதை'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112851416896071825</id><published>2005-10-05T19:01:00.000+08:00</published><updated>2005-10-06T22:22:08.546+08:00</updated><title type='text'>ஒரு Green திருமணம்</title><content type='html'>வேலூர் ஸ்ரீநிவாசன் என்ற நண்பரை அறிமுகம் செய்யணும்னு வெகு நாட்களா நினைச்சுகிட்டிருந்தேன். வலைப்பதிவர்கள் பலர் தங்களுடைய திருமணம் பற்றிய செய்தியை பகிர்ந்து கொண்ட பொழுதே ஏற்பட்ட எண்ணம்.  இன்னும் சில கல்யாணம் ஆகாத தம்பிகள், தங்கைச்சிகள் இருக்காங்களே.  அவங்க தங்களுடைய திருமண கொண்டாட்டங்களை திட்டமிடும் பொழுது இவரை கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இவரைப் பற்றி பல நண்பர்கள் மூலம் தெரியும்.  போன வருஷம் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுது.  சுற்றுப்புற சுகாதாரத்தில் மிகவும் ஆர்வமுள்ள இளைஞர்.  வேலூர் மலைகளைப் பச்சையாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.  அதைத் தவிர கழிவு பொருட்களை கவனமாக அகற்றுவது, அனாதையாக அலையும் பசு மாடுகளை காப்பாற்றி அவற்றின் சாணத்திலிருந்து எரி பொருள் தாயாரிப்பது போன்ற பல விஷயங்களில் இவருக்கு ஆர்வம்.   இவரின் பணி பற்றிய சுட்டி &lt;a href="http://www.indiatogether.org/photo/2004/env-greenhill.htm"&gt;இங்கே&lt;/a&gt;. &lt;br /&gt; &lt;br /&gt;இவருக்கு இந்த வருடம் திருமணம் நடந்தது.  அதைப் பற்றி அவருடைய தோழி சங்கீதா ஸ்ரீராம் அனுப்பிய மடல் இதோ: &lt;br /&gt; &lt;br /&gt;Friends,&lt;br /&gt; &lt;br /&gt;Many of you might be knowing that Vellore Srinivasan's wedding took place in Vellore on the 24th of April, last Sunday. It was declared a 'green wedding' since a SHG specially formed to handle waste generated in Marriage Halls took plantain leaves to cattle in the Vellore collectorate, food waste for composting, left over food to orphanages. There was no use of disposable plastic or paper containers / sheets. Packets of vermicompost, vegetable seeds and tree saplings were given to everyone who attended the wedding. And an exhibition on environment was held near the entrance. And so on.... W hen asked what he would like for a wedding gift, Srini suggested sponsorship for a vegetable roof garden in his own newly bought house in Vellore. &lt;br /&gt; &lt;br /&gt;நாம் அனைவருமே இதை எல்லா விசேஷங்களுக்கும் இது போன்ற முயற்சிகளை  செய்யலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்திய மடல்.&lt;br /&gt; &lt;br /&gt;பொதுவாக திருமணம்/பிறந்த நாள் போன்ற கொண்டாட்டங்களின் பொழுது இருக்கிறவங்க இருக்கிறவங்களுக்கே பரிசு பொருட்கள் அல்லது பணமாக அன்பளிப்பு தருவது எனக்கு அவ்வளவா உடன்பாடில்லாத விஷயம்.  முக்கியமாக சிங்கையில் குழந்தைகளின் பிறந்த நாள் ஒரு சின்ன கல்யாணம் போலவே கொண்டாடப்படுகிறது.  நாம வாங்கித் தர்றது போதாதுன்னு பல விளையாட்டுச் சாமான்கள் (பாதி உருப்படாதவை!) வந்து குவிந்துவிடும்.  தன்யாவின் சமீபத்திய பிறந்த நாளை ஆடம்பரமில்லாமல் கொண்டாட முடிந்தது (அவள் சம்மதத்துடன் தான்).  அதில் மிச்சப்படுத்திய டாலர்களை ஒரு தொண்டு நிறுவனதிற்கு அனுப்ப முடிந்தது.  &lt;br /&gt; &lt;br /&gt;நண்பர்கள் சிலர் திருமணச் செலவை குறைத்துக் கொண்டோ அல்லது பரிசு பொருட்கள் தரும் அன்பர்களை பணமாக கொடுக்க சொல்லி சில நல்ல காரியங்கள் செய்தார்கள் .  இதோ சில உதாரணங்கள்:&lt;br /&gt; &lt;br /&gt;1.  மரங்கள் இல்லாத பகுதி/சாலையை தேர்ந்தேடுத்து மரக் கன்னுகள் நடுவது.  மரம் நட முக்கியமாக தேவைப்படும் விஷயம்: Tree guards.  அதற்கான செலவை ஏற்றுக் கொண்டால் &lt;a href="http://www.rediff.com/news/2003/jun/27mad.htm"&gt;இந்த இரு தன்னார்வத் தொண்டர்களின்&lt;/a&gt; உதவியோடு சென்னையில் மரம் நடலாம்.  இவர்களின் சுயநலமில்லாத செயல் நம் எல்லோரையும் நிச்சயம் ஒரு கணமாவது யோசிக்க வைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;2.  கிராமங்களில் ஊரணிகளை புதுப்பிக்கலாம்.  இதற்கு சுமாராக ரூ.50,000 முதல் ஒரு லட்சம் வரை செலவாகும்.  ஒரு ஊரணியை சரியான முறையில் புதுப்பிச்சா ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதில் தண்ணீர் வந்து வருடம் முழுவதும் தண்ணீர் கஷ்டமில்லாம இருக்கும்.   உங்க திருமண ஆண்டு நிறைவின் பொழுது ஒரு கிராமமே தண்ணி பஞ்சம் இல்லாம இருக்குங்கிற உணர்வை விட வேறு பெரிய பரிசு ஏதாவது இருக்க முடியுமா?  இதைச் செய்யணும்னா இதோ &lt;a href="http://www.dhan.org"&gt;இவங்களோட&lt;/a&gt; தொடர்ப்பு கொள்ளலாம்.  &lt;br /&gt; &lt;br /&gt;3.  நீங்க படிச்ச பள்ளி/காலேஜுக்கு ஏதாவது செய்யலாம்.  அல்லது உங்க வீட்டு கிட்டே இருக்கிற அரசு பள்ளிக்கு ஏதாவது உதவலாம்.  உதாரணமாக கழிப்பறைகள் கட்டிக் கொடுப்பது, கணினிகள் கொடுப்பது, சிறிய நூலகம் கட்டிக் கொடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;4.  &lt;a href="http://www.tnftnc.org/tnftnc/"&gt;தமிழ்நாடு அறக்கட்டளை &lt;/a&gt;என்ற அமைப்பின் மூலம் சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு ப்ராஜெக்ட்:  கிட்டதட்ட 30 குழந்தைகள் இருக்கும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் (பால்வாடி) கட்டை அடுப்பை உபயோகப்படுத்தி தான் சமையல் செய்கிறார்களாம். அதனால், தினமும் 5 வயதிற்கும் கீழ் உள்ள இந்த குழந்தைகள் அடுப்பு புகையை சுவாசிக்க வேண்டிய கட்டாயம்.  தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் ரூ.12,000 செலவு செய்தால் ஒரு காப்பகத்திற்கு காஸ் அடுப்பு, சிலிண்டர் இணைப்பு கொடுத்து, பிரஷர் குக்கர் வாங்கிக் கொடுத்து,  பெயிண்ட் அடித்து கொடுக்கிறார்கள்  (புகையால் சுவர்கள் பாதிக்கப்பட்டதனால்).  &lt;br /&gt; &lt;br /&gt;கொஞ்சம் யோசிச்சா நிச்சயமா செய்யக்கூடியது நிறைய இருக்கு.  தனியா இதுக்கு பணம் ஒதுக்க முடியலைன்னாலும் விசேஷங்கள் வரும் பொழுது செஞ்சா  எப்படியும் செய்யப் போகும் செலவை சமூக அக்கறையோட செய்யலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;"ஆமா..நம்ம நாட்டிலே இருக்கிற கஷ்டங்களுக்கு இதெல்லாம் எந்த மூலைக்கு?  கடல்லே கரைச்ச பெருங்காயம்'" அப்படின்னு சில சமயங்களிலே ஒரு ஆயாசம் வரும். அப்போ இந்தக் கதையை நினைவு படுத்திக்கலாம்:&lt;br /&gt; &lt;br /&gt;There once was an old man who was walking along a seashore filled with starfish which had been washed ashore. Thousands and thousands of them lined the shore, struggling to make it back to the water. A small boy was throwing the starfish one by one back into the water. &lt;br /&gt;&lt;br /&gt;In amazement the old man approached the boy and said to him: "My dear boy, there are thousands and thousands of starfish on this seashore! Do you think that you could possibly make a difference? It seems rather hopeless and most of them will surely die!" &lt;br /&gt;&lt;br /&gt;The boy looked up as he threw another one back into the sea and said to the man, "I made a difference to this one."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112851416896071825?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112851416896071825/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112851416896071825&amp;isPopup=true' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112851416896071825'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112851416896071825'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/10/green.html' title='ஒரு Green திருமணம்'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112747019592444579</id><published>2005-09-23T18:09:00.000+08:00</published><updated>2005-09-23T18:40:11.483+08:00</updated><title type='text'>அமிதாவ் கோஷுடன் ஒரு சந்திப்பு</title><content type='html'>Amitav Ghosh&lt;br /&gt;&lt;a href='http://photos1.blogger.com/img/163/6485/640/Amitav%20Ghosh.jpg'&gt;&lt;img border='0' style='border:1px solid #000000; margin:2px' src='http://photos1.blogger.com/img/163/6485/320/Amitav%20Ghosh.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style='font-size: 8pt;'&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்.  'என்றைக்காவது ஒரு நாள் படிக்க' என்று வாங்கி அடுக்கிய புத்தகங்களில் இவரின் &lt;a href="http://www.amitavghosh.com/"&gt;THE HUNGRY TIDE &lt;/a&gt;புத்தகமும் அடக்கம்.  சிங்கைக்கு வருவார் என்று முன்னாடியே தெரிந்திருந்தால் 50 பக்கங்களாவது படித்திருப்பேன்.  அவரைப் பற்றியோ, அவரின் எழுத்துக்களைப் பற்றியோ ஒன்றுமே தெரியாமல் தான் சென்றேன்.  50 பேர் வந்திருந்தார்கள்.  முழுவதுமாக நரைத்திருந்த தலை முடியைப் பார்த்தால் சற்று வயதானவராக தோன்றினாலும் 50 வயதானவர் என்று அவரைப் பற்றிய தகவல் தொகுப்பு சொன்னது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.complete-review.com/reviews/ghosha/gpalace.htm"&gt;THE GLASS PALACE &lt;/a&gt;என்ற தன் புத்தகத்திலிருந்து  நான்கு பக்கங்கள் படித்தார்.  அவர் படித்த பகுதி, 1941ல் இந்திய தேசிய படையை சேர்ந்த இரு சிப்பாய்களின் அனுபவமும், அவர்களின் கலந்துரையாடலும் வரும் பகுதி.  அதன் பிறகு கேள்வி/பதில் தொடங்கியது. அவர் படித்த பக்கங்களின் தொடர்ச்சியாக போர் வீரர்களைப் பற்றி முதலில் பேசினார்:&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ரிடிஷ் அரசாங்கத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு சென்று போர் புரிந்த படை வீரர்களைப் பற்றி பெரிதாக இலக்கிய குறிப்புகள் இல்லை என்பது வருத்தத்தை தரும் விஷயம்.  அவர்களில் பலர் நெருக்கடியான நிலமையைச் சந்தித்தார்கள்.  ஒரு புறம் அந்நிய படைகளுடன் போர் புரிய வேண்டிய கட்டாயம்.  இன்னோரு புறம் தாய்நாட்டில் சுதந்திரத்திற்காக பாடுபடும் மக்களுடன் சேர்ந்து போராட முடியவில்லையே என்ற உறுத்தல் மற்றும் ஆதங்கம்.  போர் புரியும் இடங்களில் (முக்கியமாக மலாயா, சிங்கப்பூர்) மரியாதை இல்லாத சூழ்நிலை. இவர்களை ஆட்டு மந்தைகள் போல் தான் ப்ரிடிஷ் அரசாங்கம் நடத்தியது.  போர் புரிந்த இடங்களில் இவர்களுக்கு கூலிக்காக கொலை செய்பவர்கள் (mercenaries) என்ற பட்டம் தான் கிடைத்தது.  இந்த  மனநிலையை THE GLASS PALACEஸில் வெளிக் கொண்டு வர முயன்றிருக்கிறேன்." &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர்ந்த இந்தியர்களைப் பற்றி பேசும் பொழுது (இவர் பல ஆண்டுகளாக ந்யூ யார்க்கில் வசிக்கிறார்):&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"புலம் பெயர்ந்த இந்தியர்களின் முன்னோடிகள் என்றால் பொதுவாக நமக்கு தோன்றுவது இஞ்சினியர்கள் அல்லது டாக்டர்கள்.  உண்மையில் முதலில் புலம் பெயர்ந்தவர்கள் கூலித் தொழிலாளிகளாகச் சென்ற இந்தியர்கள் தான்.  நாம் அவர்களை மறக்கவும் கூடாது, இந்த உண்மையை மறைக்கவோ, மறுக்கவோ கூடாது.  பிரவசி பாரதிய திவஸ் போன்ற விழாக்களில் நாம் இவர்களை நினைவுகூர வேண்டும். இவர்கள் கடுமையான பொருளாதாரக் கஷ்டத்தினால் தன் தாய் நாட்டிலிருந்து பிடுங்கி நடப்பட்டவர்கள்.  தாம் சென்ற நாடுகளில் ஒடுங்கங்களுக்கு ஆளானும் தன்னுடைய தாய் நாட்டின் ஞாபகங்களிலிருந்து புலம் பெயர்ந்த நாட்டில், ஒவ்வோரு செங்கலாக கட்டி  தன் தாய் நாட்டின் ஒரு சிறு பகுதியையாவது மீட்டேடுக்க முயன்றவர்கள்.  உதாரணமாக மொரிஷியஸில் பல இடங்களில் புடவை கட்டிக் கொண்டு, நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுக்கொண்டு, போஜ்புரியில் பேசும் பெண்களைப் பார்க்கிறேன்.  மும்பாயில் அரிதாக போய்விட்ட காட்சி இது. அதே போல் அங்கு கங்கைக்கு சமமாக கங்கா தலாவோ என்ற ஏரிக்கு நூற்றுக் கணக்கான இந்தியர்கள் மஹா சிவராத்திரியின் பொழுது நடந்தே செல்கிறார்கள். " &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இந்திய உணவு உண்ண சில சமயங்களில் முகம் சுளிக்கும் என் குழந்தைகளிடம், 'உங்களின் இந்தியத்தனத்திலிருந்து நீங்க நினைத்தாலும் இனி தப்பிக்க முடியாது.  உங்கள் அமெரிக்க நண்பர்கள் உங்களிடம் இந்திய உணவு பற்றியும், பார்ட்டிகளில் பாங்க்ரா இசையைப் பற்றியும் கேள்விகள் எழுப்புவார்கள்.  அது தான் இன்றைய இந்தியாவின் பொருளாதார மற்றும் காலாச்சார ஈர்ப்பின் சக்தி' என்று சொல்கிறேன்," என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுவது பற்றி வழக்கமான கேள்விகள் வந்தன. உதாரணமாக, "நீங்கள் ஒரு கதையை முழுவதுமாக யோசித்து விட்டு பின் கதாபாத்திரங்களால் நிரப்புவீர்களா அல்லது கதாபாத்திரங்கள் கதையின் ஓட்டத்தை நிச்சயிப்பார்களா?"&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"இரண்டும் கலந்து தான்.  'It's like driving a car at night. You never see further than your headlights, but you can make the whole trip that way' என்று சொன்ன E.L.Doctorowவின் கருத்து தான் தன்னுடையதும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பொதுவாக ஒரு எழுத்தாளரின் குணாதிசியத்தின் ஒரு பகுதியாவது அவரின் கதாபாத்திரங்களில் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது உங்களின் குணாதிசியத்திற்கு தொடர்ப்பே இல்லாத பாத்திரங்களை எப்படி படைக்க முடிகிறது?" என்ற ஒரு கேள்விக்கு "தனக்கு பரிச்சியமில்லாத ஒரு/பல பாத்திரத்தை/பாத்திரங்களை நிச்சயம் எழுத்தாளர்கள் கையாள வேண்டும்.  அப்படி செய்யும் பொழுது அந்த மனிதர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்களை செலுத்துவது என்ன, தூண்டுதல்கள் என்ன போன்றவைகளை ஆராய்ந்து, முடிந்தால் அப்படிபட்டவர்களுடன் கலந்துரையாடி, அந்த பாத்திரத்துக்கு உயிரூட்டினால் அது நிச்சயம் ஒரு நேர்மையான முயற்சியாக இருக்கும்," என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;"உலகிற்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து எழுதுவதை விட உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை உலகிற்கு பிடிக்கும்படி எழுதுங்கள்.  உண்மையாகவும், முழுமையாகவும் எழுதினால் நிச்சயம் அந்த எழுத்து வெற்றி பெரும்."&lt;br /&gt;&lt;br /&gt;பாசாங்கில்லாத, தன் வேர்களை மறக்காத, எளிதில் அணுகக்கூடிய ஒரு மனிதரைச் சந்தித்த உணர்வு நிகழ்ச்சியின் முடிவில் எனக்கு ஏற்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112747019592444579?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112747019592444579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112747019592444579&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112747019592444579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112747019592444579'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/09/blog-post_23.html' title='அமிதாவ் கோஷுடன் ஒரு சந்திப்பு'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112704641674360855</id><published>2005-09-18T20:19:00.000+08:00</published><updated>2005-09-18T20:26:56.753+08:00</updated><title type='text'>கேள்வியின் நாயகியே....</title><content type='html'>நாலு நாளைக்கு ஒரு பதிவு போடலைன்னா என் பெயரை 'காணவில்லை' பட்டியல்லே சேர்க்க சில பேர்கள்  தயாராயிட்டிருக்காங்கன்னு நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லக் கேள்விப்பட்டேன் (சரி, சரி, ஒருத்தர் தான்.. அவர் பெயர் வீ லே ஆரம்பிச்சு எம் லே முடியும்ங்கிற ஒரே க்ளு தான் கொடுக்க முடியும்). &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சில கேள்விகள் கேட்டு வைப்போமேன்னு ஒரு பதிவு.  இந்தக் கேள்விகள் 'lateral thinking' வகையைச் சேர்ந்தவை.  அதாவது நாம் பிரச்சனைகளை கையாளும் பொழுது சில விஷயங்களை assume செய்வோம்.  அப்படி செய்யாமல் fundamentalsஸிலிருந்து பிரச்சனைகளை ஆராய கற்றுக் கொடுக்கும் இந்த exercises என்று சொல்கிறார்கள். &lt;br /&gt; &lt;br /&gt;டோண்டு ஸார் இதையேல்லாம் முன்னாடியே கேட்டுட்டாரான்னு தெரியலை. 'புதுசு கண்ணா புதுசு'ன்னா முயன்று பாருங்க....இல்லைன்னா சொல்லுங்க வேற ஒரு கடி பதிவு போட்டுடறேன்.! :-) &lt;br /&gt; &lt;br /&gt;1.  ஜாக் தரையில் செத்துக் கிடக்கிறார்.  ஜன்னல் வழியாக பறந்து வந்த ஒரு கூரிய கல் அவரின் சாவுக்கு காரணம்.  ஆனால் அவரைச் சுற்றி ரத்தம் இல்லை.  தண்ணீர் இருக்கிறது.  &lt;br /&gt; &lt;br /&gt;2.  Barருக்குள் வரும் ஒருவர் bartenderரிடம் தண்ணீர் கேட்கிறார்.  அவரோ துப்பாக்கி எடுத்து hands up  என்கிறார்.  சில நொடிகள் கழித்து வந்தவர் 'நன்றி' என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;3.  ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்து ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறார்.  உடனே தன் கவனக் குறைவால் பல உயிர்கள் பலி என்று புரிந்து கொள்கிறார்.    &lt;br /&gt; &lt;br /&gt;4.  கப்பல் மூழ்கியதால் ஒரு தீவில் பல நாட்கள் சிக்கியிருந்த மாலுமிகளில் ஒருவர் ஊருக்கு திரும்புகிறார்.  அவர் ஒரு restaurantக்கு சென்று seagull soup ஆர்டர் செய்கிறார்.  அதை ஒரு வாய் சாப்பிட்டவுடன் தன் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொள்கிறார். &lt;br /&gt; &lt;br /&gt;5.  ஒரு தாய்க்கு இரண்டு மகள்கள் ஒரே வருடத்தில், ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் டிவின்ஸ் இல்லை.  &lt;br /&gt; &lt;br /&gt;6.  இரு அமெரிக்கர்கள் பாரிஸில் உள்ள ஒரு ம்யூசியத்தில் நுழைய உள்ளார்கள்.  ஒருவர் மற்றவரின் மகனுக்கு தந்தை.  &lt;br /&gt; &lt;br /&gt;7.  ஒரு பூட்டிய அறையில் ஒருவர் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்திருக்கிறார்.  அவர் காலடியில் இருந்த தண்ணீரைத் தவிர அந்த அறையில் வேறேந்த பொருளும் இல்லை.  அவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார்?&lt;br /&gt; &lt;br /&gt;8.  ஜோன்ஸ் கீழே விழுந்ததால் காலில் காயம். பெரிய டாக்டர் வந்து அதை சரி செய்து விடுகிறார்.  இருந்தாலும் சில நாட்கள் கழித்து இந்த காயத்தால் ஜோன்ஸின் மரணம் நிகழுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;9.  மாடர்ன் ஆர்ட் பிடிக்காத ரோஜர்,  ஒரு நாள் ஒரு பெரிய ம்யூசியத்தில் உள்ள மாடர்ன்  ஓவியங்களின் மேல் தண்ணீரை கொட்டி பாழடித்து விடுகிறார்.  இருந்தாலும் அவருக்கு ஒரு தண்டனையும் கிடைக்கவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;10.  கெவினும் (6 வயது) அவனுடைய அண்ணனும் (8 வயது) சோபாவில் அமர்ந்து ஒரு xxx படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் அம்மா உள்ளே நுழைகிறாள்.  ஆனால் அவர்களை கண்டிக்கவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;கூகிள் உதவியில்லாம கண்டுபிடிக்கிறவங்களுக்கு தன்யா வரைந்த படத்தை அன்பளிப்பாக அனுப்பி வைப்பேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112704641674360855?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112704641674360855/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112704641674360855&amp;isPopup=true' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112704641674360855'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112704641674360855'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/09/blog-post_18.html' title='கேள்வியின் நாயகியே....'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112651979953255539</id><published>2005-09-12T18:09:00.000+08:00</published><updated>2005-09-13T16:58:52.986+08:00</updated><title type='text'>ஒரு துண்டு துணி....</title><content type='html'>&lt;br /&gt;&lt;a href='http://photos1.blogger.com/img/163/6485/640/Picture%20005.jpg'&gt;&lt;img border='0' style='border:1px solid #000000; margin:2px' src='http://photos1.blogger.com/img/163/6485/320/Picture%20005.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style='font-size: 8pt;'&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதம், மொழி, கலாசாரம்,பொருளாதாரம் போன்ற விஷயங்கள் ஒரு பெண்ணின் வெளித் தோற்றம், உடை, அலங்காரம் போன்றவைகளை வேண்டுமானால் மாற்றலாம்.  இவை எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வோரு மாதமும் ஒவ்வோரு பெண்ணுக்கும் தேவையானது ஒன்று இருக்கிறது.  நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தேவைப்படும் இந்தப் பொருளுக்கு விலை கொஞ்சம் அதிகம் தான்.  அது தான் ஸானிடரி நாப்கின்.  இதை ஒரு பெரிய விஷயமாக நம்மில் பலர் நினைக்க மாட்டோம்.  இதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன், கூஞ்ச் என்ற அமைப்பின் தலைவர் அன்ஷு குப்தாவின் பேச்சை கேட்கும் வரை.  &lt;br /&gt; &lt;br /&gt;என் நண்பர்களோடு சேர்ந்து நான் சிங்கையில் நடத்தும் NRI Singapore என்ற ஒரு சிறு அமைப்பின் அழைப்பை ஏற்று பிப்ரவரி மாதம் அன்ஷு சிங்கைக்கு வந்தார்.  நாங்கள் அவர் அமைப்பின் ஸ்கூல்-டு-ஸ்கூல் திட்டத்திற்கு பண உதவி செய்து கொண்டிருக்கிறோம். ('என் முந்தைய &lt;a href="http://ramyanags.blogspot.com/2005/07/blog-post_16.html"&gt;பதிவில்&lt;/a&gt; அதை பற்றி எழுதியிருக்கிறேன்) அத்திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி பேசுவார் என்று நினைத்தேன்.  "Every woman needs a clean piece of cloth for five days every month" என்று தன் பேச்சை ஆரம்பித்தவர், சமீபத்தில் கிராமங்களுக்கு சென்று, பெண்களோடு பேசி அவர்  தெரிந்து கொண்டதை பகிர்ந்து கொண்டார்.  சாப்பாட்டுக்கே கஷ்டபடும் மக்கள் ஒரு பாக்கெட் ரூ.60 என்ற விலையில் விற்கும் ஒரு பொருளை நினைத்து பார்க்க முடியுமா?  &lt;br /&gt;&lt;br /&gt;'சரி, பழைய துணிகள், பஞ்சு?' என்று கேட்கலாம்.  &lt;br /&gt; &lt;br /&gt;'இரண்டே புடவைகள் இருக்கும் வீடுகளில் மாதா மாதம் சுத்தமான துணி கிடைப்பது கூட குதிரைக் கொம்பு தான்' என்கிறார் அன்ஷு.  &lt;br /&gt; &lt;br /&gt;'அப்படியா? என்னதான் செய்கிறார்கள் இந்தப் பெண்கள்?' &lt;br /&gt; &lt;br /&gt;சிலர் தரையை துடைக்க வைத்திருக்கும் துணியை உபயோகிக்கிறார்கள். சிலர் மிக நைந்து போன பழைய துணியை உபயோகிக்கிறார்கள்.   சில சமயம் இரண்டு நாட்களுக்கு ஒரு துணி தான். அந்தத் துணியை பகிரங்கமாக தோய்க்கவோ, உலர்த்தவோ கூடாது.  அதனால் சரியாக காயாத ஒரு அழுக்கு துணியை ஐந்து நாட்கள் உபயோகிக்க வேண்டும்!  ஒரு வீட்டில் ஒன்றிர்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், அதே துணி தான் அனைவருக்கும்!  இது எப்படிப்பட்ட கொடுமை என்பது பதிவை படிக்கும் பெண்களுக்கு புரியும்.  இதனால் ஒரு பெண்ணுக்கு வரும் உடல் உபாதைகள், மன அழுத்தம், சுகாதாரக் கேடு போன்றவைகளைச் சொல்லவே வேண்டாம்.  "இப்படிபட்ட பழக்கத்தை அறிந்திருக்கும் கிராம மருத்துவர்கள் இப் பெண்கள் கர்ப்பமானால் அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் மருத்துவரிடம் வந்தால் அவர்களைச் சரியாகவே பரிசோதிப்பதில்லை.  அப்பெண்களின் சுகாதரக் கேடான பழக்க வழக்கத்தினால் பரிசோதிக்க விருப்பமில்லாமல் மேலேழுந்தவாரியாக பார்த்து விட்டு அனுப்பிவிடுகிறார்கள்.  இதனால் இவர்களின் உடல் நலம் மேலும் மோசமாகிறது, " என்கிறார் அன்ஷு. &lt;br /&gt; &lt;br /&gt;    கிராம மருத்துவ நலத்திட்டங்கள் பல இருந்தும் அடிப்படையான இந்தத் தேவையை எவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.  எனக்கு தெரிந்த வரை ஸானிடரி நாப்கின்களை பன்னாட்டு நிறுவனங்களான P&amp;G, Hindustan Lever போன்றவைகள் தான் செய்கின்றன.  இதன் விலையைப் பார்த்தால் ஒரு அத்தியாவசிய பொருளின் விலை போல இல்லை.  ஒரு cosmetic பொருளின் விலை போல் தான் உள்ளது.  எனக்கு தெரிந்தவரை இது சுற்றுப்புறத்திற்கும் தீங்கிழைக்கும் வகையில் தான் செய்யப்படுகிறது. அதாவது bio-degradable  பொருட்களால் செய்யப்படுவதில்லை.  &lt;br /&gt; &lt;br /&gt;   இதற்கு பெரிய தீர்வுகள் யோசிப்பதை விட அன்ஷுவின் செயல்படுத்தக் கூடிய திட்டத்திற்கு வருவோம்.  பழைய பருத்தி துணிகளை அவரின் அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்தால் அவற்றை உபயோகித்து குறைந்த செலவில் மறுபயனளிக்ககூடிய பருத்தி sanitary towels தயாரிக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறார் அன்ஷு.  நேற்று அவரிடம் தொலைபேசியில் உரையாடினேன். "முதல் batch ரெடி.  ஃபரிதாபாதுக்கு அனுப்பிவிட்டேன்.  இன்னும் கொஞ்ச நாட்களில் அங்கு சென்று பெண்களின் கருத்துக்களை கேட்டு மடலனுப்பிகிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.  வாரயிறுதியை உற்சாகமாக்கிய செய்தி.  &lt;br /&gt; &lt;br /&gt;நாம் அனைவரும் அவருக்கு உதவலாம். அவர் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள &lt;a href="http://www.goonj.org/"&gt;இங்கே&lt;/a&gt; சுட்டவும். &lt;br /&gt; &lt;br /&gt;போன வாரம் அவரைப் பற்றி Hindu வில் வந்த செய்தியைப் படிக்க &lt;a href="http://www.hinduonnet.com/mag/2005/08/28/stories/2005082800100400.htm "&gt;இங்கே&lt;/a&gt; சுட்டவும்.  &lt;br /&gt; &lt;br /&gt;யாரும் யோசிக்காத பிரச்சனைகளைப் பற்றி யோசித்து அயராமல் அதற்கு தீர்வுகள் காண முயற்சிக்கும் இந்த இளைஞருக்கு ஒரு salute!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112651979953255539?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112651979953255539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112651979953255539&amp;isPopup=true' title='65 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112651979953255539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112651979953255539'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/09/blog-post_12.html' title='ஒரு துண்டு துணி....'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>65</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112572584916376217</id><published>2005-09-03T13:37:00.000+08:00</published><updated>2005-09-03T13:46:24.720+08:00</updated><title type='text'>நிஜ பூதங்கள்</title><content type='html'>&lt;br /&gt;&lt;a href='http://photos1.blogger.com/img/163/6485/640/monster.jpg'&gt;&lt;img border='0' style='border:1px solid #000000; margin:2px' src='http://photos1.blogger.com/img/163/6485/320/monster.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style='font-size: 8pt;'&gt;&lt;br /&gt;&lt;br /&gt; "Amma, are there real monsters?"  வாரம் ஒரு முறையாவது என் ஆறு வயது மகள் தூங்கப் போவதற்கு முன் கேட்கும் கேள்வி.  ஏதாவது கதை படித்திருப்பாள் அல்லது டிஸ்னியின் உபயமாக இருக்கும்.     எப்பொழுதுமே அரைகுறை நம்பிக்கையோடு தான்  "இல்லை கண்ணம்மா..there are no real monsters" என்று சொல்லுவேன்.   அவள் கேள்வி எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.  'எந்த தைரியத்திலே நான் குழந்தை பெற்றுக் கொண்டேன்?  நம்மால் இந்த உலகுக்கு வந்த குழந்தையிடம் 'உனக்கு இங்கு ஒரு பாதுகாப்பான, சுகாதாரமான சூழ்நிலை இருக்கும்.  சக மனிதர்கள் உன்னை மனிதாபினத்தோடு நடத்துவார்கள்.  நீ ஒரு நல்ல மனிதனாக/மனுஷியாக வளருவாய்..' அப்படின்னு உறுதி மொழி தர முடியுமா? அப்படி இருக்கும் பொழுது இந்த உலகுக்கு கொண்டு வர எனக்கேன்ன உரிமை இருக்கிறது?'  அவள் இரண்டு நாள் குழந்தையாக என் மடியில் இருக்கும் பொழுதே "நம்மை முழுவதுமாக நம்பி இன்னோரு உயிர்" என்ற உணருதல் வந்து ஒரு பயத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தியது.  கண்ணீர் வழிந்தது.  பிறகு அதை  போஸ்ட் பார்டம் ப்ளூஸ் என்று தள்ளினாலும் அந்த பயம் உண்மையானதுதானே? &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;             கல்யாணம் ஆனா சில வருடங்கள்லே குழந்தை பெத்துக்கணும் அப்படின்னு நம்ம மனசுலே ஒரு எண்ணம் படிஞ்சுத்தான் போயிருக்கு.  'ஏன்? எதுக்கு' ன்னு கேள்வி கேட்க நிறைய பேருக்கு தோன்றுவதில்லை.  நான் கேட்டுக்கலைங்கிறது தான் உண்மை.  இன்னும் சொல்லப் போனா சில வருடங்களுக்கு முன் மருத்துவ காரணங்களுக்காக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு தம்பதியரின் நட்பு கிடைத்தது.  நானாகவே அவர்களுக்கு இது வருத்தமளிக்கும் விஷயம் அப்படிங்கிற முடிவுலே இருந்தேன்.   'பாவம்.. அவளுக்கு குழந்தை பொறக்கலை' என்று அடிக்கடி கேள்விப்பட்ட ஒரு cliched வாக்கியத்தின் பாதிப்பு.  ஒரு நாள் இதைப் பற்றி அந்த தோழி வெளிப்படையாக பேசினாள் 'குழந்தை இல்லாதது ஒரு குறையாகவே தெரியலை.  என்னாலே என் மனசுக்கு பிடிச்ச பல விஷயங்களை சுதந்திரமா செய்ய முடியறது," என்று.  அன்று தான் அந்த பரிமாணத்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. &lt;br /&gt; &lt;br /&gt;         எதற்காக குழந்தை பெற்றுக் கொள்கிறோம் என்று கேட்டுக் கொண்டால் பல பதில்கள் வரலாம்:   நம்மோட திருமண வாழ்க்கையிலே ஒரு பொதுவான குறிக்கோள் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவியை ஒண்ணு சேர்க்கிற ஒரு விஷயம்,  வயசானால் நம்மை பார்த்துக்க ஒரு ஆள்,  நம்மாலே சாதிக்க முடியாத சில விஷயங்களை சாதிக்க ஒரு வாரிசு...  இப்படி யோசிச்சா குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒரு சுயநலமான முடிவை தவிர வேறொன்றும் இல்லையோ?  &lt;br /&gt; &lt;br /&gt;         அவர்கள் அளிக்கும் அளவில்லா மகிழ்ச்சியையும், உலகைப் பற்றிய ஒரு புதிய,  fresh ஆன பார்வையையும், சில சமயம் கண்ணீர் துளிர்க்கச்  செய்கிற innocence ஐயும் அணு அணுவாக ரசிக்கும் அதே நேரத்தில் இது போன்ற பயங்களும்/கேள்விகளும் வரத்தான் செய்கின்றன. அதுவும்  சுனாமி, மும்பாய் பேய் மழை, குஜராத் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் நடந்தாலும் சரி, தேன் துளி பத்மாவின் சமீபத்திய பதிவில் படித்த விஷயங்கள்,   வன்முறை தாக்குதல்கள்,  குழந்தைகளை வன்முறைக்கு ஆளாக்கும் வெறியர்கள்,  வக்ர புத்தி படைத்தவர்களின் கொடுமைகள்  போன்ற செய்திகளைப் படித்தாலும் சரி... நிஜ பூதங்கள் பற்றிய பயம் வந்துவிடும்.  என் மகளைப் பொறுத்த வரை monsters என்றால் பச்சை நிறத்தில், பெரிய சைஸில், பயங்கற கண்களோடு இருக்கும் ஜந்துக்கள்.  சக மனிதர்கள் எல்லோரும் நேசிக்கப்பட வேண்டியவர்கள்.  சில எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்களை சொல்லிக் கொடுத்தாலும், இன்னும் கொஞ்ச நாளாவது இந்த சிந்தனையை குலைக்க வேண்டாமே என்று மனம் ஏங்குகிறது. &lt;br /&gt; &lt;br /&gt;      நேற்றிரவு மீண்டும் முளைத்த அவள்  கேள்விக்கு அதே பதில் தான் சொன்னேன்.  அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் என்னை கட்டிப் பிடித்தபடி தூங்கிவிட்டாள்.  'கடவுளே.. அவள் வாழ்வில் நிஜ பூதங்கள் வராமல் இருக்கட்டும்' என்று வேண்டிக் கொண்டபடி நான் தூங்குவதற்குத் தான் கொஞ்சம் நேரமானது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112572584916376217?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112572584916376217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112572584916376217&amp;isPopup=true' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112572584916376217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112572584916376217'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/09/blog-post.html' title='நிஜ பூதங்கள்'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112484634693188081</id><published>2005-08-24T08:55:00.000+08:00</published><updated>2005-08-24T09:19:06.950+08:00</updated><title type='text'>அன்புத் தோழி!  உனக்காக கொஞ்ச நேரம்.....</title><content type='html'>சமீபத்தில் என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவம் இது.  கல்லூரிப் படிப்பை முடித்த மகன் படிப்பைத் தொடர வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்கிறான். அம்மாவால் மகனின் பிரிவை தாங்க முடியவில்லை. மகனை அனுப்பி வைத்துவிட்டு மன அழுத்தத்தாலும், மன உளைச்சலாலும் அவதிப்படுகிறாள் தாய்.  சிறிது நாட்களில் இது  மனநிலை பாதிப்பாகவே மாறி மன நல மருத்துவரின் உதவியை நாடும் அளவிற்குப் போய் விட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt; இது ஒரு extreme example தான் என்றாலும் யோசித்து பார்த்த பொழுது பொதுவாகவே நமது குடும்ப சூழலில் திருமணம் ஆனவுடன் மனைவியின் திறமைக்கோ, படிப்பிற்கோ அல்லது வேலைக்கோ கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட கணவனின் வேலைக்கும், ஈடுபாடுகளுக்கும் தான் அதிக முக்கியத்துவம் என்பது தெரிந்தது தான்.   &lt;br /&gt;&lt;br /&gt;    ஒரு குழந்தை பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.  ஏற்கனவே உடல் ரீதியாக பல பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் ஒரு தாய் இருக்கிறாள்.  அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் முக்கிய பொறுப்பு அவளுக்கு தான் அதிகம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;   என் தோழி ஒருத்தி திருமணத்திற்கு முன் நல்ல பரத நாட்டியக் கலைஞராக இருந்தார்.  கணவன் அவளிடம் “எனக்கு பரதம் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் நீ தொடர்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றான்.  ஆட்சேபிப்பது என்பது வேறு ஒத்துழைப்பது என்பது வேறு. குடும்ப பொறுப்புக்களிலும், வீட்டை நிர்வகிப்பதிலும், குழந்தை வளர்ப்பிலும் கணவன் பங்கேற்கவே இல்லை. அதனால் தன் நடனக் கலையை தொடர முடியாத நிலையில் இருக்கிறாள் என் தோழி.  தற்பொழுது தன் ஆக்கப்பூர்வமான உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக தன் ஒரே மகளை வளர்பதில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாள்.  மகளுக்கு பல விதமான கலைகளை கற்றுக் கொடுக்கிறாள்.  அந்த மகள் தன் சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்துவிட்டால் இந்த தாயின் உலகில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; நான் பார்க்கும் பல பெண்கள்  தங்கள் திறமைகளையும், ஆசைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு கணவனுக்கு சேவை செய்வதிலும், குழந்தை வளர்ப்பதிலும் முழு கவனமும் செலுத்துகிறார்கள்.  தான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமே அந்த குழந்தையை ஒரு பெரிய ஆள் ஆக்குவது தான் என்று நினைக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.  மகன்/மகளுக்கு  பாடம் சொல்லித்தருவது, பிடித்ததை விதம் விதமாக சமைத்துப் போடுவது, பள்ளி தவிர பாட்டு, நடனம் போன்ற கலைகளை கற்றுக் கொடுப்பது என்று நேரம் போவதே தெரியாமல் வருடங்கள் ஓடி விடுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt; மகளோ மகனோ வளர்ந்து சுயமாக உலகை தெரிந்து கொள்ள மேல்படிப்பிற்காக வேறு ஊருக்கோ அல்லது நாட்டுக்கோ சென்று விட்டால் இந்த தாயின் உலகம் சூன்யமாகி விடுகிறது.  தன் வாழ்க்கைக்கு குறிக்கொளே இல்லை என்பது போல் அவள் செயல்படுகிறாள். &lt;br /&gt;&lt;br /&gt; சரி!  இதை எப்படி தடுப்பது?  சில உற்சாகமான பெண்களை நான் கவனித்திருக்கிறேன்.  அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?  இந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு முன் உங்களை மன ரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கென்று தனித்துவத்தோடு ஈடுபட ஒரு விஷயம்  இல்லாமல் இருப்பது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;      உங்கள் கணவன் மற்றும் குழந்தைகளுடன் கலந்து பேசி, ஒரு நாளைக்கு உங்களுக்காக என்று ஒரு பகுதியை ஒதுக்குங்கள்.  அந்த நேரத்தில் உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளலாம், ஏதாவது புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளலாம், உடல் பயிற்சி செய்யலாம், அல்லது தோழிகளுடன் வெளியே செல்லலாம். திருமணத்திற்கு முன் தனக்கிருந்த நல்ல தோழிகளுடன் தொடர்பை நீடிப்பதே சிலருக்கு பெரும் கஷ்டமாக போய்விடுகிறது.  கணவரின் நண்பர்கள், மற்றும் குழந்தைகளின் நண்பர்களின் குடும்பங்கள் என்று உறவுகள் மாறி விடுகின்றன.  கூடிய மட்டும் பள்ளி/கல்லூரித் தோழிகளோடு தொடர்ப்பு வைத்துக் கொண்டால் சமயத்தில் தோள் கொடுக்க ஒரு தோழி இருப்பாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;    ஏதாவது ஒரு நல்ல விஷயத்தில் மனதை செலுத்துங்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் செய்ய முடிந்தால் அதிர்ஷ்டம்.  இல்லையேன்றால் விடா முயற்சியுடன் தொடருங்கள்.  உங்களின் உற்சாகத்தை பார்த்து அவர்கள் நிச்சயம் ஒரு நாள் உங்களை ஊக்குவிப்பார்கள். உங்கள் குழந்தை பெரியவனாகி யாரையும் சார்ந்து இல்லாமல் இருந்தால் அது உங்களுக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;      உங்களுக்காகவும் வாழ ஆரம்பியுங்கள்.  அப்பொழுதுதான் பிறருக்காக வாழும் நாட்கள் பிற்காலத்தில் ஒரு சுமையாக மாறாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112484634693188081?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112484634693188081/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112484634693188081&amp;isPopup=true' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112484634693188081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112484634693188081'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/08/blog-post_24.html' title='அன்புத் தோழி!  உனக்காக கொஞ்ச நேரம்.....'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112402274575282366</id><published>2005-08-14T20:32:00.000+08:00</published><updated>2007-03-20T20:19:04.293+08:00</updated><title type='text'>பாட்டிக்கு ஒரு அஞ்சலி</title><content type='html'>&lt;br /&gt;&lt;a href='http://photos1.blogger.com/img/163/6485/640/scan.jpg'&gt;&lt;img border='0' style='border:1px solid #000000; margin:2px' src='http://photos1.blogger.com/img/163/6485/320/scan.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style='font-size: 8pt;'&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'பாட்டி போயிட்டா' போன வாரம் அதிகாலையில் ஃபோன் செய்தி.  வெளிநாட்டில் இருப்பதால் சந்தோஷங்களிலும் தொலை தூர பங்களிப்பு தான், துக்கத்திலும் அதே தான்.  துக்கத்தில் பங்கு கொள்ள எனக்கு தைரியம் கிடையாது. அதனால் தூரம் உதவியாக இருந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;பாட்டிக்கு 90 வயது.  மூன்று வருடங்கள் முன்பு 92 வயதாகியிருந்த தாத்தா போய்விட்டார்.  தாத்தா இருந்த வரை பாட்டி சற்று ஆரோக்கியத்துடன் தான் இருந்தார் என்று சொல்ல வேண்டும்.  'தாத்தாவை தான் தான் கவனிக்க வேண்டும்' என்பது அவருடைய எண்ணம்.  நாங்கள் பார்த்துக் கொண்டாலும் அவ்வளவு திருப்தி இருக்காது.  இத்தனைக்கும் சின்ன வயதில் தாத்தாவின் முன் கோபத்தால் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார்.  9 குழந்தைகளில் 2 தான் தங்கியது.  தாத்தா 'முணுக்'கென்று கோபம் வந்தால் வேலையை விட்டு விட்டு வந்துவிடுவார்.  எல்லாவற்றையும் சமாளித்திருக்கிறார் பாட்டி. &lt;br /&gt; &lt;br /&gt;கடைசி காலத்தில் தாத்தாவை ஒரு பெண் புலி தன் குட்டியை பார்த்துக் கொள்வது போலத்தான் பார்த்துக் கொண்டார்.  டாக்டர் 'லைட்டான உணவு கொடுங்கள்' என்று சொல்லியிருந்தாலும் நாங்கள் என்ன சாப்பிடுகிறோமோ அதில் தாத்தாவுக்கு ஒரு பங்கு என்று வாங்கிக் கொள்வார்.  அவரால் கடிக்க முடியாவிட்டாலும் அதை தண்ணீரில் கரைத்து சாப்பிட வைத்துவிடுவார்! &lt;br /&gt; &lt;br /&gt;அன்று முழுக்க பல நினைவுகள் வந்து போய் கொண்டே இருந்தன:&lt;br /&gt; &lt;br /&gt;திரைப்படம் கல்யாணத்தில் முடிந்தால் தான் நல்ல படம் என்று சர்டிஃபிகேட் கொடுக்கும் பாட்டி...&lt;br /&gt; &lt;br /&gt;ஈ-மெயிலில் வரும் குடும்ப ஃபோட்டோக்களை பார்த்து 'என்ன அதிசியம் பார்த்தியா?  இது கார்தாலே எழுந்து பார்த்தாலும் தெரியுமா?' என்று வியக்கும் பாட்டி..&lt;br /&gt; &lt;br /&gt;நான் ஸ்லீவ்லெஸ் போட்டுக்கொண்டால் 'இதுக்கு மேலே ஒரு சொக்கா போட்டுண்டு தானே வெளிலே போவே? என்று கேட்கும் பாட்டி..&lt;br /&gt;&lt;br /&gt;'உனக்கு சிங்கப்பூருக்கு வண்டி சத்தம் எவ்வளவு ஆகும்?' என்று ஒவ்வோரு முறையும் தவறாமல் கேட்கும் பாட்டி..&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய அம்மா சோபாவில் சரிசமமாக என் கணவருடன் உட்கார்ந்து பேசுவதால், 'மாப்பிள்ளை தங்கமானவர்' என்று புகழும் பாட்டி..&lt;br /&gt;&lt;br /&gt;(கடைசி வரை பாட்டிக்கு தலைமுடி நரைக்கவே இல்லை! போட்டோ ஃபிப்ரவரியில் எடுத்தது.) &lt;br /&gt; &lt;br /&gt;தன்யா இவ்வளவு வயசானவரை சிங்கையில் பார்த்ததில்லை.  போன விடுமுறையின் பொழுது  &lt;br /&gt;&lt;a href="http://selvaraj.weblogs.us/archives/156"&gt;செல்வராஜின் குழந்தைகளைப் &lt;/a&gt;போல் "அம்மா.. why is she so old?" என்றாள்.  "எல்லோருக்கும் வயசாகும் தன்யா.  அம்மாவும் ஒரு நாள் பாட்டி மாதிரி ஆயிடுவேன்," என்றேன்.  "Then who will look after me?" என்றாள். அவரவர் கவலை அவரவருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;உடம்பில் வலுவிழந்து போனதால் இரண்டு வருடங்களாக எங்களை பார்க்கும் பொழுதெல்லாம் "நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கேன்?  என்னை ஏன் பகவான் அழைச்சுக்க மாட்டேங்கிறான்?" என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.  வேதனைப்படுத்தும் கேள்வி.  என்ன பதில் சொல்வது? கையைப் பிடித்துக் கொண்டும், ஏதோ பழைய விஷயங்கள் பேசியும் பேச்சை மாற்றுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் கஷ்டப்படாமல் போனதால், செய்தி கேட்டவுடன் கண்ணீர் வழிந்தாலும் ஒரு நிறைவு என்று தான் சொல்ல வேண்டும். போன விடுமுறை முடிந்து வந்த பொழுது என் கையில் 100 ரூபாய் திணித்து, "குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடு" என்று சொன்ன பாட்டியின் முகம் தான் கடைசி நினைவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112402274575282366?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112402274575282366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112402274575282366&amp;isPopup=true' title='50 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112402274575282366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112402274575282366'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/08/blog-post_14.html' title='பாட்டிக்கு ஒரு அஞ்சலி'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>50</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112351261133698887</id><published>2005-08-08T22:50:00.000+08:00</published><updated>2005-08-08T22:56:11.323+08:00</updated><title type='text'>விடியல் -  சிறுகதை</title><content type='html'>&lt;br /&gt;&lt;a href='http://photos1.blogger.com/img/163/6485/640/sunrise.jpg'&gt;&lt;img border='0' style='border:1px solid #000000; margin:2px' src='http://photos1.blogger.com/img/163/6485/320/sunrise.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style='font-size: 8pt;'&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    குழந்தை வீறிட்டு அழுதது.  அவள் திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள்.  மணி இரவு 11:45.  கண்கள் எரிந்தன.  குழந்தையை வாரியணைத்து முதுகில் தட்ட ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    சாயந்திர நிகழ்ச்சிகள் ஞாபகம் வந்தன.  ஏதோ ஒரு அல்ப விஷயத்திற்காக ஊரிலிருந்து வந்திருக்கும் மாமியாரிடம் சண்டை.  அறிவுபூர்வமாக வந்த வாக்குவாதம் என்றால் சில நிமிடங்களில் வெற்றி, தோல்வி நிச்சயிக்கப்பட்டு அமைதி நிலவியிருக்கும்.  ஆனால் இரண்டு மனங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.  'ஈகோ'க்கள் விஸ்வரூபமெடுத்ததால் சமாதானப் புறா பறக்க இடமே இல்லை.  வழக்கம் போல் மாமனாரும், கணவரும் தலையிடவில்லை.  'உங்கள் பிரச்சனையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்' என்பது அவர்களது அணுகுமுறை. எல்லோரும் ஏதோ சாப்பிட்டேன் என்று பேர் பண்ணிவிட்டு படுத்து விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;  குழந்தை 'சட்'டென்று அழுகையை நிறுத்த வேண்டுமே என்று மனம் பரபரத்தது.  சப்தம் கேட்டு மாமியார் எழுந்து வந்து, குழந்தை அவரிடம் சமாதானம் அடைந்து விட்டால் அது ஒரு அடையாளத் தோல்வியாக இருக்குமே என்று பயம்.  மாமனாரின் இருமல் சப்தம் கேட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;   "அழுதையை நிறுத்தேண்டா.  என் மானத்தை வாங்கிடாதே!' என்று சற்று சத்தமாக முணுமுணுத்தாள்.  தட்டலின் வேகத்தை அதிகரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    படுக்கையில் எழுந்து உட்கார்ந்த கணவன், "அம்மாவை வேணா கூப்பிடட்டுமா?" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;   'ஒண்ணும் வேண்டாம்.  நீங்க பேசாம படுங்க!' என்றபடி அறைக் கதவை மூடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    'எழுப்பினால் என்ன?' என்றது பகுத்தறிவு.  பெங்களூரிலிருந்து கணவனுக்கு டெல்லிக்கு மாற்றல் வந்த பொழுது 'மொழி தெரியாமல் கைக் குழந்தையுடன் கஷ்டப்படுவாயே' என்று உதவி செய்யத்தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள்.  மாமனார் வேலையில் இருந்த பொழுது பல ஊர்களில் இருந்த அனுபவம்.  இருவரும் சரளமாக ஹிந்தி பேசுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    குழந்தையும் அவர்களிடம் ஒட்டிக் கொண்டான்.  தங்கள் உடல் சிரமத்தை பொருட்படுத்தாது அவனுடன் சமமாக விளையாடினார்கள்.  மாமானாரின் வேலையினால் வசதிகள் இல்லாத பல ஊர்களில் தன் ஒரே மகனை வளர்க்க பட்ட கஷ்டங்களைக் கூறியுள்ளார் மாமியார்.  இன்னும் பத்து நாட்களில் சென்னை திரும்பி விடுவார்கள்.  கணவனும் வேலை விஷயமாக வெளியூர் சென்று, குழந்தையும் இப்படி படுத்தினால் என்ன செய்வது என்ற பயம் தோன்றியது.  "இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு போங்கள்" என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்வது?  'நாம தான் கொஞ்சம் விட்டு கொடுத்து, பெருந்தன்மையோடு நடந்து கொண்டால் என்ன?' என்று நினைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    அழுகையின் தீவிரம் சற்றுக் குறைந்ததே தவிர நிற்கவில்லை.  'ஒருவேளை வயிற்று வலியா இருக்குமோ?  இல்லே வேறேதாவது உடம்புக்கு....?' நாளைக்கு டாக்டரிடம் போகணும் என்றாலும் மாமியார் துணையோடு தான் போகணும்.  புது வீட்டில் இன்னும் சாமான்கள் கூட சரியாக எடுத்து வைக்காத நிலையில், உடல் அலைச்சலோடு இப்பொழுது மன உளைச்சல்.  லேசாக கண்ணீர் துளிர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;   "முருகா!  நான் வயசானவங்க மனசு நோகும்படியா பேசியிருந்தா என்னை மன்னிச்சுடப்பா.  என் குழந்தையை தண்டிச்சுடாதே.  என்னாலே தாங்க முடியாது!" கந்தசஷ்டி சொல்ல ஆரம்பித்தாள்.  அழுகை ஒரு விதமான விசும்பலாக மாறி இருந்தது. &lt;br /&gt; &lt;br /&gt;   'அம்மா! ஸாரிம்மா! கொஞ்சம் படபடன்னு பேசிட்டேன்.   இவனுக்கு கொஞ்சம் 'கிரைப் வாட்டர்' கொடுத்து பார்க்கறீங்களா?  ரொம்ப நேரமா அழறான். பயம்மா இருக்கு....' மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டே கதவை திறக்கப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;   'டக்'கென்று அழுகை நின்றது.  ஒரே சீராக மூச்சு விட்டபடி தூங்கிக் கொண்டிருந்தான் குழந்தை.  மணி 11:58.  பதின்மூன்று மாதங்களாக தோன்றிய பதின்மூன்று நிமிடங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;    காலையில் காப்பி போடுவதற்காக சமையலறையில் நுழைந்தாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;    "குழந்தை ராத்திரி ரொம்ப அழுதான் போலிருக்கே", என்றார் மாமியார்.&lt;br /&gt;&lt;br /&gt;    "ம்ம்... கொஞ்சம் அழுதான்.  நான் தான் பத்தே நிமிஷத்துலே சமாதானப்படுத்திட்டேனே!"  'வெடுக்' கென்று வந்தது பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;    வெளியே மட்டும் தான் விடிந்திருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;(கல்கி - 12/12/99)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112351261133698887?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112351261133698887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112351261133698887&amp;isPopup=true' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112351261133698887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112351261133698887'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/08/blog-post_08.html' title='விடியல் -  சிறுகதை'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112320201780075969</id><published>2005-08-05T08:33:00.000+08:00</published><updated>2005-08-05T09:34:59.146+08:00</updated><title type='text'>பெற்றோர்கள் எனும் கணவன் - மனைவி</title><content type='html'>&lt;br /&gt;&lt;a href='http://photos1.blogger.com/img/163/6485/640/old%20couple.jpg'&gt;&lt;img border='0' style='border:1px solid #000000; margin:2px' src='http://photos1.blogger.com/img/163/6485/320/old%20couple.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style='font-size: 8pt;'&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. "Do you think your parents engage in sex?" என்று ஒரு பிஸியான ரோட்டில் நின்று கொண்டிருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தன்னை தாண்டிச் சென்ற, டீன் ஏஜர்களாக தோற்றமளித்த ஆண்களையும், பெண்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்.  பலர் "No" என்று சொல்லிவிட்டு விரைந்தனர்.  சில "Yes" சொன்னவர்களும் செல்வதிலேயே குறியாக இருந்தனர்.  ஒரு சிலரே நின்று பேசினார்கள்.  அதில் ஒரு சம்பாஷணை: &lt;br /&gt; &lt;br /&gt;நி.ஒ.  கேள்வியை கேட்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;17 வயது மதிக்கதக்க பையன்:  No&lt;br /&gt; &lt;br /&gt;நி. ஒ:  ஏன்?&lt;br /&gt; &lt;br /&gt;பையன்:  Because they are too old&lt;br /&gt; &lt;br /&gt;நி. ஒ:  How old are they?&lt;br /&gt; &lt;br /&gt;பையன்:  40 and 45&lt;br /&gt; &lt;br /&gt;அதன் பிறகு 50 வயதிற்கு மேற்பட்ட தம்பதியர்களை பேட்டி கண்டு, தாம்பத்திய உறவு குறித்த ஒரு seminar பற்றி காண்பித்த பிறகு நிகழ்ச்சி முடிந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;அந்த பையனின் பதில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  ஒரு developed countryல் இருந்து கொண்டு இப்படி ஒரு awareness இல்லாமல் இருக்கிறார்களே என்று.  சிங்கப்பூர் ஆசிய கலாச்சாரமும், western influencesசும் சேர்ந்த ஒரு கலவை என்பது தெரிந்ததே.  உதாரணமாக பெரியவர்களை uncle, aunty என்று தான் கூப்பிடுவார்கள்.  இந்த first name basis எல்லாம் பொதுவாக கிடையாது.  Public display of affection னும் அரிது.  இது போன்ற காரணங்களால் இந்தப் பையன் அறிவிலியாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே சென்ற பொழுது எங்கோ இடித்தது.  யோசித்து பார்த்த பொழுது நான் இவனை விட பெரிய மரமண்டையாக இருந்திருக்கிறேன் என்று உறைத்தது. &lt;br /&gt; &lt;br /&gt;அப்பொழுது எனக்கு 15 வயது.  அண்ணாவும், நானும் ஹாலின் இரு மூலைகளில் உறங்குவோம்.  தனி அறையெல்லாம் கிடையாது.  அப்பா, அம்மாவிற்கு ஒரு அறை, ஒரு கிச்சன் அவ்வளவு தான். அண்ணா என்னை விட 11 வயது பெரியவர். அவருக்கு திருமணம் நடந்தது.  மாடியில் ஒரு தனி அறை கட்டி,  அதை உபயோகித்தனர் அண்ணனும், அண்ணியும். &lt;br /&gt; &lt;br /&gt;ஹாலில் தனியாக படுத்துக் கொள்ள பயமாக இருக்கிறது என்று சொல்லி 7 வருடங்கள் (22 வயதாகும் வரை!)  அம்மா/அப்பாவின் அறையில் நான் தூங்கியிருக்கிறேன் (ஆமாங்க, ஆமாம்!!). ஒரு வினாடி கூட"என்னடா அவர்களுக்கு ஒரு privacy வேண்டாமா?' என்று யோசித்ததே இல்லை.  அவர்களும் ஒரு தடவை கூட "ஏன் எங்கள்  அறையில் தூங்கி கழுத்தை அறுக்கிறாய்?' என்று கேட்டதாக ஞாபகம் இல்லை.     &lt;br /&gt; &lt;br /&gt;நம் அப்பா, அம்மாவை அந்த உறவை தவிர நாம் வேறு யாராகவாவது பார்த்திருக்கிறோமா?  முக்கியமாக கணவன் மனைவியாக?  மேலை நாட்டவர்களைப் போல் அவர்கள் publicஆக physical affection காண்பிக்காததால் நமக்கு அது உறைக்கவே இல்லையா? அல்லது நான் தான் இப்படி இருந்திருக்கிறேனா?  அவர்களுக்கு privacy, space போன்ற விஷயங்கள் ஏன் மனதில் தோன்றவே இல்லை? &lt;br /&gt; &lt;br /&gt;இன்று அவர்களுக்கு 67 மற்றும் 70 வயது.  இந்த முறை இந்தியா போகும் பொழுது இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தி மன்னிப்பு கேட்க தைரியம் வருமா?  சந்தேகம் தான்!&lt;br /&gt; &lt;br /&gt;பின்குறிப்பு:  இந்த விஷயத்தை எழுதுவதே கொஞ்சம் uncomfortableஆகத்தான் இருந்தது.  ஆனால், அது தான் பிரச்சனையே என்பதாலும், இணைய நண்பர்கள் இதை ஒரு ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்ததாலும் தைரியமாக எழுதிவிட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112320201780075969?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112320201780075969/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112320201780075969&amp;isPopup=true' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112320201780075969'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112320201780075969'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/08/blog-post.html' title='பெற்றோர்கள் எனும் கணவன் - மனைவி'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112269375173507462</id><published>2005-07-30T11:22:00.000+08:00</published><updated>2005-07-30T11:36:42.250+08:00</updated><title type='text'>பெண்ணி(நே)யம் - சிறுகதை</title><content type='html'>&lt;br /&gt;&lt;a href='http://photos1.blogger.com/img/163/6485/640/Scan0004.jpg'&gt;&lt;img border='0' style='border:1px solid #000000; margin:2px' src='http://photos1.blogger.com/img/163/6485/320/Scan0004.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style='font-size: 8pt;'&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     பார்க்கப் பார்க்க எனக்கு ஆத்திரமாக வந்தது.  வழக்கம் போல் அப்பா அம்மாவை மட்டம் தட்டிக் கொண்டிருந்தார்.  பெண்களுக்காக வெளிவரும் பத்திரிக்கையைப் படித்துக் கொண்டே அம்மா, “நானும் மனசுலே ஒரு டாபிக் வைச்சுருக்கேன்.  வாசகியர் உலகம்ங்கிற பகுதிக்கு அனுப்பலாம்ன்னு நினைச்சுண்டு இருக்...” அம்மா இன்னும் முடிக்கக் கூட இல்லை. அதற்குள் ஒரு இளக்காரச் சிரிப்பு சிரித்த அப்பா, “ஆமாமா.. இப்பெல்லாம் சிவசங்கரி, அனுராதா ரமணனேல்லாம் எழுதறது கம்மியாடுத்தில்லையா?  கண்டிப்பா ஜானகி வரதராஜன் எழுதத்தான் வேணும்.” என்றார்.  அம்மாவின் முகம் லேசாக சிவந்து, சிறுத்தது.  அதைத் தவிர வேறு எந்தவித பேச்சோ மாறுதலோ இல்லை.  எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்த காட்சிதான், கேட்ட சொற்கள்தான். சந்தர்பங்கள் மட்டுமே வேறு.  &lt;br /&gt;&lt;br /&gt;        நான் இவர்களின் மூத்தப் பெண் திவ்யா, வயது இருபத்தாறு.   மூன்று வார விடுமுறையில் அமெரிக்காவிலிருந்து வந்து நான்கு நாட்கள் ஓடி விட்டன. “சே! இந்த அம்மா எவ்வளவு பெரிய பத்தாம் பசலி!  இத்தனை வருஷமா எத்தனை அவமானங்களைப் பொறுத்துண்டு இருந்திருக்கா!”    &lt;br /&gt;&lt;br /&gt;       அம்மாவிற்கும் அப்பாவிற்கும் வயது வித்தியாசம் கிட்டதட்ட பத்து வருடங்கள்.  அம்மா இயற்கையாகவே சிரித்த முகமும் நல்ல ஆரோக்கியமான சிந்தனைகளும் உடையவள்.  அப்பாவோ அதற்கு நேர் எதிர். அவர் ஒரு ஸினிக். எல்லாவற்றிலும் ஒரு குதர்க்கம், ஒரு குற்றம். எப்படித்தான் முடிச்சு போடுகிறாறோ கடவுள்?  அம்மாவின் மென்மையான ரசனைகள், சக மனிதர்களில் மேல் உள்ள சிநேகம், ஒளிவு மறைவில்லாத பாசம், எளிமையான நம்பிக்கைகள் அனைத்தையும் சில நொடிகளில் சிதைத்து விடுவார் அப்பா.  சின்ன வயதில் அப்பா முன் கோபக்கார், குத்தலாக பேசக் கூடியவர் என்பதைத் தவிர அவரின் வார்த்தைகளின் தீவிரத்தைப் பெரியதாகப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;      எனக்கு சுமார் பத்து வயதாக இருக்கும் பொழுது நடந்த சம்பவம்.  பக்கத்து வீட்டில் இருந்த பாட்டி அம்மாவிடம் மிக அன்பாக இருப்பாள்.  அம்மாவும் அந்த பாட்டியிடம் பாசத்தோடு பழகுவாள்.  ஒரு நாள் வீட்டிற்கு வந்த அந்த பாட்டி அப்பாவிடம் “ஜானகி என்னோட பொண்ணு மாதிரி,” என்று நெகிழ்ச்சியோடுச் சொன்னாள்.  அதற்கு அப்பா, “ஆமா.. அதனாலே நாலு வெள்ளிப் பாத்திரம் தரப் போறேளா இல்லே உங்க ரெட்டை வடம் சங்கிலியத் தரப் போறேளா?” என்று சுள்ளென்று பதிலளித்தார்.  அந்தப் பாட்டியின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி இன்னும் கண் முன்னே நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;    அம்மா நன்றாகப் பாடுவாள்.  னால் அதை ஊக்குவிக்க அப்பா எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  பழக்கம் விட்டுப் போகாமல் இருக்க பாட்டு கற்றுக் கொடுக்கலாம் என்று சில குழந்தைகளுக்கு க்ளாஸ் எடுத்தாள் அம்மா.  வந்தவர்களிடம் தன் எரிச்சலை மறைக்க அப்பா துளிக் கூட மெனக்கெடமாட்டார். அப்பொழுது தான் “ஜானகி, காப்பி!” என்று அலறுவார் அல்லது “இந்த சட்டையை இன்னுமா இஸ்திரி பண்ணலை?” என்று ஒரு சட்டையை முகத்திற்கு நேரே நீட்டுவார். சத்தமாக டி.வி பார்ப்பார். இத்தனையும் மீறி அம்மாவிடம் பாட்டு கற்றுக்கொள்ளும் தைரியம் யாருக்கும் வரவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;    யாருடனாவது சிறிது நேரம் வாசலில் பேசிக் கொண்டிருந்து விட்டால் போதும்.  கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருப்பார்.  உள்ளே வந்தவுடன்  “இவ்வளவு நேரம்  இத்தனை சுவாரஸ்யமா என்ன பேச்சு?  உனக்கேன்ன பெரிய சொற்பொழிவாளர்ன்னு நெனப்பா? கைய ஆட்டறே, கண்ணை உருட்டறே.. பார்க்க சகிக்கலை”” என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;    அம்மாவின் பாங்கான வேலைகளை அதிசயமாகத்தான் பாராட்டுவார்.  ஏதாவது சரியாக இல்லையென்றால் பலமுறை அதை சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பார்.  &lt;br /&gt;&lt;br /&gt;    இப்படி நடந்த பல உணர்வுக் கொலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். நானும் என் தம்பியும் மெளன சாட்சிகள்.  இவை அனைத்தையும் ஒரு வித கையாலாகாதனத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம்.  எங்களிடம் சாதாரணமாகத்தான் பழகுவார். நாங்கள் நன்றாகப் படிப்பதில் பெருமை. பெரியதாக எங்கள் விஷயத்தில் தலையிட மாட்டார். அதுவும் அம்மாவின் பொறுப்பு தான். அம்மா எங்கள் இருவரையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டாள்.  தம்பி தினேஷ் சிங்கப்பூரில் நன்யாங் பல்கலைகழத்தில் எம்.பி.ஏ படிக்கிறான்.  நான் சென்னையில் படிப்பை முடித்த உடன் அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ப் விஸ்கான்ஸினில் எம். எஸ் படிக்க சென்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;    இயற்கையாகவே எனக்கு சில ஆன்டி-எஸ்டாப்ளிஷ்மெண்ட் கொள்கைகள் உண்டு.  எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் தன் வாழ்க்கையை நடத்தும் அம்மாவைப் பார்த்து ஏற்பட்டிருக்கலாம். அமெரிக்க அனுபவம், அங்கு நான் சந்தித்த முற்போக்கான எண்ணங்கள் உடைய பெண்கள், என்னுடைய பொருளாதார சுதந்திரம் அனைத்தும் என் கொள்கைகளை மேலும் வலுப்படுத்தியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;    முக்கியமாக என் தோழிகள் இவோன் மற்றும் எஸ்தர் எனக்கு வழிகாட்டிகள்.  ஆப்ரிக்காவின் கானா நாட்டில் பிறந்த இவோன் மேல் படிப்பிற்காக அமெரிக்கா வந்தாள். ஷிகாகோ பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பு முடித்து விட்டு அங்கே ஒரு பிரபல வக்கீல் நிறுவனத்தில் பணியாற்றுகிறாள்.  பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் நிறைந்த நிறுவனம்.  அதுவும் ஒரு கறுப்பினப் பெண்ணை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ள அங்கு பல பேர் தயாராக இல்லை.  இவோன் ஒரு சர்வைவர். கானாவின் பொறுளாதார அவலத்தை மீறி, தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவள்.  அதற்காக அவள் சில குணங்களை கவனமாக வளர்த்துக் கொண்டிருந்தாள்.  அவளைப் பார்த்தாலே ‘என்னிடம் அனாவசியமாக வம்புக்கு வர வேண்டாம்’ என்று சொல்வது போல் இருக்கும்.  ஒரு அலட்சிய பார்வை, நடை. பேச்சும் உச்ச ஸ்தாயில் இருக்கும். ‘எனக்கு இங்கிருக்க எல்லா உரிமையும் உள்ளது’ என்பதை நிலைநாட்டும் இணக்கமற்ற போக்கு.  அதனால் அவளைப் பிடிக்காதவர்கள் கூட அவளிடம் ஒரு பயம் கலந்த மரியாதையுடன் பழகினார்கள்.  அதைப் பார்த்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  அவளைப் போல் இருப்பது தான் தன்னம்பிக்கைக்கு வழி என்று முடிவு செய்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;    எஸ்தர் நெதர்லாண்ட்ஸ் நாட்டைச் சேர்ந்தவள்.  என்னுடன் படிக்கும் பொழுதே கூட படித்த விக்டரை திருமணம் செய்து கொண்டாள். ஒரு முறை அவர்களோடு சாப்பிடச் சென்ற பொழுது இருவரும் தனித் தனியே பில்லை செட்டில் செய்ததைப் பார்த்து ச்சர்யப்பட்டேன்.  அதற்கு அவள், “ஆமாம்.  எங்கள் டாலர் கணக்கு வழக்கு தனித் தனி தான்.  ஒரு சினிமா பார்த்தா கூட அவரவர் டிக்கேட் அவரவர் தான் வாங்க வேண்டும்.  நாளைக்கே நாங்க பிரியணும்னா சுலபமா போயிடும் பாரு.  என் பணத்தை நான் எதுக்கு அனாவசியமா விக்டருக்காக செலவழிக்கணும்?” என்றாள்.  என்ன ஒரு யதார்த்தமான அணுகுமுறை என்று வியந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;    படிப்பு முடிந்த உடன் பாஸ்டனில் வேலை செய்து கொண்டிருந்த ஆகாஷ் ஜாதகம் என்னுடையதுடன் பொறுந்துவதாக அம்மா போனில் சொல்லி காஷை சந்திக்கச் சொன்னாள்.  இருவரும் பேசிப் பார்த்ததில் பிடித்துப் போய்விட்டது.  ஆறே மாதத்தில் இந்தியாவில் திருமணம் நன்றாக நடந்தது.  என் வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து அதே போல் காரியங்களை நிறைவேற்றினேன்.  ஆகாஷ் ஒப்புக் கொள்ளாத பொழுது அல்லது மாற்று யோசனை தெரிவித்த பொழுதேல்லாம் என் வழிக்கு எப்படியோ கொண்டு வந்தேன். பாதி நேரம் சண்டை போட்டுத்தான் சாதிக்க முடிந்தது.  ஆனால் நான் அம்மா மாதிரி பழமைவாதியா என்ன? சின்ன விஷயங்களில் கூட என் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை.  திருமணமான உடனேயே விட்டுக் கொடுக்க ஆரம்பித்தால் பிறகு இந்த ஆண்கள் தலை மேல் ஏறி உட்கார்ந்து விடுவார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;    ஒரே வருடத்தில் எங்கள் ஜாக்கிரதை உணர்வை மீறி நான் கருவுற்றேன். புதிய வேலையில் நான் சேர்ந்து ஆறு மாதமங்கள் கூட ஆகவில்லை.  அதனால் பிடிவாதமாக அதை கலைக்க முடிவு செய்தேன்.  இதில் ஆகாஷ¤க்கும் விருப்பம் இல்லை.  அம்மாவிற்கும் உடன்பாடில்லை.  என் முடிவை மாற்ற முயற்சி செய்ய அம்மா கூட ஒரு இரண்டு மாதம் பாஸ்டன் வந்து தங்கி விட்டுப் போனாள்.  னால் இறுதியில் என் பிடிவாதம் தான் வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;    இப்பொழுது பாஸ்டனில் வாழ்க்கை தொடங்கி மூன்று வருடங்கள் ஓடி விட்டன. திருமணதிற்குப் பிறகு முதல் முறையாக வீட்டுக்கு வந்திருக்கிறேன்.  திரும்பி போவதற்குள் அப்பாவைச் சூடாக நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கி கொள்கிற மாதிரி கேட்காமல் போவதில்லை என்று முடிவு செய்தேன்.  இந்த அம்மாவும் தான் சுத்த மோசம்.  அவள் என்ன உலகம் தெரியாதவளா?  இணையத்தில் பல தளங்களுக்கு செல்வது, எனக்கு மின் அஞ்சல் அனுப்புவது போன்ற விஷயங்களை எவ்வளவு சுலபத்தில் கற்றுக் கொண்டு விட்டாள். (இது அப்பாவின் புதிய எரிச்சல் என்பது வேற விஷயம்!)  அம்மாவிடம் முதலில் பேச வேண்டும்.  என்னை உருவாக்கிய பெண்களைப் பற்றி எல்லாம் சொல்லி அவள் இந்த நரகத்திலிருந்து மீள வழி காட்டணும்.   &lt;br /&gt;&lt;br /&gt;  அம்மாவிடம் பேசும் வாய்ப்பு அன்று இரவே கிடைத்தது.  அப்பா ஒரு நண்பரின் பெண்ணின் திருமணத்திற்கு போய் விட்டார். “நீ இன்னும் எத்தனை நாள் அடிமையா இருக்கப் போறே?” என்று ஆரம்பித்து படபட வென்று சொல்ல நினைத்த அத்தனையும் சொல்லி “அடுத்த தடவை அப்பா உன்னை எதாவது சொன்னா, நன்னா எதிர்த்து நில்லு.  நானும் தினேஷ¤ம் இருக்கோம் உன்னை சப்போர்ட் பண்ண” என்று முடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    அம்மா புன்சிரிப்பு மாறாமல் எல்லாவற்றையும் கேட்டு முடித்து விட்டு சொன்னாள் “இது தான் விஷயமா? திவ்யா, எஸ்தரும், இவோனும் அனுதாபத்திற்கு உடையவர்களே தவிர பின்பற்ற வேண்டியவர்கள் இல்லை.  பிரிவுக்கு தினம் தயார் பண்ணிண்டே கணவனோட வாழறது ஒரு வாழ்க்கையா?  அந்த அளவுக்கு தங்கள் உறவு மேலே நம்பிக்கை இல்லாதவங்க எதுக்கு திருமணம் செஞ்சுக்கணும்?  அதற்கு பதிலா அவர்கள் ஒரு பார்ட்னர்ஷிப் அக்ரீமெண்ட் போட்டுண்டு வாழலாமே.    இவோனும் பாவம் திவ்யா.  வேறெந்த உணர்ச்சிகளையும் காட்ட முடியாமல் எப்பொழுதும் உலகத்தோடு ‘சண்டைக்கு தயார்’ என்ற தோற்றத்தோடு வாழணும்னா அது எவ்வளவு பெரிய சுமை?  அவளுக்கு உண்மையான தோழிகள் எவ்வளவு பேர் இருக்கா சொல்லு?  பெண்ணியம்ங்கிறது ஒரு நல்ல உடை மாதிரி.  அதை கம்பீரமா போட்டுண்டா பார்க்கிறவங்களுக்கு தன்னாலே மரியாதை வரும்.  அதை விட்டுட்டு உறையிலேர்ந்து எடுத்த கத்தி மாதிரி கையிலேயே வைச்சுண்டு அலைஞ்சா பயம் தான் வருமே தவிர மரியாதை இல்லை” என்றாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;    யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம் தான். அதனால் “சரி! அவங்களைப் பத்தி இப்ப என்ன?  உன் வாழ்க்கைக்கு வா” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    “அப்பா ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்தார். படிப்பு ஜாஸ்தி இல்லை.  சின்ன வயசிலேயே தன் அப்பாவை இழந்தவர். எப்படியோ கவர்மெண்ட் வேலையில் சேர்ந்துட்டார். அவருக்கு எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை குறைச்சல்.  நான் ஒரே பொண்ணு.  எங்கப்பாவுக்கு ஜாதகத்துலே ரொம்ப நம்பிக்கை.  அப்பாவோட ஜாதகத்தோட என்னோடது அமோகமா சேர்ந்து போச்சுங்கிற ஒரே காரணத்துக்காக வேற எதை பத்தியும் கவலைப்படாம எங்க கல்யாணத்தை நடத்திட்டார்.  எனக்கு ஓரளவு சொத்தும் வைச்சுட்டு போய்ட்டார்.  எங்க கல்யாணம் நடந்த அன்னிக்கே எவ்வளவோ பேரு ‘இந்த அசட்டு வரதுவுக்கு என்ன அதிர்ஷ்டம் பாத்தியா’ன்னு எங்க காதுபடவே பேசிக்கிட்டாங்க.  அப்பாவுக்கும் நம்பவே முடியலை.  ‘இது எந்த நிமிஷமும் கலையப் போற ஒரு கனவு’ன்னு நினைச்சுண்டு தான் வாழ்க்கையைத் துவக்கினார்.  ஆனால் நான் அவருக்கு எல்லா மரியாதையும் தந்தேன்.  நான் ஏதாவது ஒரு விஷயத்துலே பெரிசா முன்னுக்கு வந்து அவரை விட்டுட்டுப் போயிடுவேன் இல்லை அவரோட அதிகாரத்தை எதிர்த்துடுவேன்னு அவருக்கு எப்பவும் ஒரு பயம், கவலை . அதீதமான அன்பு காரணமாத்தான் இந்த பயம்.  அந்த அன்பை வெளிப்படுத்த முடியாம ஒரு பொசசிவ்னெஸ் குறுக்கே வந்துடறது.  நான் அவரைச் சார்ந்திருக்கும் பொழுது அன்பா இருப்பார்.  உதாரணமா எனக்கு ஏதாவது உடம்பு படுத்தினா சிரத்தையா கவனிச்சுப்பார்.  இதை நான் நன்னா புரிஞ்சுண்டேன். அதனாலே அதை நான் பெரிசுபடுத்தலை. ஆனால் சில விஷயங்கள்லே நான் விட்டுக் கொடுக்கலை.  உதாரணமா உங்க ரெண்டு பேரையும் வளர்க்கிறதுலே நான் சொன்னது தான் சட்டம்!” என்று நிறுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    “அதுக்காக எவ்வளவு நாள் பாக்கி விஷயங்கள்லே இப்படி அவமானப்படப்போறே?”  &lt;br /&gt;&lt;br /&gt;    “திவ்யா, நீ ஆகாஷோட வார்த்தைக்கு வார்த்தை வாதாடி உன் சுதந்திரத்தை நிலை நாட்டறதா நினைக்கறே.  இரண்டு பேரும் சேர்ந்து உருவாக்கின கருவை நீ மட்டும் வேண்டாம் முடிவு பண்ணினது நியாயமா? மிரட்டலும், பிடிவாதமும் தான் பெண் சுதந்திரத்துக்கு வழியா திவ்யா?  கணவன், மனைவி ஒருத்தரை ஒருத்தர் மதிக்கிறது தான் சுதந்திரமே தவிர ஒருத்தரை பார்த்து பயப்படறது இல்லை. நீ சொல்ற மாதிரி அப்பாவை அவமானப்படுத்தி, சூடா நாலு வார்த்தை கேட்க எனக்கு ரொம்ப நாழி ஆகாது. என்னாலே அவமானங்களை தாங்கிக்க முடியும். ஆனால் பதிலுக்கு நான் அவமானப்படுத்தினா அவர் உடைஞ்சு போயிடுவார்.  அதைச் செய்ய எனக்கு விருப்பம் இல்லை.  உலகம் தெரியாத பொழுது கணவர்னா இப்படித்தானோன்னு பயத்திலே பேசாம இருந்தேன்.  உலகம் தெரிஞ்ச உடனே “ஐயோ பாவம்!  என்னைத் தவிர வேற யார்கிட்டேயும் இவர் ஜம்பம் சாயாது”ன்னு பரிதாபத்திலே பேசாம இருக்கேன்.  என் சுதந்திரத்தை நான் எப்படி உபயோகப்படுத்தறேன் தெரியுமா? அவருக்கு தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்த நான் அனுமதி தரேன், இடம் தரேன். என் முகத்திலே இருக்கிற புன்சிரிப்பை சுலபமா யாராலேயும் துடைக்க முடியாது. னால் அவரைச் சுலபமா ஒரு மூலையிலே உட்கார வைச்சுடலாம்.  எங்க தாம்பத்தியத்லே நான் தாண்டி பலசாலி. அவரில்லை. இப்பச் சொல்லு, நீ பெண்ணியவாதியா, நானா? &lt;br /&gt; &lt;br /&gt;  சிறிது நேரம் பேச்சற்று கழிந்தது.  ‘அம்மா தான் என்னைவிட சக்தி வாய்ந்தவளோ?’ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(கல்கி - 19/9/2004)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112269375173507462?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112269375173507462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112269375173507462&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112269375173507462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112269375173507462'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/07/blog-post_30.html' title='பெண்ணி(நே)யம் - சிறுகதை'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112255162945642380</id><published>2005-07-28T19:53:00.000+08:00</published><updated>2005-07-28T20:10:15.593+08:00</updated><title type='text'>அனைவருக்கும் நன்றி!!!</title><content type='html'>Dhanya with her mom, brother and a sea lion at Singapore Zoo&lt;br /&gt;&lt;a href='http://photos1.blogger.com/img/163/6485/640/Scan00011.jpg'&gt;&lt;img border='0' style='border:1px solid #000000; margin:2px' src='http://photos1.blogger.com/img/163/6485/320/Scan00011.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style='font-size: 8pt;'&gt;Posted by &lt;a href='http://picasa.google.com/' target='ext'&gt;Picasa&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் இணைய நண்பர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;Uncles/மாமாஸ்: அல்வாசிட்டி விஜய், வீ.எம், சுதர்சன் கோபால், முகமூடி, சந்தோஷ் குரு, அல்வாசிட்டி சம்மி, ரவி ஸ்ரீநிவாஸ், ராம்கி, அன்பு, கோபி மாமா மற்றும் அவரின் மொத்த குடும்பம்  எல்லாரும் எனக்கு இன்னிக்கு வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;Aunties/மாமிஸ்:  துளசி, ஷ்ரேயா, மதுமிதா, அருணா, ஜெயந்தி, எல்லா மாமிக்கும், முக்கியமா துளசி மாமிக்கு ரொம்ப ரொம்ப நன்றி.  உங்களாலே என் பிறந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாயிடுச்சு.  நான் இன்னும் பெரியவள் ஆக ஆக உங்க எல்லாரோடைய நட்பும் வளரணும்னு சாமி கிட்டே வேண்டிக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக்க அன்புடன்,&lt;br /&gt;தன்யா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112255162945642380?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112255162945642380/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112255162945642380&amp;isPopup=true' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112255162945642380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112255162945642380'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/07/blog-post_28.html' title='அனைவருக்கும் நன்றி!!!'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112216538928462694</id><published>2005-07-24T08:32:00.000+08:00</published><updated>2005-07-24T11:01:01.333+08:00</updated><title type='text'>Born into brothels</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=ramyanags&amp;pid=359031&amp;sid=auN26luMW1"  border=0&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தப் படமா?  ஒரே depressingஆக இருக்கும்.  நான் வரலே" என்று பல நண்பர்கள் ஒதுங்கிவிட்டார்கள்.  குணாவில் சில காட்சிகள் பார்த்திருக்கிறோம்.  மாகாநதியில் பார்த்ததும், கமலின் ஓலமும் எவ்வளவு நாட்கள் மனக்கண்ணின் முன் தோன்றியிருக்கும்.  ஆனால் இது நிஜம்.  &lt;br /&gt; &lt;br /&gt;நான் இதை எழுதும் பொழுதும், நீங்கள் இதை படிக்கும் பொழுதும் இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையில் தினம் தினம் நடக்கும் நிஜம்.   Born into brothels என்ற விவரணப்படத்தை எதிர்பார்த்தபடியே அழுதுகொண்டே பார்த்து முடித்தேன். &lt;br /&gt; &lt;br /&gt;நம்மால் இரண்டு நாட்கள் கூட தங்க முடியாத ஒரு இடத்தில் Zana Briski என்ற பெண் மாதக் கணக்கில் தங்கியிருக்கிறார்.  அது தான் கல்கத்தாவின் red light பகுதி.  அங்குள்ள பெண்களின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள வந்தவரை அங்குள்ள குழந்தைகள் உடனடியாக தங்களின்  நண்பராக்கிக் கொள்கிறார்கள்.   "The children were everywhere", என்று சொல்லும் Zana இவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டுமென்று முடிவேடுக்கிறார்.   அவர்களுக்கு photography சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறார்.  ஆளுக்கோரு காமெரா மூலம் இந்த எட்டு குழந்தைகளும் தங்கள் உலகைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.  கொஞ்ச நேரம் தங்கள் உலகத்தின் அவலத்திலிருந்து தப்பிக்கிறார்கள்.  &lt;br /&gt; &lt;br /&gt;முழு படத்தை பற்றி நான் சொல்லப் போவதில்லை.  உங்களில் பலர் (எல்லோரும்) இதை பார்க்க வேண்டும்.  என்னை மிகவும் பாதித்த சில காட்சிகளை மட்டும் சொல்கிறேன்:&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு குழந்தை தன் வாழ்க்கையை பற்றி சொல்கிறாள்:  "எனக்கு பெரிய பணக்காரி ஆக வேண்டுமென்றெல்லாம் ஆசை கிடையாது.  ஏழையாக இருந்தாலும் சந்தோஷமாக இருக்கலாம்.  வாழ்க்கை என்றால் சோகமானது, கஷ்டங்கள் நிறைந்தது என்பதை ஒப்புக் கொண்டால் போதும்."  என்ன ஒரு maturity பார்த்தீர்களா?  வாழ்க்கை பற்றி வேறு யார் சொன்னாலும் உறைக்காத அர்த்தம் இந்தக் குழந்தை சொல்லும் பொழுது உறைக்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;இன்னோரு பெண் குழந்தைக்கு தாய் இறந்துவிட்டாள்.  தன் மாமி வீட்டில் இருக்கிறாள்.  மாமி அவளை சீக்கிரம் 'தொழிலுக்கு' அனுப்ப போகிறாள்.  அந்தக் குழந்தையிடம் கேட்கிறார்கள் ''உனக்கு இதற்கு ஏதாவது தீர்வு தெரிகிறதா?' என்று. அந்தக் குழந்தை ஒரு வினாடி யோசித்துவிட்டு 'இல்லை' என்று சோகமாக தலையை ஆட்டுகிறாள். கண்ணீரை அடக்க முடியாமல் செய்த காட்சி. &lt;br /&gt; &lt;br /&gt;அவிஜித் என்ற பையன் தன் தந்தையைப் பற்றி சொல்கிறான், "அவர் நல்ல பலசாலியாக இருந்தார்.  சந்தையில் இரண்டு பேரை கூட ஒரே சமயத்தில் அடித்திருக்கிறார் (இதை சொல்லும் பொழுதும் ஒரு லேசான சிரிப்பும், பெருமையும் முகத்தில்) ஆனா எங்கம்மா ஓடிப் போனதுக்கு அப்புறம் இப்போ இரண்டு வருடமா போதைக்கு அடிமையாயிட்டார்.  யாரும் அவரை ஒரு பொருட்டா மதிக்கிறதில்லை. அப்படியும் நான் அவரை கொஞ்சமாவது நேசிக்க முயற்சி பண்ணறேன்."  &lt;br /&gt; &lt;br /&gt;எந்த ஒரு சமூகத்திலும் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள், பொக்கிஷம் போல் காக்கப்பட வேண்டியவர்கள்.  ஒரு அரை மணி நேரம் ஒரு குழந்தையோடு நீங்கள் விளையாடினால் போதும் இதைப் புரிந்து கொள்ள.  நீங்கள் பெற்றோர்கள் என்றால் இதை நான் புரிய வைக்க கஷ்டப்படவே வேண்டாம்.  அமெரிக்காவிலும், இங்க்லாண்டிலும் ஒரு குழந்தை காணாமல் போனாலோ, வன்முறை தாக்குதலுக்கு ஆளானாலோ public மற்றும் காவல் துறையினரின் responseஐ படித்திருக்கிறேன்.  அவர்களின் outrageஐ டி.வியில் பார்த்திருக்கிறேன். &lt;br /&gt; &lt;br /&gt;நம் நாட்டில் தினம் தினம் இப்படி குழந்தைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.  Their eyes are  full of promise and hope ஆனால் அதோடு நம்மால் துடைக்க முடியாத சோகம்.  &lt;br /&gt; &lt;br /&gt;'நம் நாட்டு அரசியல்வாதிகள் மனிதர்கள் தானா?  கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?  நாமேல்லாம் இப்படி ஒரு கையாலாகாத வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா?'  வெறும் கேள்விகளோடு வீடு திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தெரிந்துக் கொள்ள: http://www.kids-with-cameras.org/home/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112216538928462694?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112216538928462694/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112216538928462694&amp;isPopup=true' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112216538928462694'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112216538928462694'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/07/born-into-brothels.html' title='Born into brothels'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112195026454820981</id><published>2005-07-21T20:50:00.000+08:00</published><updated>2005-07-23T13:49:34.386+08:00</updated><title type='text'>~சி</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=ramyanags&amp;pid=358013&amp;sid=hlD69xDEG8"  border=0&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தறிவு உள்ள நான் கூட&lt;br /&gt;பசித்தால் தான் கொல்வேன் என்பது&lt;br /&gt;ஆறறிவு உள்ள உனக்கு தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=ramyanags&amp;pid=358012&amp;sid=dZq40bEOW8"  border=0&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரு மனம் நேசித்ததால் &lt;br /&gt;இந்த மண்ணில் மலர்ந்தேன்&lt;br /&gt;இரு தேசம் வெறுத்ததால்&lt;br /&gt;உன் மடியில் விழுந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=ramyanags&amp;pid=358011&amp;sid=cQY47fhGV1"  border=0&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றுமையாக வந்தோம்&lt;br /&gt;ஒற்றுமையை குலைத்தோம்&lt;br /&gt;ஒற்றுமையாக திரும்புவோம் &lt;br /&gt;&lt;br /&gt;மிச்ச இரண்டுக்கும் இந்த மாதிரி வசனங்கள் கூட தோன்றவில்லை  &lt;br /&gt;&lt;br /&gt;(முதல் தடவை போட்டதை blogger தின்று விட்டது!  அதனால் தான் ரிப்பீட்டூ!!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112195026454820981?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112195026454820981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112195026454820981&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112195026454820981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112195026454820981'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/07/blog-post_21.html' title='~சி'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112170093642442556</id><published>2005-07-18T22:26:00.000+08:00</published><updated>2005-07-18T23:38:35.956+08:00</updated><title type='text'>நான் இறந்தால் என்ன பேசிக் கொள்வார்கள்?</title><content type='html'>சமீபத்தில் அல்வாசிட்டி விஜய் எழுதிய பதிவு நான் படிச்ச ஒரு தகவலை நினைவூட்டியது.  Steven Coveyயின் 'Seven habits of highly effective people' புத்தகத்தை நீங்க படிச்சிருக்கலாம் இல்லே அந்த workshopல் பங்கேற்றிருக்கலாம்.  அதிலே நான் ரொம்ப முக்கியமானதா நினைக்கிற ஒரு exercise:  Write your own eulogy. அதாவது நீங்க இறந்த பிறகு இரங்கல் கூட்டத்துக்கு வரவங்க உங்களைப் பத்தி என்ன பேசுவாங்க, என்ன பேசணும்ன்னு நீங்க நினைக்கிறீங்கன்னு எழுதணும் (கொஞ்சம் morbid விஷயம் தான்.  ஆனா நெருப்புன்னா வாய் வெந்துடாதே!) இந்தச் சம்பவம் நடந்த பிறகு நீங்க அங்கே போற மாதிரி கற்பனை பண்ணிப் பாருங்க.  உங்க குடும்பத்தார் என்ன சொல்வாங்க? உங்க கூட வேலை செய்யறவங்களுக்கு உங்களைப் பத்தி நினைவுக்கு வரும் முதல் விஷயம் என்ன?  நண்பர்கள்?  தெருவாசிகள்? &lt;br /&gt; &lt;br /&gt;       எல்லாரும் என்ன பேசுவாங்கன்னு எழுதினா அது இன்னிக்கு நாம எப்படிபட்டவரா இருக்கோம்ன்னு புரிய வைக்கும்.  என்ன பேசணும்ன்னு நாம எதிர்பார்க்கறோமோ அது நாம வாழ்க்கையில எதை செய்ய ரொம்ப விரும்பறோம் அப்படிங்கிறதை தெளிவு படுத்தும்.  இதை Covey ஒரு time management techniqueஆ சொல்லியிருக்கிறார்.  அதாவது short term விஷயங்களை மட்டுமே யோசிக்கிறதைவிட long termக்கு முக்கியமான விஷயங்களை செய்யுங்கன்னு  சொல்றதுக்கு.   இன்னோரு காரணமும் இருக்கு.  'எனக்கு வாழ்க்கையிலே என்ன செய்யணும்னே தெரியலை.  எதுவுமே பிடிக்கலை,' அப்படின்னு சொல்றவங்களுக்கு ஒரு தெளிவு வரும்.  &lt;br /&gt; &lt;br /&gt;      உதாரணமாக 'இவர் எல்லா ப்ராஜெக்டையும் குறித்த நேரத்தில் முடிச்சுடுவார்.  எத்தனை மணியானாலும் முடிச்சுட்டு தான் வீட்டுக்கு போவார்.'  அல்லது  'எங்கப்பா தினம் சாயங்காலம் என் கூட கொஞ்ச நேரமாவது விளையாடிட்டு தான் தூங்குவார்.'  &lt;br /&gt; &lt;br /&gt;       என்னை பொறுத்த வரை இது எல்லோரும் செய்ய வேண்டிய ஒரு exercise.  ஒரு காலகட்டத்தில் நான் செஞ்சுகிட்டிருந்த சில உபயோகமற்ற விஷயங்களை விட்டு வெளியே வர  உதவியது.  என் வாழ்க்கையிலே அர்த்தமுள்ளவை எவைன்னு இனம் பிரிக்க பயன்பட்ட கருவி.  &lt;br /&gt;&lt;br /&gt;       என்னை சுத்தி இருக்கிற சிலரின் eulogiesஐ நினைச்சு பார்க்கறேன்: &lt;br /&gt; &lt;br /&gt;"அவள் ஒரு sale விடமாட்டா.  அவ வாங்கி வச்சிருக்கிற சாமான் எல்லாம் குறைஞ்சபட்சம் 50% offல வாங்கினதுன்னா பார்த்துக்க!"&lt;br /&gt; &lt;br /&gt;"வீட்லே இருக்கிற Swarovski collectionலே பல ஆயிரம் ரூபாய்க்கு மேலே!"&lt;br /&gt;&lt;br /&gt;"அவ யார் மனசு நோக எதுவும் பேச மாட்டா.  எப்பவும் சிரிச்ச முகம் தான்.  என்ன கஷ்டம் வந்தாலும் அது மாறாது."  &lt;br /&gt;&lt;br /&gt;"இவர் பதினைந்து வருடங்களா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தெருத் தெருவா போய் நாலு, நாலு செடியா நட்டு இந்த ஊரையே பச்சை பசெல்னு ஆக்கியிருக்கார்'&lt;br /&gt; &lt;br /&gt;      அதுக்காக எல்லோரும் செய்யற வேலையை விட்டுட்டு பாட்டெழுதவோ, சமூக சேவை பண்ணவோ போக முடியாது.  வயத்து பொழப்புன்னு ஒண்ணு இருக்கே!    ஏதோ ஓரளவு நாம போற நினைக்கிற பாதையை பார்த்து சில அடிகளாவது எடுத்து வைக்கலாமே.&lt;br /&gt; &lt;br /&gt;  நீங்களும் எழுதிப் பாருங்களேன் சில eulogies!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112170093642442556?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112170093642442556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112170093642442556&amp;isPopup=true' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112170093642442556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112170093642442556'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/07/blog-post_18.html' title='நான் இறந்தால் என்ன பேசிக் கொள்வார்கள்?'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112151747367377041</id><published>2005-07-16T20:07:00.000+08:00</published><updated>2005-07-16T21:09:09.180+08:00</updated><title type='text'>இந்தியாவிற்காக ஏதாவது செய்ய விருப்பமா?</title><content type='html'>பல சமயங்களில் என் நண்பர்கள் என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பொழுது, "ரம்யா இந்தியாவில் உள்ள சில தொண்டு நிறுவனங்களோடு தொடர்புடையவள். இங்கிருந்து நிதி திரட்டுகிறாள்," என்று சொல்வார்கள்.  அதற்கு கிடைக்கும் சில standard பதில்கள்: &lt;br /&gt; &lt;br /&gt;1.  'அப்படியா.  நாங்களும் XYZ charityஐ சப்போர்ட் பண்ணுகிறோம்.'&lt;br /&gt;2.  'எனக்கும் செய்யணும்னு ஆசை தான்.  ஆனா நாம அனுப்புற பணம் சரியா உபயோகப்படுமா?  Will it reach the right hands?"&lt;br /&gt;3.  'எப்படி அனுப்பணும்?  இங்கேயிருந்து அனுப்பினா bank charges அது இதுன்னு நிறைய செலவாகுமா?'&lt;br /&gt;4.  'அனுப்பினா அது எப்படி உபயோகப்படுத்தினாங்கன்னு feedback எதாவது கிடைக்குமா?'&lt;br /&gt;5.  'இந்தப் புடவை சுந்தரி சில்க்ஸ்ல தானே வாங்கினீங்க.  நான் கூட அங்கே போகாம வரவே மாட்டேன்'&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;   நீங்க முதல் பதில் அல்லது கடைசி பதிலைச் சொல்லும் பிரிவை சேர்தவர்னா இந்தப் பதிவு உங்களுக்கு இல்லை.  2 to 4ன்னா என் அனுபவத்திலே தெரிந்து கொண்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.  உபயோகமா இருந்தா சந்தோஷம்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;பணம் அனுப்ப விருப்பமா?   இணையம் மூலம் donate  செய்யலாம்&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt; www.cry.org and www.giveindia.org.  இந்த இரண்டு சைட்கள் மூலம் நான் credit card உபயோகித்து onlineல் donate செய்திருக்கேன்.  CRY பற்றி நிச்சயம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.  CRY பற்றி ஒரு தவறான கருத்து உண்டு.  'அது ஒரு பெரிய NGO.  நிறைய பணம் வரும்.  Administration costs அதிகம்,' என்பது தான் அது.  போன வருடம் சிங்கைக்கு வந்திருந்த CRYயின் ex-CEO பெர்வின் வர்மாவுடன் இதைப் பற்றி வெளிப்படையாக பேசும் வாய்ப்பு கிடைத்தது.  அவர் தெளிவுபடுத்தியது என்னவென்றால்:  "CRY ஒரு umbrella organizationஆக செயல்படுகிறது.  CRYயின் கீழ் இப்பொழுது கிட்டதட்ட 170 சின்ன charities இருக்கின்றன.  அதில் பல mainstreamல் தெரியாதவை.  அவர்களால் advertisingக்கு செலவழிக்க முடியாது.  ஆனால் மிகவும் முக்கியமான பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறவர்கள்.  அவர்களுக்கு நாங்கள் உதவி அளிக்கிறோம்.  இரண்டாவது நீங்கள் தரும் donationல் ஒரு சிறு பங்கு administration costsக்கு செல்வது உண்மைதான்.  ஆனால் நாங்கள் சமூக சேவையில் பட்டமும், அனுபவமும் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பதால் எங்களிடம் கொடுக்கும் பணத்திலிருந்து நாங்கள் அதிக value extract செய்கிறோம்.  எங்களால் திட்டமிட்டு சரியான முறையில் projects execute செய்ய முடிகிறது' என்றார்.  &lt;br /&gt; &lt;br /&gt;    GIVE Foundation பற்றி தெரியாதவர்களுக்கு:  GIVE இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு rating agency போல் செயல்படுகிறது.  GIVEன் CEO வெங்கட் IIMAயில் படித்தவர்.  மிகவும் dynamic person.  GIVEன் நிர்வாகிகள் நல்ல முறையில் செயல்படும் தொண்டு நிறுவனங்களைப் பற்றி பல தகவல்களை சேகரித்து, சரி பார்த்த பின்பு தான் அவர்களை தங்கள் சைட்டில்  list செய்ய அனுமதிக்கிறார்கள்.  அதனால் நீங்கள் தரும் நிதி சரியான இடத்திற்கு தான் போகிறது என்று நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.  GIVEன் இன்னோரு சிறப்பு என்ன தெரியுமா?  மூன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள் நீங்கள் கொடுத்த பணம் எப்படி உபயோகிக்கப்பட்டது என்பது பற்றி ஒரு ரிப்போர்ட் (ஃபோட்டோக்களோடு) உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.  என்ன கேள்வி இருந்தாலும் வெங்கட்டிற்கு ஒரு மெயில் தட்டி விட்டால் 24 மணி நேரத்தில் பதில் வரும். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;பொருட்கள் அனுப்ப விருப்பமா?  இதோ சில தகவல்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;www.goonj.org  GOONJ என்ற பெயரில் தில்லியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் என்ன செய்கிறது தெரியுமா?  &lt;strong&gt;RECYCLING&lt;/strong&gt;.  "இந்தியர்கள் கவனமாகவும், பொறுப்பாகவும் தங்களின் பொருட்களை recycle செய்தால் இல்லாமை என்ற ஒரு விஷயம் இந்தியாவில் இல்லாமல் போகும்" என்கிறார் கூஞ்ச்சின் தலைவர் அன்ஷு குப்தா.   இவர் பெரிய நகரங்களிலிருந்து பழைய துணிமணி, பாத்திரங்கள், காலணிகள் போன்றவற்றை சேகரித்து இந்தியா முழுவதும் இல்லாதவர்களுக்கு விநியோகம் செய்கிறார்.  இவரின் தற்போதைய ப்ராஜெக்ட்டின் பெயர்: "School to School".  நகரங்களில் இருக்கும் பள்ளிகளின் உள்ள மாணவர்களிடத்திலிருந்து பழைய சீருடைகள், பை, ஷூ, புத்தகங்கள் போன்ற பொருட்களை வருட இறுதியில் சேகரித்து கிராமங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு விநியோகிக்கிறார்.  &lt;br /&gt; &lt;br /&gt;    நீங்கள் வெளிநாட்டில் வாழும் இந்தியராக இருந்தால் நீங்கள் செல்லும் ஊரில் உள்ள சில நல்ல நிறுவனங்களுக்கு தரலாம்.  கூஞ்ச்சின் சிறப்பு என்னவேன்றால் யாருக்கு எது உபயோகப்படும் என்று பார்த்து தருவது மற்றும் மிக முக்கியமான சமயங்களில் உதவி அளிப்பது (உதாரணமாக வடக்கே குளிர் காலங்களில்  ரோட்டோரவாசிகள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பது தெரிந்ததே.  அந்த சமயத்தில் கூஞ்ச் அவர்களுக்கு துணிகள் விநியோகம் செய்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளது).   &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;ஷாப்பிங் செய்ய விருப்பமா?  இதோ தொண்டு நிறுவனங்கள் தயாரித்த பொருட்கள்: &lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;    www.craftsbridge.com , http://www.cry.org/shopping/shopallpd.htm போன்ற வலைத்தளங்கள் மூலம் தொண்டு நிறுவனங்கள்  செய்த அல்லது அவர்களுக்கு ஒரு பங்கு தரும் companies விற்கும் பொருட்களை இணணயம் மூலமாக வாங்கலாம்.  நீங்க வெளிநாட்டில் இருக்கிறவரா இருந்தால் இந்தியாவில் இருக்கும் நண்பர்/உறவினருக்கு gifts அனுப்ப இந்த வலைத்தளங்களை உபயோகிக்கலாம்.  ஒரே கல்லுலே இரண்டு மாங்காய்! &lt;br /&gt; &lt;br /&gt;    http://mayaorganic.com/products_pages/toy/product_lac.htm  &lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர்வாசிகள் கண்டிப்பாக மாயா விளையாட்டு சாமான்  வாங்குங்கள்.  மிக அழகான lac finishல் பளபளக்கும் பொம்மைகள்! &lt;br /&gt; &lt;br /&gt;   &lt;br /&gt;http://www.akanksha.org/index1.htm (இந்த பேஜ் downloadஆனவுடன் கீழே products என்ற icon வரும்.)&lt;br /&gt;&lt;br /&gt;மும்பய்வாசிகள் ஆகாங்க்ஷா பொருட்கள் வாங்கலாம்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் கிராமத்திற்கு இணைய வசதி கொண்டு வர வேண்டுமா?&lt;br /&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறு முதலீடு செய்தால் நீங்கள் இதை செய்யலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;http://www.n-logue.com/overview.htm&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;இந்தியா பற்றிய நல்ல செய்திகள் தெரிந்து கொள்ள வேண்டுமா?&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;www.goodnewsindia.com  D.V. ஸ்ரீதரன் என்ற 61 வயது இளைஞர் நடத்தும் வலைத்தளம்.  D.V. ஒரு சுவாரஸ்யமான மனிதர்.  இந்தியாவில் வெறும் நல்ல செய்திகள் மட்டும் தானா?  மற்ற செய்திகள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில், "கெட்ட செய்திகளை போட மற்ற பத்திரிக்கைகள் இருக்கின்றன. அவர்கள் "objective pessimism'த்தோடு எழுதுகிறார்கள் நான் "subjective optimism"த்தோடு எழுதுகிறேன் என்று. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt; &lt;br /&gt;மேலும் சில உபரித் தகவல்கள்&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;வட அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்கள் பற்றி உங்களுக்கேல்லாம் தெரிந்திருக்கும்.  எனக்கு நன்றாக தெரிந்த இரு நிறுவனங்கள்:&lt;br /&gt; &lt;br /&gt;www.aimsindia.net (தமிழ்நாட்டு இளைஞர்கள் சிறப்பாக நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம்.  தமிழ் நாடு based projects நிறைய உண்டு). &lt;br /&gt; &lt;br /&gt;http://www.nri-home-coming.com/  இவர்கள் தற்பொழுது மதுரையில் உள்ள DHAN Foundation உடன் இணைந்து ராமநாதபுரம் districtல் சில ஊரணிகளை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடவிருக்கிறார்கள்.  இப்பணியில் உதவ விருப்பபுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கடைசி தகவல்:  நான் ஒன்றும் பெரிய சமூக சேவகி இல்லை.  சிறு துளி பெரு வெள்ளம் என்று நம்புகிறேன்.  என்னாலான சிறு சிறு உதவிகள் தான் செய்து வருகிறேன்.  எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளலாமே என்று மட்டுமே நினைத்தேன். பின்னூட்டத்தில் உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே!  நன்றி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112151747367377041?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112151747367377041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112151747367377041&amp;isPopup=true' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112151747367377041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112151747367377041'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/07/blog-post_16.html' title='இந்தியாவிற்காக ஏதாவது செய்ய விருப்பமா?'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112134881190855267</id><published>2005-07-14T21:37:00.000+08:00</published><updated>2005-07-14T21:49:42.383+08:00</updated><title type='text'>துருவங்கள்</title><content type='html'>(ஜனவரி 2005 அமுதசுரபில் பிரசுரமான வாமன கதை)&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;    என் வீட்டில் ஒரு நவீனப் பெண்பார்க்கும் படலம்.  என் நெருங்கிய தோழி ரமா சிட்னியில் இருந்தாள். அவள் மகன் விகாஸ் நன்கு படித்த, பண்புள்ள பையன்.  தன் மகனுக்கு நல்ல பெண் வேண்டும் என்று அவள் சொன்ன உடனேயே இந்தியாவில் இருந்த என் அக்கா மகள் தியாவின் ஞாபகம் தான் எனக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; ஜாதகம் பொருந்தி, மற்றதேல்லாம் திருப்தியாக இருந்ததால் சிங்கப்பூரில் இருந்த என் வீட்டில் பெண் பார்ப்பது என்று முடிவாகியது.  இருவருமே வெகு தூரம் பயணம் செய்ய வேண்டாம் மற்றும் இருவருக்கும் பொதுவான இடம் என்ற காரணங்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt; முதல் சந்திப்பு என் வீட்டில் நடந்தது.  ஜோடிப் பொருத்தம் நன்றாகத் தான் இருந்தது.  “நாங்கள் சிறிது வெளியே சென்று விட்டு சாயங்காலமாக திரும்பலாமா?” என்று கேட்டான் விகாஸ்.  ‘சரி’ என்று ஒப்புக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt; சாயங்காலம் திரும்பினர் இருவரும்.  உடை மாற்ற தியா உள்ளே சென்றதும் “என்ன விகாஸ்?  அவளைப் பிடிச்சுருக்கா?” என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt; “ஆண்டி.. நான் ஆஸ்ட்ரேலியாவிலே பிறந்து, வளர்ந்திருந்தாலும் அம்மா என்னை ஒரு இந்தியனா தான் வளர்த்திருக்கா.  அதனாலே தான் நான் அரேன்ஞ்சுடு மாரேஜ்க்கு சம்மதிச்சேன்.  எனக்கு தமிழ் நல்லா பேச, எழுத தெரியும்.  வாரா வாரம் கோவிலுக்கு போவோம்.  நான் மிருதங்கம் கத்துண்டு கச்சேரிகள்லே கூட வாசிச்சிருக்கேன். தியா என்னடான்னா லஞ்சு சாப்பிடும் பொழுது பீர் குடிக்கிறா, தமிழ் படிக்க தெரியாதுன்னு சொல்லிட்டா.  இன்னிக்கு எந்த நைட் கிளப்புக்கு போலாம்ன்னு கேட்கறா?  ஸாரி ஆண்டி.. இந்த மாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னா நான் இந்தியாவிலே பொண்ணு பார்க்க வேண்டாம்.  என் கூடப் படித்த ஆஸ்ட்ரேலியப் பெண்களே நிறையப் பேர் இருக்காங்க..,” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt; “அடக் கடவுளே! இந்தப் பொண்ணிடம் என்ன சொல்வது?” என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே  “கிளம்பிட்டானா அந்த அம்மாஞ்சி!  எங்கே சித்தி புடிச்சே இவனை?  வெளிலே ஜாலியா எங்கேயாவது போலாம்னு பார்த்தா முதல்லே மாரியம்மன் கோவிலுக்கு கூட்டிண்டு போனான்.  அப்புறம் சிராங்கூன் ரோட்டிலே மல்லிப்பூ வாங்கி தலையிலே வைச்சுக்கோங்கிறான்.  கொஞ்சம் விட்டா ஒரு பாவாடை தாவணி வாங்கிக் கொடுத்து என் பேரை அங்காள பரமேஸ்வரின்னு மாத்திடுவான் போல இருக்கு. ஆளை விடு!  இதை விட மாடர்ன் பையன் எனக்கு சென்னையிலேயே கிடைப்பான்,” என்றாள் தியா.&lt;br /&gt;&lt;br /&gt;    நான் ‘திரு திரு’ வென்று விழித்தேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112134881190855267?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112134881190855267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112134881190855267&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112134881190855267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112134881190855267'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/07/blog-post_14.html' title='துருவங்கள்'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112078819855936235</id><published>2005-07-08T09:52:00.000+08:00</published><updated>2005-07-08T10:03:18.566+08:00</updated><title type='text'>"கங்கிராட்ஸ்.. நீங்க அப்பாவாகப் போறீங்க!"</title><content type='html'>&lt;strong&gt;"கங்கிராட்ஸ்.. நீங்க அப்பாவாகப் போறீங்க!”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(மங்கையர் மலர் - அக்டோபர் 2004)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சந்தோஷமான விஷயம் தான்!  பொதுவா பிரசவமும், சின்ன குழந்தையை பராமரிக்கிறதும் அம்மாவோட வேலை தான் அப்படிங்கிறது ஒரு எழுதப்படாத ரூலா இருந்துதுங்க. ஆனா இப்போ இருக்கிற சூழ்நிலையிலே ஆணும் பெண்ணும் சமம்ன்னு பல ஆண்கள் ஒத்துக்கறாங்க.  அப்படி ஒத்துகிற ஆண்கள் கூட சிலர் இந்த நேரத்திலே என்ன செய்யணும்ன்னு தெரியாம இருக்காங்க.  உங்க வீட்லே அப்படி உதவணும் ஆசை இருக்கிற ஆணா இருந்தாலும் சரி, இதைப் பத்தி அதிகம் யோசிக்காத ஆணா இருந்தாலும் சரி, இந்தக் கட்டுரை அவங்களுக்குத் தாங்க.  கொஞ்சம் படிக்கச் சொல்லுங்க, ப்ளீஸ்!&lt;br /&gt;&lt;br /&gt; பொதுவா பிள்ளை உண்டாகியிருக்கிற ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாவும் மன ரீதியாவும் பல மாற்றங்கள் ஏற்படும்ங்கிறது தெரிஞ்ச விஷயம் தான்.  இது எவ்வளவு தூரம் அவங்களை கஷ்டப்படுத்த வாய்ப்பு இருக்குங்கிறதை முதல்லே தெரிஞ்சுக்கங்க.  எப்படி தெரியுமா?  ஒவ்வோரு டாக்டர் செக்-அப்புக்கும் கண்டிப்பா கூடப் போங்க.  மனைவி ஏதாவது உடல் அசெளகரியங்களை  உங்க கிட்டே சொல்லியிருந்தா கண்டிப்பா டாக்டர் கிட்டே அதைப் பத்தி கேளுங்க.  வேற எதாவது சந்தேகம் இருந்தாலும் கூச்சப் படாம கேளுங்க.  ஒரு டி.வி இல்லே கம்ப்யூட்டர் வாங்கினா எவ்வளவு கேள்விக் கேப்பீங்க? இது உங்க குழந்தைங்க!  நீங்க அக்கறை எடுத்துக்காம வேற யாரு எடுத்துப்பாங்க? ‘இதேல்லாம் பொம்பளைங்க சமாசாரம்’ன்னு ‘நைஸா’ நழுவப் பார்க்காதீங்க.  &lt;br /&gt;&lt;br /&gt; முக்கியமா நீங்க கூட போனாதாங்க உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக வேற யாரும் பார்க்க முடியாத ஒரு படத்தை நீங்க பார்க்க முடியும்.  அதாங்க அல்ட்ரா ஸவுண்ட் பொழுது உங்க குட்டி பாப்பா ஜோரா அம்மாவோட வயத்துலே நீந்தற காட்சி!  இதை மிஸ் பண்ணலாமா?  மனைவி சொல்லும் பொழுது ஏற்படற சந்தோஷத்தை விட அதைப் பார்க்கிறதும், இதயத் துடிப்பை கேட்கறதும் ஒரு விவரிக்க முடியாத அனுபவம் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;        இப்பேல்லாம் குழந்தை பிறப்பு பத்தி இணையத்திலும் சரி, புத்தக கடைகளிலும் சரி ஏராளமான விஷயம் இருக்கு.  ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி படிச்சு உங்க மனைவி எவ்வளவு விதமான மாறுதல்களை சமாளிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;      முதல் மூணு மாதத்துலே உங்க முக்கியமான வேலை என்ன தெரியுமா?  மனைவி நல்ல சத்தான உணவு வகைகளை சாப்பிடறாங்களான்னு கண்காணிக்கிறது தான்.  நிறைய பால், பழம் மற்றும் பழச்சாறு,  பச்சை காய்கறிகள் எல்லாம் வாங்கி அசத்துங்க.    முக்கால் வாசி பெண்களுக்கு இந்த மூணு மாதத்துலே வயத்த பிரட்டலும், வாந்தியும் இருக்கிறதுனாலே சாப்பாட்டைக் கண்டாலே பிடிக்காது.  ஓரளவு என்ன பிடிக்கிறதுன்னு பார்த்து, அதை அவங்களை சாப்பிட வைக்கிறது நல்லது.  இந்த நல்ல உணவு பழக்கம் பத்து மாதங்களுக்கும் உபயோகமா இருக்கும்.  பலருக்கு மூணு மாதம் முடிந்த உடனே மசக்கை பிரச்சனை போய்டும்.  சிலருக்கு இன்னும் சில மாதங்கள் தொடரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     இதை தவிர சில சின்னச் சின்ன உடல் பயிற்சிகள் செய்யறது, வாக்கிங் போறது போன்ற விஷயங்களைச் சேர்ந்து செய்யலாம்.  “இதுக்கேல்லாம் எங்கே நேரம்?” அப்படின்னு அலுத்துகாதீங்க.  காலையிலே கொஞ்சம் சீக்கிரமா எழுந்துக்கலாம் இல்லே சாதாரணமா செய்யற வேற வேலைகளை கொஞ்ச நாளைக்கு ஒத்தி வைக்கலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;     மாசம் ஆக ஆக மனைவிக்கு சில வலிகள் வருவது சகஜம்.  “உனக்கு என்னிக்கு தான் வலி இல்லாம இருந்தது?” அப்படின்னு சலிச்சுகாம புத்தகத்துலே இல்லே இணையத்துலே படிச்சு எதனாலே அங்கே வலிக்கிறது, என்ன செஞ்சா வலி போகும்ன்னு உபயோகமா தகவல்களை தரலாம்.  குறைந்தபட்சம், ஆறுதலா நாலு வார்த்தை பேசலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;      பொதுவா வலிக்கிற இரண்டு பகுதி கால் மற்றும் முதுகு.  தீவிரமான அல்லது அசாதாரணமான வலின்னா டாக்டர் கிட்டே கண்டிப்பா போகணும்.  களைப்பினாலே வர வலின்னா தைலம் அல்லது ஆயிண்மெண்ட் தேய்ச்சு விடலாம்.  உங்களைத்தான் சொல்லறேன்.  மனைவி காலைப் பிடிக்கிறதை அவமானமா நினைக்காதீங்க.  உங்க வாரிசை பத்து மாசம் சுமக்கறவங்க.  நீங்க காலைத் தொட்ட உடனேயே வலியெல்லாம் பறந்து போய்டாதா?  &lt;br /&gt;&lt;br /&gt;    வலியைப் பத்தி ஏதாவது சந்தேகம் இருந்தா ஒரு மூட்டையிலே கிட்டத்தட்ட எட்டு கிலோ வரா மாதிரி சாமான்களை நிரப்பிக்கங்க.  அதை வயித்தை சுத்தி இறுக்கி  கட்டிக்கிங்க.  ஒரு இருபத்தி நாலு மணி நேரம் அந்த மூட்டையோட எல்லா வேலையும் பண்ணுங்க.  இப்போ லேசா புரியற மாதிரி இருக்கா ஏன் வலி வரதுங்கிற காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;     இந்த சமயத்துலே பொதுவா பெண்களுக்கு சில பயங்கள் வரலாம்.  “நமக்கு எதாவது ஆயிட்டா குழந்தையை யாரு பார்த்துப்பாங்க?  குழந்தை நல்ல ஆரோக்கியமா பொறக்குமா? என்னாலே நல்லபடியா வளர்க்க முடியுமா?” போன்ற பயங்கள்!  “அதனாலே என்னம்மா?  குழந்தைக்காக நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனா?” அப்படின்னு அசட்டு பிசட்டுன்னு பதில் சொல்லாம இருங்க.  “சீ..சீ பைத்தியம்.  அதேல்லாம் ஒண்ணும் ஆகாது.  வாயை மூடு” அப்படின்னு சொல்றதும் முழுமையான பதில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    முதல்லே இதுக்கு மருத்துவரீதியா ஏதாவது பின்னணியோ, வலுவான காரணமோ இருந்தா மருத்துவரிடம் ஆலோசனை செய்யறது நல்லது.  மருத்துவர் சில டெஸ்ட்கள் செய்து இந்த பயங்களை போக்குவார் அல்லது தீர்வு சொல்லுவார்.  சாதாரணமா காரணமே இல்லாம வர பயம்ன்னா, அதைப் பத்தி மனைவியிடம் ஓபனா பேசுங்க.  முதல் விஷயம் இந்த பயம் வரது சகஜம்னு புரிய வைங்க.  நம்ம தழிழ் சினிமாலேயும் சரி, ஸீரியல்களிலும் சரி பிரசவம்னா பெண்ணுக்கு மறு பிறவி அப்படிங்கிற கருத்து உண்டு.  முக்கியமா பிரவிச்ச உடனே உயிரை விடற ஹீரோவின் தாய் அல்லது மனைவி காரக்டர்ஸ் நிறைய உண்டு.  இதைப் பார்த்து இந்த மாதிரி பயங்கள் வரலாம்.  நீங்க படிச்ச விஷயங்களிலிருந்து புள்ளி விவரங்களை எடுத்துவிடுங்க.  இதோ சாம்பிளுக்கு ரெண்டு, “ஒரு நாளைக்கு உலகத்துலே எவ்வளவு குழந்தைகள் பிறக்கிறது தெரியுமா?  கிட்ட தட்ட மூணரை லட்சம்.  குழந்தை பிறக்கிறதுங்கிறது ரொம்ப இயற்கையான ஒரு விஷயம்” அப்படின்னு சொல்லலாம்.  இல்லேன்னா “அந்த காலத்துலே மருத்துவ வசதிகள் கம்மியா இருக்கும் பொழுதே நம்ப பாட்டி, அம்மா எல்லாரும் பெத்துக்கலையா?” அப்படின்னும் சமாதானம் சொல்லலாம்.  மனைவியோட பயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை பகுத்தறிவோட அணுகினாலே அவங்களுக்கு பயமேல்லாம் பறந்து போய் நம்பிக்கையும், உற்சாகமும் வந்துடும்.&lt;br /&gt;&lt;br /&gt;   டாக்டர் கிட்டே எந்த ஆஸ்பத்திரிலே டெலிவரி நடக்கப் போறதுங்கிறதை கேட்டு தெரிஞ்சுகிட்டு ட்யூ டேட்டுக்கு பத்து நாள் முன்னாடியே ஆஸ்பத்திரி எங்கே இருக்கு, லேபர் வார்டு எங்கே இருக்கு, மருந்து எங்கே வாங்கணும், அட்மிட் பண்ணும் பொழுது என்னேல்லாம் கேப்பாங்க அப்படின்னு தெரிஞ்சுண்டு வந்தீங்கன்னா வலி எடுத்த உடனே டக்குனு எல்லாம் பண்ண சுலபமா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;  மனைவிக்கும், வீட்லே இருக்கிற மத்தவங்களுக்கும் தெரிஞ்ச ஒரு இடத்துலே உங்க ஆபீஸ் போன் நம்பர், செல் போன் நம்பர், டாக்டரோட நம்பர், நல்ல நண்பர் அல்லது உறவினரோட நம்பர் எல்லாம் ஒரு லிஸ்ட் எழுதி வைச்சுடுங்க.  எல்லா நல்லபடியா நடக்கும். ஆனா திடீர்னு ஒரு அவசரம்னா தயாரா இருக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;    குழந்தை பிறந்த பிறகு போஸ்ட் பார்டம் ப்ளூஸ் (post-partum blues) அப்படின்னு ஒரு விஷயம் இருக்குங்க.  அதாவது சில நாட்கள் அம்மாக்கு மூட் ரொம்ப சோகமா இருக்கும்.  ‘டக்’குனு அழுகை வரும்.  “உனக்கு அழறத்துக்கு ஒரு காரணம் வேற வேணுமா?” அப்படின்னு கோபப்படாதீங்க.  அம்மாவோட உடம்புலே சில ஹார்மோன்களாலேயும் இல்லே சரியா சாப்பிடாம, தூங்காம குழந்தை கவனிப்பிலேயே கவனம் செலுத்தறதுனாலேயும் இது வரலாம்.  சிலருக்கு ரொம்ப எதிர்பார்த்துகிட்டிருந்த விஷயம் (அதாங்க பிரசவம்) முடிஞ்சு போச்சேன்னு ஒரு வெறுமை வருமாம். இந்த நேரத்துலே கொஞ்சம் பொறுமையா அன்பா இருங்க.  மனைவிக்கு பிடிச்ச பாட்டு காஸெட் அல்லது சினிமா வாங்கிண்டு வந்து மனசை திசைத் திருப்ப பாருங்க.  குழந்தைக்கு பால் கொடுக்கும் நேரத்துலே நீங்க பக்கத்துலே இருந்து நல்ல புத்தகங்களை வாய்விட்டுப் படிக்கலாம் (தனியா பால் கொடுக்கும் நேரத்துலே மனசிலே சில பயங்கள் வரதுனாலே சில சமயம் இந்த மன அழுத்தம் வர வாய்ப்பு இருக்கு).   குழந்தைக்கு பால் கொடுத்த உடனே நீங்க குழந்தையை வாங்கிண்டு அவங்களை நல்லா ரெஸ்ட் எடுக்கவிடுங்க.  இரண்டு, மூணு நாட்கள்லே கண்டிப்பா சகஜ நிலைக்கு வந்திடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;   எந்த சமயத்துலேயும் “ஆமா.. உலகத்திலேயே நீ தான் அதிசயமா குழந்தை பெத்துண்டியாக்கும்?” அப்படின்னு விளையாட்டுக்கு கூட உங்க மனைவியை கேக்காதீங்க.  &lt;br /&gt;&lt;br /&gt;   குழந்தை உருவாகிறது கண்டிப்பா ஒரு அதிசயம் தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் அது ரொம்ப பர்ஸனல் அனுபவம்.   இந்தியாவின் ஜனத் தொகை ஒரு பில்லியனைத் தொட்டாலும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷம் தான்.  அந்த பொக்கிஷம் உருவாகி உங்க கையிலே தவழற வரைக்கும் உங்க மனைவிக்கு பக்கபலமா இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112078819855936235?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112078819855936235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112078819855936235&amp;isPopup=true' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112078819855936235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112078819855936235'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/07/blog-post.html' title='&quot;கங்கிராட்ஸ்.. நீங்க அப்பாவாகப் போறீங்க!&quot;'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-112056771597118146</id><published>2005-07-05T20:32:00.000+08:00</published><updated>2005-07-05T20:58:25.383+08:00</updated><title type='text'>ஏர் ரேஜ் (air rage) தேவையா?</title><content type='html'>சமீபத்தில் பத்மா அர்விந்த் அவர்களின் பதிவில் குடியினால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மற்ற பிரச்சனைகளைப் பற்றி பேசி இருந்தார்கள்.  பல நாட்களாக மனதை உருத்திக் கொண்டிருந்த ஒரு சிந்தனை அதைப் படித்தவுடன் மீண்டும் தலைத் தூக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்திற்கு ஏற்றார்போல் மனிதர்களின் மன உளைச்சல்களுக்கும், கோபதாபங்களும் பல பெயர்கள் நிலவுகின்றன (சந்திரமுகியும், அந்தியனும் பார்த்த பிறகு காலையில் 'வள்'ளென்று விழும் பாஸ் மாலையில் சிரித்தால், "நிச்சயம் MPD தான்" என்று சொல்லத் தோன்றும்).  நாம் கேள்விப்பட்டிருக்கும் மற்ற சில சொற்கள் ரோட் ரேஜ், ஏர் ரேஜ்.  &lt;br /&gt;&lt;br /&gt;என்னை மிகவும் எரிச்சலைடைய செய்த விஷயம் ஏர் ரேஜ்.  விமானத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு செல்ல தான் கட்டணம்.  சில மணி நேரங்கள் சாப்பிடாமல் இருக்க முடியாது.  சாப்பாடு கொடுங்கள், நியாயம்.  எதற்கு விதவிதமான மது பானங்களை ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறீர்கள்? அது என்ன அத்தியாவசிய தேவையா?  ஒரு மனிதனால் சில மணி நேரங்கள் குடிக்காமல் இருக்க முடியாதா?  அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு கலாட்டா பண்ணும் ஒருவனால் எல்லா பயணிகளுக்கும் அல்லவா ஆபத்து.  அந்த மாதிரி ஒரு சூழலை உருவாக்குவது உச்சக் கட்ட பொறுப்பற்ற ஒரு வேலையாக எனக்கு தோன்றுகிறது.  ஒரு குடிகாரனால் நம் பயணம் பாதிக்கப்பட வேண்டுமா?  'மது பானங்கள் serve பண்ணக் கூடது' என்று Airlines மீது யாராவது வழக்கு தொடுத்தால் நன்றாக இருக்கும்!  விமானங்களில் புகைப் பிடிப்பதை தடுப்பதை விட குடியை தடுப்பது இன்னும் முக்கியமாக எனக்குத் தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-112056771597118146?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/112056771597118146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=112056771597118146&amp;isPopup=true' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112056771597118146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/112056771597118146'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/07/air-rage.html' title='ஏர் ரேஜ் (air rage) தேவையா?'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-111923860913339116</id><published>2005-06-20T11:34:00.000+08:00</published><updated>2006-12-26T21:54:52.740+08:00</updated><title type='text'>கணினி கலாசாரம்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கணினி கலாசாரம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;(மங்கையர் மலர் - செப்டம்பர் 2003)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt; நீங்க ஒரு உறவினர் வீட்டுக்கோ, நண்பர் வீட்டுக்கோ விருந்தாளியா போகும் பொழுது இங்கே இருக்கிற ஏதாவது ஒரு காரியத்தை செய்வீங்களா?&lt;br /&gt;1. அவர்களோட கடிதங்கள் இருக்கும் இடத்தை குடைவது,2. அவர்களோட வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கும் பெட்டியை திறந்து பார்ப்பது,3. அவர்களின் கணக்கு வழக்கு, வருமானம் போன்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பது,4. அவர்கள் தங்கள் பீஸ் வேலையை செய்யவிடாமல் இடைஞ்சலாக இருப்பது,5. அவர்களின் தொலைபேசியை வெகு நேரம் க்ரமிப்பது.&lt;br /&gt;“என்னங்க! இதெல்லாம் அநாகரீகம்னு எங்களுக்கு தெரியாதா? நிச்சயம் செய்ய மாட்டேன்,” அப்படின்னு தானே சொல்றீங்க? &lt;br /&gt;னால் இதையெல்லாம் நீங்க அறியாமலேயே செய்ய வாய்ப்பு இருக்குங்க.  எப்படி தெரியுமா?  அவர்கள் வீட்டிலிருக்கிற கம்ப்யூட்டரை நீங்க உபயோகப்படுத்தினா இதெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கு!&lt;br /&gt; பொதுவா நம் பொருட்களை தங்கள் பொருட்கள் போல் சுவாதீனமாக உபயோகப் படுத்தும் விருந்தாளிகளை கண்டால் மனசுக்குள்ள அலறாமல் இருக்க முடியாமா?  &lt;br /&gt; இப்பொழுதுள்ள காலகட்டத்திலே டி.வி, வி.சி.டி ப்ளேயர் இருக்கிற மாதிரி பெரும்பாலான வீடுகள்லே கண்டிப்பா கம்ப்யூட்டர் இருக்கு.  அதுவும் சாப்ட்வேர் துறைலே வேலை செய்யறவங்களோட முக்கியமான வேலை சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் அதிலே தாங்க இருக்கு. &lt;br /&gt; உதாரணமா என் தோழி ரேகா வீட்டிலிருந்தபடியே சாப்ட்வேர் கன்ஸல்டண்டாக வேலை செய்கிறாள்.  கணவன், மனைவி இருவருக்கும் தனி கம்ப்யூட்டர்.  ஒருவரின் மிஷினை மற்றோருவர் தொடமாட்டார்கள்.  அந்த அளவு அதில் விஷயம் இருந்தது.  ரேகாவின் உறவினரும், அவரின் மனைவியும் வந்தார்கள்.  ரேகா வெளியே சென்றிருந்த சமயம் இருவரும் கம்ப்யூட்டரில் அமர்ந்து அவர்கள் எடுத்துள்ள டிஜிடல் போட்டோக்களை பார்ப்பதற்காக ஏதோ ஒரு இலவச சாப்ட்வேரை இணையத்திலிருந்து டெளன்லோட் செய்து, கம்ப்யூட்டர் க்ராஷாகும்படி செய்துவிட்டார்கள்.  அதாவது கம்ப்யூட்டரில் உள்ள ப்ரோக்ராம்கள் வேலை செய்யாமல் நின்று விடும்.  வீட்டிற்கு வந்த ரேகாவிற்க்கு இதயம் நின்று விடும் போல் இருந்தது. ஏனேன்றால் அடுத்த நாள் அவள் தர வேண்டிய முக்கியமான ரிப்போர்ட் அதில் பாதி முடிக்கப்பட்ட நிலையில் இருந்தது!  நடு இரவு வரை அவள் போராடி கம்ப்யூட்டரை சரி செய்தது தனி கதை!&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கே தெரியும்!  இப்பொல்லாம் எல்லா விஷயங்களும் ஈ-மெயில்லே தான் வருகிறது.  நண்பர்களிடமிருந்தாலும் சரி, அலுவலகத்திலே வேலை கூட செய்பவர்களானாலும் சரி, எல்லாரும் ஈ-மெயில் தான் அனுப்பறாங்க.  மற்றவர் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தறதுனாலே நீங்க அவர்களோட பர்ஸனல் விஷயங்களை சுலபமா தெரிஞ்சுக்கிற வாய்ப்பு இருக்கு.&lt;br /&gt; இன்னோரு நண்பர் வீட்டுக் கதையை கேளுங்க.  நண்பர் கோபாலோட வீடு கொஞ்சம் சின்னது.  அதனால் கம்ப்யூட்டரை தனது படுக்கை அறையில் ஒரு ஓரத்திலே வைச்சுருந்தார் கோபால்.  அவரின் அண்ணன் மகன் ஊரிலிருந்து வந்தார்.  காலேஜில் படிக்கும் இளைஞர்.  கேட்கணுமா?  24 மணி நேரமும் “சாட்” அல்லது கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது என்று பொழுதை கழித்து வந்தார். “என்னடா ஒருவரின் பெட் ரூமில் மணிக்கணக்காக அமர்ந்திருக்கிறோமே!” என்ற உணர்வு துளியும் இல்லை.  “நீங்க தூங்குங்க பெரியப்பா. எனக்கு தூக்கமே வரலே” என்று பெரியப்பா, பெரியம்மாவிற்க்கு பர்மிஷன் வேறு!&lt;br /&gt; இன்னும் சிலர் மணிக் கணக்கில் கம்ப்யூட்டரில் முன் அமர்ந்து தனக்கு தெரிஞ்ச விஷயங்களை மற்றவருக்கு புரிய வைக்கணும்ங்கற ர்வத்துலே எதையாவது மாற்றிவிடுவார்கள் அல்லது புதிதாக ஏதாவது ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்துவிடுவார்கள்.&lt;br /&gt; “சரி..அப்போ என்னதான் செய்யணும்? நண்பரை/உறவினரை பார்க்க வேற ஊருக்கோ, நாட்டுக்கோ போனால், போன இடத்துலே ஈ-மெயில் கூட செக் பண்ணக்கூடாதா?” அப்படின்னு நீங்க கேட்கறது புரியறது.  உங்க கேள்வி நியாமானதுதாங்க. நண்பர்/உறவினர் வீடுகளுக்கு நான் விருந்தாளியா போகும் பொழுது கடைப்பிடிக்கிற சில பழக்க வழக்கங்களை சொல்றேன்.  முடிஞ்சா கடைப்பிடிச்சுப் பாருங்க:&lt;br /&gt;v கூடிய மட்டும் மற்றவர்களின் கம்ப்யூட்டரை உபயோகிப்பதை தவிர்க்கணும்.  பக்கத்தில் ஏதாவது சைபர் கபே (Cyber Cafe) இருந்தால் அங்கே போறது நல்லது.v அப்படி கண்டிப்பாக ஏதாவது வேலை இருந்தால், முதலில் அவர்களின் அனுமதி கேளுங்க.  என்ன வேலை இருக்கு, எவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் வேண்டும் அப்படிங்கற விஷயத்தை தெளிவா சொல்லி எப்பொழுது உபயோகிக்கலாம்ங்கறதையும்  கேட்டுத் தெரிஞ்சுக்கிறது நல்லது.  உதாரணமாக “ஹாட்மெயில் செக் பண்ணணும் இல்லே ஒரு கடிதம் டைப் செய்யணும்.  ஒரு அரை மணி நேரம் நான் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தலாமா?”v நாசூக்காக அவர்கள் ப்ராட் பேண்ட் (broad band) உபயோகிக்கிறார்களா (அதாவது 24 மணி நேரம் இணையக் கனெக்ஷன் இருக்கலாம்.  ஒரே கட்டணம் தான்) அல்லது மணிக்கு இவ்வளவு என்று கனெக்ஷனுக்கு பணம் கட்டுகிறார்களா என்று தெரிஞ்சுக்கங்க.  இன்னோரு முக்கியமான விஷயம்.  சில வீடுகள்லே இணையக் கனெக்ஷனுக்காக தனி தொலைபேசி லைன் கிடையாதுங்க.  நீங்க இணையத்துக்கு கனெக்ட் பண்ணினா, அவர்களுக்கு யாரும் போன் செய்ய முடியாது (எங்கேஜ்ட் சத்தம் தான் வரும்), அவர்களாலும் யாருக்கும் போன் செய்ய முடியாது.  அவங்க போன் பில்லும் எகிறும்.  அதனாலே இதை முதல்லே கண்டிப்பா கேட்டு தெரிஞ்சுக்கங்க. v நம் உறவி¨ர்/நண்பர் அனுமதி இல்லாமல் கண்டிப்பாக ஒரு ப்ரொக்ராமை டெளன்லோட் செய்யறதோ அல்லது அழிக்கறதோ கூடவே கூடாதுங்க.  அப்படி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டால் அவர்களையும் பக்கத்திலே வைத்துக் கொண்டு தான் செய்யணும்.  அவர்கள் இல்லாத பொழுது ஏதாவது தவறு ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு தெரியப் படுத்தணும்.v கூடிய மட்டும் நீங்க என்ன வேலை செய்யப் போறேன்னு சொன்னீங்களோ அது மட்டும் செஞ்சுட்டு எழுந்து வந்துடுங்க.  அவர்களின் எந்த சாப்ட்வேரையும் அனாவசியமாக திறக்காதீங்க. v ஒரு சிலர் தங்கள் வேலை முடிந்த உடன் எல்லாவற்றையும் மூடி (shut down), மின் இணைப்பையும் துண்டித்து விட்டு வந்துடுவாங்க.  அதையும் கேட்காமல் செய்யாதீங்க.  ஏனேன்றால் சிலர் வீட்டில் சில ப்ரோக்ராம்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.  அவர்கள் மிஷினை அடிக்கடி shut down செய்யமாட்டார்கள். v குழந்தைகளை கூடிய மட்டும் உபயோகப்படுத்த அனுமதிக்காதீங்க. அப்படி அவங்க ஏதாவது கேம்ஸ் விளையாடினா நீங்க கண்டிப்பா பக்கத்திலேயே இருங்க.  v உங்க உறவி¨ர்/நண்பர் கம்யூட்டரிலிருந்து நீங்களும் பர்சனல் கடிதங்களோ அல்லது அவர்களைப் பற்றி ஏதாவது அபிப்பிராயங்களோ அனுப்புவதை தவிர்க்கப் பாருங்க.  நீங்க உங்க மெயில் சாப்ட்வேரை சரியாக மூடாமல் போய்டீங்கன்னா, அவர்கள் உங்கள் கடிதத்தை பார்க்க வாய்ப்பு இருக்கு.  அடுத்த நாலு நாளைக்கு சாம்பார்லே உப்பு இல்லைன்னா ச்சர்யப்படாதீங்க. “அட சே!  இவ்வளவு விதிமுறைகளா?” அப்படின்னு நீங்க அலுத்துகிறது புரியறதுங்க.  என்ன செய்யறது?  நாம வாழறது கம்ப்யூட்டர் யுகமில்லையா?  மற்றவரின் கம்ப்யூட்டரை நீங்க அவர்களோட சாபத்திற்க்கு உள்ளாகாம உபயோகப்படுத்த என் வாழ்த்துக்கள்!&lt;br /&gt;------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-111923860913339116?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/111923860913339116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=111923860913339116&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/111923860913339116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/111923860913339116'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/06/blog-post.html' title='கணினி கலாசாரம்'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13736850.post-111915092862409830</id><published>2005-06-19T11:05:00.000+08:00</published><updated>2005-06-23T18:05:17.256+08:00</updated><title type='text'>தங்க முனை விருது போட்டி 2003ல் மூன்றாம் பரிசு பெற்ற கதை</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;முகவரி புத்தகம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;வெகு நாட்களாக முகவரிகள் எழுதும் புத்தகத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். சிங்கப்பூர் வந்ததிலிருந்தே நான் செய்ய வேண்டும் என்று பட்டியலிட்ட வேலைகளில் இதுவும் ஒன்றாக இருந்து வந்தது. இருபத்தைந்து ண்டுகளாக உபயோகித்து வந்த புத்தகம் என்றால் நம்ப முடிகிறதா? உண்மையில் அது ஒரு டைரி. 1977ம் வருட டைரி. டைரி வைத்துக் கொள்வதை நான் ஒரு கெளரவமாகக் கருதிய காலம். அப்பொழுதெல்லாம் டைரி கிடைப்பது அரிதாக இருந்தது. பெரிய பதவிகளில் உள்ளவர்கள் தான் டைரி உபயோகித்தனர். அவர்களின் முக்கிய வேலைகள், சந்திப்புக்கள் போன்றவற்றின் குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்ள பயன்படுத்தி வந்தார்கள். நான் வேலையில் இருந்த பொழுது என் மேலாளர் என் மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இருபது ண்டுகள் உழைத்த நிறுவனம் அல்லவா? 1977ம் வருடம் அவர் தன் புது வருட பரிசாக இந்த டைரியை எனக்களித்தார். அதை மிக கவனத்துடன் பாதுகாத்து வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  டைரியின் கடைசி பக்கத்தில் முகவரிகள் எழுத வசதியாக ஒரு தனிப் புத்தகம் இருந்தது. டைரியில் பல குறிப்புகள்: மகளின் கல்யாணக் கணக்கு வழக்கு, மகனின் கல்யாணத்திற்கு அழைக்க வேண்டியவர்களின் பட்டியல், பேரனின் முதல் பிறந்த நாளின் போது வந்த பரிசுகளின் பட்டியல் என்று பல இனிமையான நிகழ்வுகளின் அடையாளங்கள். திடீரென்று செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தோன்றிய சில மாதங்களின் வரவு செலவு குறிப்புக்களும் உண்டு. பல பழைய கடிதங்களைப் பத்திரப்படுத்தி வைக்கவும் டைரி உபயோகப்பட்டது. டைரியின் ஓரங்கள் அழுக்காகி, நைந்து போய்விட்டன. சில பக்கங்கள் பைன்டிங் நூலின் பிடியிலிருந்து திமிறி வெளியே வந்துவிட்டன. ஒரு நல்ல புத்தகம் வாங்கி மறுபடியும் எல்லா முகவரியையும் எழுத வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனோ அதற்கு இன்னும் நேரம் வரவில்லை. முகவரிகளை வேறு புத்தகத்தில் மாற்றினாலும் டைரியை மட்டும் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.&lt;br /&gt;போன வருடம் அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்கு சிங்கப்பூர் வந்திருந்த மகள் பூஜாவிடம் டைரியில் எழுதிய அவள் திருமணக் கணக்கு வழக்குகளை காண்பித்தேன். பெரியதாக சுவாரஸ்யம் காட்டாமல், “அதான் நிறைய வீடியோ எடுத்தோமே அப்பா,” என்று சொல்லிவிட்டாள். நிகழ்வுகளைப் பதிய வைக்கலாம், நினைவுகளை நாம் தானே அசை போட வேண்டும்? அதற்கெல்லாம் அவளுக்கு நேரம் இருக்கவில்லை. சிராங்கூன் சலையில் கடைகளுக்குச் செல்வதற்கும், இந்திய உணவு பொருட்கள், உடைகள் வாங்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது. அமெரிக்காவில் கிடைக்கும் சாக்கலேட்டுக்களையும், வாசனை திரவியங்களையும் சிங்கப்பூரிலுள்ள அண்ணன் குடும்பத்தினருக்கு பரிசாகக் கொண்டு வருவாள். பிறகு இங்கு கிடைக்கும் பொருட்களை பெட்டி நிறைய அடுக்கிக் கொண்டு செல்வாள். இங்குள்ளவர்களுக்கு அமெரிக்கப் பொருட்கள் மேல் மோகம். அங்குள்ளவர்கள் இங்கிருந்து பொருட்களை எதிர்பார்க்கிறார்கள். இருப்பதைவிட இல்லாதவற்றின் மேல் ஆசைப் படுவது தானே மனித இயல்பு?&lt;br /&gt;&lt;br /&gt;  மகன் மகேஷ¤ம், மருமகள் ப்ரியாவும் அலுவலகம் கிளம்பும் சமயம் “முகவரிகளேல்லாம் எழுத ஒரு அட்ரஸ் புத்தகம் வேண்டும்” என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;  “பாம் பைலட் வாங்கி தரட்டுமா? நான் உபயோகப்படுத்துற எலக்ட்ரானிக் டைரி. அது தான் இப்பொழுது பிரபலம்” என்றான் மகன். &lt;br /&gt; &lt;br /&gt;  “அதெல்லாம் வேண்டாம்பா. எனக்கு பழக்கமும் இல்லை கண்ணும் தெரியாது,” என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;  இப்பொழுது உள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்றது தான் அது என்று நினைத்துக் கொண்டேன். கல்லூரியில் படித்த நண்பர்கள் உலகின் பல மூலைகளில் உள்ளார்கள். கூட வேலை செய்யும் நண்பர்கள் பலரும் ஒரு வேலையில் மூன்று, நான்கு வருடங்களுக்கு மேல் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் ஒரே வீட்டிலோ ஒரே ஊரிலோ சில வருடங்களுக்கு மேல் இருப்பதில்லை. நிறுவனங்களும் நன்றாகச் செயல்படும் காலங்களில் ஊழியர்களுக்கு அள்ளி அள்ளித் தருகிறார்கள். தொழில் மந்தமடைந்தால் உடனே வேலையை விட்டு நீக்கவும் தயங்குவதில்லை. அதனால் நண்பர்கள் வருகிறார்கள், போகிறார்கள். நிரந்தரமில்லாத உறவுகள். பாம் பைலட்டின் எழுத்துக்கள் போல். சுலபமாக எழுதலாம், சுலபமாக அழிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்தக் கலாசாரத்தை சமீபத்தில் எங்கள் வீட்டில் நடந்த விருந்து ஒன்றில் நான் கலந்து கொண்ட பொழுது தெரிந்து கொண்டேன். சாதாரணமாக என் மகன் மற்றும் மருமகளின் நண்பர்கள் விருந்துக்கு வந்தால் நான் ஒதுங்கி விடுவேன். கோயிலுக்கோ நூலகத்திற்கோ சென்று விடுவேன். அவர்களைச் சந்திக்கக் கூடாது என்ற எண்ணத்தினால் அல்ல. எனக்கு இப்பொழுது நூறு சதவிகிதம் காது கேட்பதில்லை. அதை தெரிந்த சிலர் என் தேவைக்கு மேல் சத்தமாக பேசும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் வயதில் சிறியவர்கள், நாம் இருந்தால் மனம் விட்டுப் பேச சற்றுக் கூச்சப் படுவார்களோ என்பது இன்னொரு காரணம். அவர்களும் என்னிடம் தீவிரமாக எதைப் பற்றியும் பேசியதில்லை. வயதானவர் என்ற மரியாதை காரணமாக இருக்கலாம். மகேஷ¤ம் என் சங்கடத்தை ஊகித்தவன் போல் பெரிதாக வற்புறுத்தியதில்லை. அந்த விருந்திற்கு தனது நண்பனின் தாய், தந்தையரும் வருவதாக இருப்பதால், “நீங்களும் கலந்து கொள்ளுங்கள் அப்பா” என்றான் மகன். தட்ட முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  மகேஷின் நண்பனின் தாய், தந்தையரை அறிமுகம் செய்தாள் ப்ரியா. மனைவியோடு இருந்த அவரிடம் இயல்பான ஒரு தன்னம்பிக்கை இருந்ததாக எனக்குப் பட்டது. தனிமரமாக நின்ற என்னை நினைத்து எனக்குள்ளே சட்டென்று கழிவிரக்கம் தோன்றி மறைந்தது. இருவரும் என்னிடம் அன்பாகப் பேசினர். ஆறு மாத விசாவில் வந்திருந்தனர். இப்பொழுது அனேகமாக இந்தியா திரும்பியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  அன்று விருந்து களை கட்ட ஆரம்பித்திருந்தது. எல்லோருமே புதிய நண்பர்கள். ஓரிருவர் தான் சற்று பழைய நண்பர்கள். குறிப்பாக ஒரு பெண்மணியைக் கவனித்திருக்கிறேன். அவர் பேசும் பொழுது எதிராளியை எந்த வகைப்படுத்தலாம் என்ற நோக்கத்துடன் மட்டுமே பேசுவார். அதாவது எதிராளி பணக்காரரா ஏழையா, நன்கு படித்தவரா இல்லையா, பெரிய இடங்களில் தொடர்பு உடையவரா போன்ற விஷயங்களை அறிந்து கொள்வதில் மிகவும் குறியாக இருப்பார். கேள்விக் கணைகள் முடிந்த உடன் அந்த மனிதரால் தனக்கு ஏதாவது உபயோகம் இருக்கும் என்று நினைத்தால் பேச்சைத் தொடர்வார். இல்லையென்றால் நாசூக்காக விலகி அடுத்துக் கண்ணில்படுபவரிடம் தன் கேள்விகளைத் தொடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;  மற்றவர்கள் பேச்சைக் கேட்ட பொழுது, “நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்? எங்கு படித்தீர்கள்?” என்று ஒருவருக்கொருவர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றார்கள். ஒரே சந்திப்பில் மற்றவருடைய முழு வாழ்க்கை சரித்திரத்தைத் தெரிந்து கொள்வதில் ஓர் அவசரம் ஓர் ஆர்வம். மனிதர்களைப் பற்றி தெரிந்து கொள்வது ஒரு நல்ல புத்தகத்தைப் படிப்பது போன்றது என்று நினைப்பவன் நான். மாதாந்திர மர்மக் கதையின் உச்சக் கட்டத்தை உடனே தெரிந்து கொள்ளத் துடிப்பவர்களைப் போல் இவர்களின் அவசரம் எனக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கிறது.&lt;br /&gt;நான் தான் இந்த மாதிரி உணர்ச்சிபூர்வமாக நிறைய யோசிக்கிறேனோ என்று தோன்றியது. வயதாகி விட்டது காரணமா என்னைச் சுற்றி வேகமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் காரணமா என்று தெரியவில்லை. என் மனைவி நீலா உயிருடன் இருந்த பொழுது நான் அவ்வளவாக எதைப் பற்றியும் யோசித்ததில்லை. வேலை, குழந்தைகளின் படிப்பு, அவர்களின் திருமணம் என்று பல பொறுப்புக்கள். நேரம் சரியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;  “மாமா, அட்ரஸ் புக் கேட்டீர்களே”, ப்ரியாவின் குரல் நிகழ் காலத்திற்கு என்னை அழைத்து வந்தது. ஞாபகமாக வாங்கிக் கொண்டு வந்து விட்டாள். இனி தள்ளிப் போட முடியாது. பழைய புத்தகத்தை திறந்தேன். முதல் பக்கத்தில் முக்கிய முகவரிகளை எழுதியிருந்தேன். முதலில் இருந்தது என்னுடைய பழைய முகவரி. நானும், நீலாவும் முப்பது வருடங்கள் வாழ்ந்த எங்கள் சொந்த வீடு.&lt;br /&gt;&lt;br /&gt;  அப்பொழுது நாங்கள் இந்தியாவில் தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். சிங்கப்பூரில் இருந்த மகேஷின் வீட்டிற்கு வருடத்திற்கு ஒரு முறை மூன்று மாத விடுமுறையில் வந்து போய் கொண்டிருந்தோம். நீலா இருக்கும் பொழுது கலை நிகழ்ச்சிகள் பார்ப்பது, கோயிலுக்குச் செல்வது, தேக்கா நிலையத்தில் வீட்டிற்கு வேண்டிய பொருட்கள் வாங்கச் செல்வது என்று பொழுது வேகமாக ஓடி விடும். நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று ஒரு வருடம் நிறையும் பொழுது நீலா என்னை விட்டுப் போய்விட்டாள். நீலாவின் மறைவிற்குப் பிறகு மகனும் மருமகளும் “தனியாக இந்தியாவில் இருந்து கஷ்டப்படாதீர்கள்”, என்று வற்புறுத்தி என்னை சிங்கப்பூரிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்து விட்டார்கள். சொந்த வீட்டை விற்க வேண்டிய கட்டாயம். நீலாவின் இழப்பு ஒரு பூகம்பம் என்றால் வீடு கைவிட்டு சென்ற பொழுது பூகம்பத்தின் பின் அதிர்வுகள் ஏற்பட்டது போல் இருந்தது. சில மாதங்கள் பொறுத்து விற்றிருந்திருக்கலாம். ஆனால் மகேஷ் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு சிங்கப்பூர் திரும்ப நினைத்தான். பிறகு நீண்ட விடுமுறை கிடைக்காமல் போகலாம் என்பதும் ஒரு காரணம். நான் பிடிவாதம் பிடிக்காமல் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  இங்கு வந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டன. சிங்கப்பூர் நன்றாகப் பரிச்சியமாகி விட்டது. னால், நீலாவுடன் வெளியே சென்று பழகிவிட்டதால் தனியாக வெளியே போக வேண்டும் என்றால் ஒரு இனம் புரியாத பயம். நினைத்த உடன் கிளம்பத் தோன்றுவதே இல்லை. குறிப்பாக சாயந்திர வேளைகளில் மனது மிகவும் சோர்வடைந்து விடுகிறது. நல்ல உடை உடுத்துவது கூடக் குறைந்து விட்டது. “ஆமாம்.. இந்தக் கிழவனை யார் பார்க்கப் போகிறார்கள்?” என்று ஒரு எண்ணம் ஏற்பட்டு உற்சாகம் குறைந்து விடுகிறது. நீலா இருக்கும் பொழுது விஷயமே வேறு. என் துணிகள் எல்லாம் சுத்தமாக மடிப்புக் கலையாமல் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். அணிவதே சுகமாக இருக்கும். அதுவும் நீலாவுடன் வெளியே செல்வதென்றால் ‘நான் தான் அவளின் கணவன்’ என்று பறைசாற்றிக் கொள்ளத் தோன்றும். அதற்காகவே நன்றாக உடுத்திச் செல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  எப்பொழுதும் ‘பளிச்’ சென்று உற்சாகமாக இருப்பாள் நீலா என்ற நீலாயதாஷி. எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவாள். எந்த வேலை செய்தாலும் ஒரு நேர்த்தி இருக்கும். அவளின் புடவையும், நெற்றி நிறைய பெரிய பொட்டும், தலையில் மல்லிகையும் பார்ப்பதற்கு பாந்தமாக இருக்கும். அவள் முகத்தில் கோபமோ அல்லது வருத்தமோ பார்ப்பது மிகவும் அரிது. அப்படியே ஏதாவது இருந்தாலும் சுலபமாக இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவாள் நீலா. கடவுள் பக்தி அதிகம். வீட்டில் நல்ல சங்கீதம் லேசாக ஒலித்துக் கொண்டே இருக்கும். சந்தன ஊதுபத்தியுடன் ரோஜாவின் மணம் கமழ்ந்து கொண்டே இருக்கும். பூஜை அறை அப்பொழுது தான் சுத்தம் செய்தது போன்ற தோற்றத்தை எப்பொழுதும் அளிக்கும். இப்பொழுது அதற்கெல்லாம் யாருக்கும் நேரம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  மகன் மகேஷ், மருமகள் ப்ரியா இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். இருவரும் நன்கு படித்தவர்கள். என்னிடம் அன்பும், மரியாதையும் நிறைய உண்டு. னால் அதை வெளிப்படுத்த நேரம் வேண்டுமே? அவர்களின் குழந்தைகளே அதற்காகப் பொறுமைப்யுடன் ஞாயிற்றுக் கிழமைகளை எதிர்பார்க்கும் பொழுது நான் வருத்தப்படுவது நியாயமில்லை தானே? பேரக் குழந்தைகள் இன்னும் சின்னவர்களாக இருக்கிறார்களே என்பதனால் மருமகள் சில வருடங்கள் வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்தால் என்ன என்று ஒரு முறை கேள்வி எழுப்பினேன். அதற்கு இருவரும், “ஒருவர் மட்டும் வேலைக்குச் சென்றால் சில வசதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும், மருமகள் ப்ரியாவின் படிப்பு வீணாகிவிடும். வீட்டு வேலை செய்யத்தான் பணிப் பெண் இருக்கிறாளே, குழந்தைகளையும் அவள் நன்றாகத் தானே பார்த்துக் கொள்கிறாள்,” என்று பதில் வாதம் செய்தார்கள். உண்மைதான். வசதிகள் சற்றுக் குறையும். ஆனால் வசதிகள் இருந்தும் சரியாகச் சாப்பிட, தூங்க கூட நேரமில்லாத வேலையால் என்ன லாபம்? ஒருவர் வேலையை விட்டு விட்டு வீட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்தினால் வசதிகள் சற்றுக் குறைந்தாலும் வாழ்க்கையை இன்னும் அனுபவிக்கலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;  பணத்தினால் கிடைத்துள்ள வசதிகளை எவ்வளவு தூரம் பயன் படுத்துகிறார்கள் என்ற கேள்வியும் என் மனத்தில் எழுந்தது. உதாரணமாக, புத்தகங்கள் என்றால் மகேஷ¤க்கு மிகவும் பிடிக்கும். நன்றாக சம்பாதிக்க தொடங்கிய உடன் பல புத்தகங்கள் வாங்கி வீட்டின் ஓர் அறையை ஒரு சிறு நூலகமாக மாற்றி இருந்தான். ஆனால் எனக்குத் தெரிந்து அவனால் படிப்பதற்கு என்று ஒரு அரை மணி நேரம் கூட ஒதுக்க முடியவில்லை. நான் தான் புத்தகங்களை தூசு தட்டி வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  நிறைய படித்த புத்திசாலியான பெண் தான் ப்ரியா. ஆனால் அவளின் இரு குழந்தைகளுக்கும் அந்த புத்திசாலித்தனம் எந்த அளவு பயன் படுகிறது? பணிப்பெண்ணிற்கு எவ்வளவு புத்திசாலித்தனம் இருக்கிறதோ அது தானே குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது. நல்ல படிப்பின் உபயோகம் பணம் சம்பாதிப்பதில் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். குழந்தைகளை பண்புள்ள, பல கலைகள் கற்ற மனிதர்களாக வளர்ப்பது படிப்பின் உபயோகம் இல்லையா? பணம் மாதா மாதம் கையில் கிடைத்து விடுகிறது. கையால் அது உடனே உணரத்தக்க, அனுபவிக்கக்கூடிய பலன். குழந்தை வளர்ப்பின் பலன்கள் தெரிய பல வருடங்கள் கலாம். அதனால் பொருளாதார தேவை இல்லாவிட்டாலும் வேலைக்கு செல்லும் முடிவை பலரும் தேர்ந்தேடுக்கிறார்கள். மகேஷ¤ம், ப்ரியாவும் இந்த கேள்விகளை எல்லாம் தங்களை கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. அல்லது புரிந்தும் புரியாதது போல் இருக்கிறார்களோ என்னவோ? நான் தான் சற்று பழைமைவாதியோ? அவர்கள் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;  மகேஷ¤ம், ப்ரியாவும் அவர்களின் சமநிலையில் இருந்த நண்பர்களின் வாழ்க்கை நிலையைப்போல் தான் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார்கள். நல்ல வீடு, ஒரு கார், பணிப் பெண், அந்தஸ்துள்ள வேலை. இந்த வட்டத்திலிருந்து மாறுபட்டிருக்க வேண்டுமேன்றால் துணிச்சல் வேண்டும். பழக்கப்பட்ட பாதையைத் தேர்ந்தேடுப்பதில் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. பணியில் இருந்த காலத்தில் நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?&lt;br /&gt;நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இளமை பருவத்தில் எனக்கும் ஏற்பட்டது. ஆனால் நீலா இந்த விஷயத்தில் நேர் எதிர். என் சொற்ப வருமானத்தில் முகம் கோணாமல் குடும்பத்தை நிர்வகித்தாள். என்ன ஆனாலும் சரி, ஞாயிற்றுக் கிழமைகளை கண்டிப்பாகக் குழந்தைகளுடன் செலவழிக்க வேண்டும் என்ற விதிமுறையை ஏற்ப்படுத்தியிருந்தாள். காலையில் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது, பிறகு ஒரு குட்டித் தூக்கம், மாலையில் கடற்கரைக்குச் செல்வது என்ற வழக்கத்தைக் கடைப்பிடித்தோம். ஆரம்பத்தில் எனக்கு இது சற்று எரிச்சலாக இருக்கும்.  இந்த நேரத்தில் வேறு எதாவது வேலையை ஏற்றுக் கொண்டு வருமானத்தைப் பெருக்கலாமே என்று நான் நினைத்ததுண்டு. என் கூட வேலை செய்பவர்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் தலைமை நிர்வாகியின் வீட்டிற்குச் சென்று கணக்கு வழக்குகளில் உதவி செய்து அதிகம் சம்பாதித்தனர். வேறு சிலர் காப்புறுதி முகவர்களாக அல்லது வீடு, மனை முகவர்களாக இருந்து வருமானத்தை அதிகரிக்க முயன்றனர். இதைப் பற்றி பேச்செடுத்த பொழுது நீலா திட்டவட்டமாக மறுத்து விட்டாள். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலை நேரங்களில் குழந்தைகள் மணலில் உற்சாகமாக விளையாட, கடல் காற்று முகத்தில் மோத, காரமான சுண்டலை சுவைத்தபடி பல விஷயங்கள் பேசி கொண்டிருப்போம். அந்த நினைவுகளின் முக்கியத்துவத்தை இப்பொழுது உணர்கிறேன். எவ்வளவு சுகமானவை! நான் இன்னும் சில ஆயிரங்கள் சேமித்திருக்கலாம் னால் அந்த நினைவுகளை இன்று வாங்க முடியுமா? இதை நான் அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்று தயங்கி பேசாமல் இருந்தேன். சரியான சந்தர்ப்பம் வரும் பொழுது சொல்லலாம் என்றிருந்தேன். என்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  நினைவலைகளிலிருந்து மீண்டு முகவரிகளில் கவனத்தை செலுத்தினேன். முக்கிய முகவரிகளில் அடுத்து வந்தது மகள் பூஜாவின் அமெரிக்க முகவரி. நீலாவின் மறைவிற்குப் பிறகு பூஜா என்னை அமெரிக்காவிற்கு வரச் சொல்லி பல முறை அழைத்தாள். ஒரு முறை சென்றேன். அந்த அனுபவமே போதும். மறு முறை செல்ல நான் திட்டவட்டமாக மறுத்து விட்டேன். அங்கு சென்றால் தனிமை மிகவும் பயமுறுத்தும். சிங்கப்பூரைப் போல் வயதானவர்கள் தனியாக வெளியே செல்ல முடியாது. மகள், மருமகன் கையை எதிர்பார்க்க வேண்டும். பஸ் வசதி இல்லாததால் கார் இல்லாமல் எங்கேயும் போக முடியாது. அவர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டால் வாரம் முழுக்க வீட்டிற்குள் சிறைவாசம் தான். அதுவும் என்னைப் போல் பெரிதாகத் தொலைக்காட்சி பார்க்கப் பிடிக்காதவர்களுக்கு உண்மையில் மிகவும் சங்கடமே. அவர்களின் வீடு மிகப் பெரியது. சுற்றிலும் பச்சைப் பசேலென்று புல்வெளி. பக்கத்து வீடு கிட்டதட்ட அரை கிலோமீட்டர் தள்ளி இருந்தது. அந்த வீட்டின் சுற்றுப்புறத்தைச் சூழ்ந்த அமைதி என் காதைச் செவிடாக்கிவிடும் போல் இருந்தது. மக்களின் பேச்சு குரலுக்கும், வாகனங்களின் சத்தத்திற்கும், குழந்தைகளின் கூக்குரலுக்கும் மனம் ஏங்கியது. ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒரு மனிதன் கண்ணில் படுவதுகூட அரிதாக இருந்தது. நான் தினம் பார்த்த ஒரே மனிதர் தபால்காரர். அவரின் தினசரி வருகையை இவ்வளவு ஆவலோடு எதிர்ப்பார்த்த மனிதன் அந்த நாட்டிலேயே நான் ஒருவனாகத்தான் இருந்திருப்பேன். மறுமுறை அமெரிக்காவிற்கு நான் வர மறுத்தது குறித்து பூஜாவிற்கு வருத்தம். ஓரளவு என் நிலமையைப் புரிய வைக்க முயற்சி செய்தேன். “நீங்கள் அனாவசிய பிடிவாதம் பிடிக்கிறீர்கள் அப்பா. அந்த ஊரில் வயதானவர்களே இல்லையா என்ன?’ என்றாள். தனிமை எவ்வளவு கொடுமையானது என்று ஒரு வேளை என் வயது வந்தால் புரிந்து கொள்வாளோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;  அடுத்து கண்ணில் பட்ட பெயர் அனந்த ராமன். என்னுடன் வேலை பார்த்து ஓய்வு பெற்றவன். தன் மகனுடன் அமெரிக்கா சென்று விட்டான். பூஜாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் புது முகவரியை கொடுத்திருந்தான். அவளிடம் கேட்ட பொழுது மின் அஞ்சல் முகவரியைத் தான் கொடுத்தாள். “முழு முகவரி எங்கே எழுதினேன்னு தெரியலை அப்பா. இப்ப எல்லோரும் மின் அஞ்சலையே உபயோகப் படுத்துகிறார்கள்” என்றாள். இங்கும் அதே கதை தான். யாருக்கும் கடிதம் வருவதில்லை. வாழ்த்து என்றாலும் சரி, விஷயம் என்றாலும் சரி, நாலே வரிகளில் ஒரு மின் அஞ்சல் அல்லது மின் அஞ்சலிலேயே வாழ்த்து. பெரிதாக வரிகள் யோசிக்கத் தேவையில்லை. யாரோ ஏற்கனவே எழுதி வைத்த அலங்கார வரிகளை எடுத்துக் கணினியின் மூலம் உடனே அனுப்பி விடலாம். சுலபமாக ஒருவரோடு ஒருவர் தொடர்ப்பு வைத்துக் கொள்ளலாம். இது ஒரு பிரமிக்கத் தக்க முன்னேற்றம் என்பதில் சந்தேகமே இல்லை. உலகில் பல மூலைகளில் உள்ளவர்களிடம் நிமிடங்களின் விஷயங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்பது எங்கள் காலத்தில் நினைத்து பார்க்கவே முடியாத ஒரு விஷயம். இது போன்ற வாய்ப்புக்கள் இருந்த பொழுதும் இவர்களிடம் ஒரு சோம்பேறித்தனம் இருப்பதாக பட்டது எனக்கு. நேரப் பற்றாக்குறையா? எண்ணப் பற்றாக்குறையா? உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லையா? என்ன காரணம் என்பது இவர்களுக்கே வெளிச்சம்! &lt;br /&gt;&lt;br /&gt;  எனக்கு ஆங்கிலத் தட்டெழுத்து ஓரளவு தெரிந்தாலும் என் கைப்பட எழுதும் சுகம் அதில் இல்லை. நிதானமாக ஒரு காலைப் பொழுதில் எழுந்து, மனத்தில் வரிசையாகத் தோன்றும் விஷயங்களை முத்து முத்தாக எழுதும் சந்தோஷம் வருமா? நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் வரும் கடிதங்களையும், வாழ்த்துக்களையும் டைரியில் பத்திரப்படுத்தி சில மாதங்களுக்குப் பிறகு எடுத்துப் படிக்கும் பொழுது ஏற்படும் உணர்வே தனி. நீலாவும் நானும் பிரிந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பம் அவ்வளவாக வந்ததில்லை. பிரசவத்தின் பொழுது மட்டும் சில வாரங்கள் பிரிய வேண்டிய நிலை. நீலாவிற்கு விரிவாகக் கடிதம் எழுதப் பொறுமை கிடையாது. ஒரு தபால் அட்டையில் விஷயத்தைச் சுருக்கிவிடுவாள். இருந்தாலும் அதில் பாசமும், அக்கறையும் கண்டிப்பாக மேலோங்கி இருக்கும். இன்றும், நூறாவது முறையாக சில கடிதங்களை நான் படித்துப் பார்ப்பதுண்டு. கல்லூரியில் என்னுடன் படித்த என் நல்ல நண்பன் ஒருவன் பூஜா பிறந்தவுடன் வாழ்த்துக்கள் எழுதிய கடிதத்தில் “என் மகனுக்காக ஒரு மகள் பெற்றுக் கொண்டுவிட்டாயே. ரொம்ப சந்தோஷம். கூடிய சீக்கிரம் என் மருமகளை வந்து பார்க்கிறேன்,” என்று எழுதியிருந்தான். சில வருடங்களிற்குப் பிறகு அவனுடன் தொடர்பு விட்டுப் போயிருந்தாலும் இன்றும் அந்தக் கடிதத்தை பார்த்தால் என் முகத்தில் புன்னகை பூக்கும்.&lt;br /&gt;நம் மன நிலைக்கு ஏற்றார் போல் கடிதத்தின் தன்மையும் மாறுவது போல் எனக்குத் தோன்றும். உற்சாகமாக இருந்தால் மேலும் புத்துணர்ச்சி கூடும், சோர்வாக இருந்தால் கடித வரிகள் மனத்தை வருடுவது போல் இருக்கும். பழைய கடிதங்களின் அண்மை மிகவும் ஆறுதலளிக்கும் விஷயம். கடிதங்களோடு நான் அமரும் நேரம் நிகழ்ச்சிகளை அசை போட அமைந்த ஒரு புனிதமான பொழுது. என் தனிமையைப் போக்க நான் தேர்ந்தெடுக்கும் புகலிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;  பூஜாவிடமிருந்து வருகிற மின் அஞ்சல்களை பார்த்திருக்கிறேன். “How r u? V r all gr8...” என்று இருந்தது. இணைய பாஷை. ஆழம் தவிர்த்து அவசரம் தொனிக்கும் வார்த்தைகள். “என்னடா இது? ஆங்கிலமும் இல்லாம தமிழும் இல்லாம...” என்று பேரனிடம் அங்கலாய்த்தேன். “எனக்குப் புரியும் தாத்தா. நீ ஏன் அனாவசியமா கவலைப்படறே?” என்றான். நேரம் கிடைக்கும் பொழுது இன்னோரு முறை படிக்கலாம் என்று பார்த்தால், “அதெல்லாம் டெலீட் பண்ணியாச்சு தாத்தா. அடுத்த தடவை அத்தை எழுதும் பொழுது சொல்றேன்” என்று சாதாரணமாக சொல்லிவிட்டான் பேரன். அவசர கதியில் இயங்கும் இந்தப் புதிய உலகத்தின் புதிய நிஜங்கள் அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. என்னால் தான் சுலபமாகப் பழக்கிக் கொள்ள முடியவில்லை. அவனைப் பார்த்து சற்று பொறாமை கூடப் பட்டிருக்கிறேன். பூஜாவிற்கு நான் லெட்டர் எழுதலாம் என்று நினைத்து ஒரு கடிதத்தில் நிதானமாக எல்லா விஷயத்தையும் எழுதினேன். அதுக்கும் இதே குறுக்கெழுத்து மின் பதில்தான். இப்பொழுதெல்லாம் தொலைபேசியில் பேசுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  பணிப் பெண் தேனீருடன் வந்து நிகழ்காலத்தை நினைவுப்படுத்தினாள். அடுத்த பெயர் சந்துரு. அவனுடைய கேரளா அட்ரஸ் இருந்தது. அவனைப் பற்றி கேள்விப்பட்ட விஷயம் நினைவுக்கு வந்து கண்கள் கசிந்தன. சந்துருவிற்கு குழந்தைகள் கிடையாது. கணவன், மனைவி இருவரும் மிகவும் நல்லவர்கள். ஓய்வுபெற்ற பிறகு கேரளாவில் இருந்த தங்கள் பூர்வீக வீட்டிற்குச் சென்று விட்டனர். சமீபத்தில் அவன் மாரடைப்பால் போய் விட்டான் என்றும் சந்துருவின் கூடப் பிறந்தவர்களின் மகன்கள் அவன் மனைவியின் மேல் வழக்குத் தொடர்ந்து அந்த வீட்டை விட்டு அவளைத் துரத்தி விட்டதாக உறவினர் ஒருவர் சொன்னார். அந்த அம்மா சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்படுவதாகவும் சொன்னார். ‘நல்லவர்களைக் கடவுள் இப்படியா சோதிக்க வேண்டும்...” என்று வருத்தப் பெருமூச்சு விடுவதைத் தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  அடுத்து வந்த பெயர் துரைசாமி. என் மகள் பூஜாவின் மாமனார். பல தீவிரக் கொள்கைகள் உடையவர். கஷ்டப்பட்டு உழைத்து தன் மூன்று மகன்களை நன்றாகப் படிக்க வைத்தார். மூவரும் நல்ல பதவிகளில் உள்ளனர். ஆனால் யாருடைய தயவிலும் வாழக் கூடாது என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவர். அதனால் தன் மனைவியோடு ஒரு சுவாமிஜியின் ஆஸிரமத்தில் வாழ்கிறார். அங்கு அவர்கள் இருவரும் தங்களால் முடிந்த உதவிகள் செய்வது, ஆதரவு இல்லாத குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுப்பது என்று நேரத்தை உபயோகமாக செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரின் மனைவிக்கு மகன்களைப் பிரிந்திருப்பதில் அவ்வளவு தூரம் உடன்பாடில்லை. கணவரின் பேச்சைத் தட்டக் கூடாது என்று அவரும் ஒத்துழைத்துக்கொண்டு இருந்தார். சில மாதங்கள் அவர் தன் மகன்களுடன் தங்கி விட்டு வருவார். துரைசாமியைப் போல் என்னால் இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு மாதத்திற்கு மேல் தாக்குப் பிடிப்பேனா என்பது சந்தேகம் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;  அடுத்த பெயர் துர்கா பலராமன். அவளின் லண்டன் முகவரி இருந்தது. என் உயிர் நண்பன் சந்தானத்தின் மகள். அவள் திருமணதிற்கு முன்பே அவன் போய்விட்டான். நானும் நீலாவும்தான் அவள் திருமணத்தை நடத்தி வைத்தோம். துர்காவை ஒரு விநோதமான நோய் பாதித்தது. அவளின் ரத்தத்திலுள்ள உயிரணுக்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாமல் தங்களையே தாக்கிக் கொண்டன. பல லட்சத்தில் ஒருவரைத் தாக்கும் அரிய நோயாம். பல முறை சிகிச்சைப் பெற்றாள் துர்கா. முதலில் தரவாக இருந்த கணவன் சில வருடங்களுக்குப் பிறகு பொறுமை இழந்து அவளை விவாகரத்துச் செய்து விட்டான். துர்கா தைரியமான பெண். கஷ்டங்களால் வீழ்ந்து விடாமல் கஷ்டங்களை வீழ்த்தும் பலர் இருக்கிறார்கள் இல்லையா? துர்கா அந்த வகையைச் சேர்ந்தவள். இப்பொழுது அவள் லண்டனில் வேலைக்கு போய்க் கொண்டு, ஒரு கம்போடிய நாட்டுக் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாகக் கடிதம் எழுதியிருந்தாள். திருமணம் முடிந்த புதிதில் தன்னுடைய புதிய முகவரியை அவளே தன் கைப்பட இந்த டைரியில் எழுதிக் கொடுத்தாள். அப்பொழுது அவள் முகத்தில் தெரிந்த வெட்கம் கலந்த பெருமிதம் இன்னும் கண் முன்னே நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  அடுத்த பெயர் குணசேகரன். மருமகள் ப்ரியாவின் தந்தை. உற்சாக வெள்ளம். அவரின் கவலையற்ற மனப்பான்மை ஒரு தொற்று வியாதி போல் எதிராளியை பற்றிக் கொள்ளும். வேலை காரணமாக பல நாடுகள் சுற்றிக் கொண்டிருப்பார். அவரை நான் ‘உலகம் சுற்றும் வாலிபக் கிழவர்’ என்று தமாஷாக சொல்வேன். அடிக்கடி சிங்கப்பூரும் வருவார். அவர் வந்தால் எனக்கு உற்சாக டானிக் குடித்தது போல் இருக்கும். ப்ரியாவிடம் அடுத்து எப்பொழுது வருவார் என்று கேட்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;  அடுத்தது மணவாளன். அவன் போய் ஐந்தாண்டுகள் கி விட்டன. ஒரு பள்ளியில் கணக்கு சிரியராக இருந்து ஓய்வுப்பெற்றான். சிறு வயதிலிருந்தே உண்டான நட்பு. கடைசிக் காலத்தில் பக்கவாதம் வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடம் படுத்தப் படுக்கையாக இருந்தான். முதலில் கரிசனத்தோடு கவனித்தனர் குடும்பத்தினர். னால் விரைவில் ஓர் சலிப்பு வந்து விட்டது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. மகன் ஒரு சிறிய வீட்டிலிருந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் சம்பாதியத்தில் சற்று பெரிய சம்சாரம். வீட்டின் ஒரு அறையை மணவாளனுக்காக ஒதுக்கி, ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்து அவனை நாள் முழுக்க கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம். “அப்பா கஷ்டப்படாமல் இறைவனடி சேர்ந்தால் போதும்”, என்று பேச ரம்பித்துவிட்டான் மகன். மணவாளனின் மனைவியால் கண்ணீர் விடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் மறைந்த பின் அவர்கள் தங்கள் சுமை குறைந்த உணர்வை மறைக்க பெரிதாக மெனக்கெடவில்லை. ஒரு நல்ல மனிதன் கிட்டத்தட்ட அறுபது வருடம் வாழ்ந்த வாழ்க்கை ஒரு வருட உடல் உபாதையால் எவ்வளவு சீக்கிரம் மறக்கப்பட்டு விடுகிறது. மிகச் சமீபமாக நடந்த விஷயங்களை மட்டுமே ஞாபகத்தில் வைத்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறதே மனித மனம்! இந்தக் கொடூரமான நிஜம் என்னை ஊசியாய் குத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;  அடுத்து வந்த சாம் என்ற சாமுவேல் குடும்பத்தாருடன் கோபித்துக் கொண்டு முதியோர் இல்லம் போய் சேர்ந்து விட்டான். சாமுவேலுக்கு ரத்த அழுத்தம் உண்டு. அதற்காகச் சாப்பிடும் மருந்தினாலோ என்னவோ தெரியவில்லை எதற்கெடுத்தாலும் கோபம். எல்லோருடனும் வாக்குவாதம், சண்டை! இந்த அலோபதி மருத்துவம் உடலைக்குணப்படுத்தினாலும், மனத்தை பாதித்துவிடும் போல் தோன்றியது. இரண்டு வருடங்களுக்கு முன் இந்தியா சென்ற பொழுது அவன் மனைவியைச் சந்தித்தேன். அந்த அம்மா, “இப்பொழுது வீட்டிலே எல்லோரும் நிம்மதியா இருக்காங்க. நான் மாதம் ஒரு முறை போய் பார்த்துட்டு வரேன். அங்கே நல்லா கவனிச்சுக்கறாங்க,” என்றாள் யதார்த்தமாக. &lt;br /&gt;&lt;br /&gt;  ஒரு வழியாக அடித்தல், திருத்தல்களுக்குப் பிறகு ஒரு பத்து, பன்னிரண்டு முகவரிகள் மட்டுமே புதுப் புத்தகத்தில் எழுதத் தேறின. புத்தகத்தை மூடி வைத்தேன். புதுப் பொலிவுடன் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. னால் உள்ளே பல வெற்றிடங்கள் இருந்தன, என் மனத்தைப் போல.&lt;br /&gt;-------------------------------------------------&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;TimeZone=GMT0800&amp;Place=Singapore" width="200" height="200" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;embed src="http://www.clocklink.com/clocks/0002P-White.swf?&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13736850-111915092862409830?l=ramyanags.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramyanags.blogspot.com/feeds/111915092862409830/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13736850&amp;postID=111915092862409830&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/111915092862409830'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13736850/posts/default/111915092862409830'/><link rel='alternate' type='text/html' href='http://ramyanags.blogspot.com/2005/06/2003.html' title='தங்க முனை விருது போட்டி 2003ல் மூன்றாம் பரிசு பெற்ற கதை'/><author><name>Ramya Nageswaran</name><uri>http://www.blogger.com/profile/04229633352551822583</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry></feed>
